இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் இந்திய சிஆர்பிஎப் படை வீரர்கள் மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த அதில் அ்கமது தார் என்பவன், தற்கொலைத் தாக்குதல் நடத்தியதில் 40 வீரர்கள் பலியாகினர். இந்த நிலையில் இதே போன்ற ஒரு சம்பவம் பாகிஸ்தான் நாட்டிலும் அரங்கேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ‘தி …
Read More »