எதிர்ப்பு தெரிவித்த இலங்கை பேட்ஸ்மேன் நிரோஷன் டிக்வெல்லாவிற்கு 30 % அபராதம்: 2 போட்டியில் தடை நடுவரின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் இலங்கை பேட்ஸ்மேன் நிரோஷன் டிக்வெல்லாவிற்கு 30 சதவீதம் அபராதமும், 2 போட்டியில் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்றுமுன்தினம் நடைபெற்ற 2-வது போட்டியிலும் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரை …
Read More »சசிகலா அபராதம் செலுத்தாவிட்டால் மேலும் 13 மாதங்கள் சிறை தண்டனை
சசிகலா அபராதம் செலுத்தாவிட்டால் மேலும் 13 மாதங்கள் சிறை தண்டனை சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு, பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, உச்ச நீதிமன்றம் விதித்த ரூ.10 கோடி அபராதத்தை செலுத்தத் தவறினால் அவர் மேலும் 13 மாதங்கள் சிறையில் கழிக்க நேரிடும் என்று சிறை அதிகாரி கிருஷ்ண குமார் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். “சசிகலா நடராஜன் ரூ.10 கோடி அபராதம் செலுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. …
Read More »சொத்து குவிப்பு வழக்கில் சசி உள்ளிட்டோருக்கு ரூ.10 கோடி அபராதம்: சுப்ரீம் கோர்ட்
சொத்து குவிப்பு வழக்கில் சசி உள்ளிட்டோருக்கு ரூ.10 கோடி அபராதம்: சுப்ரீம் கோர்ட் சொத்து குவிப்பு வழக்கில் சசி உள்ளிட்டோருக்கு 4 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டதுடன், ரூ.10 கோடி அபராதம் விதித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Read More »