யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களைச் சந்திக்க மறுத்து விட்டார் என்று வெளியான செய்திகளை சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு ஆதாரங்களுடன் மறுத்துள்ளது. கடந்த 19ஆம் நாள்இ யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் நடந்த விழாவில் சிறிலங்கா அதிபர் பங்கேற்றிருந்த போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும்இ தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்தவர்கள் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். காணாமல் ஆக்கப்பட்ட …
Read More »