ஈரான் தேர்தலில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. அதிபர் ருஹானி, இப்ராஹிம் ரெயிசி ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ஈரான் அதிபர் தேர்தலை முன்னிட்டு கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த தேர்தல் பிரச்சாரங்கள் நேற்று காலை உடன் நிறைவு பெற்றது. வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக பிரச்சாரங்கள் நிறைவுபெற வேண்டும் என்பது விதிமுறை ஆகும். பிரச்சாரங்கள் முடிவடைந்த …
Read More »