சசிகலா விரைவில் பதவி ஏற்பார் – அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் பொன்னையன் அரசியல் ஆதாயத்துக்காக சிலர் வீண் வதந்திகளை பரப்பி வருவதாகவும், சசிகலா விரைவில் பதவி ஏற்பார் என்றும் அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் பொன்னையன் தெரிவித்தார். முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, சசிகலா மீது சரமாரியாக புகார் தெரிவித்தார். அதோடு அவர் பதவி ஏற்கவும் எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் அ.தி.மு.க. செய்தி …
Read More »