Tag: மஹிந்தவின் புதிய அறிவிப்பு

நாட்டு மக்களுக்கு மஹிந்தவின் புதிய அறிவிப்பு

அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள தடைகள் மற்றும் நாட்டை பிளவுபடுத்தும் புதிய அரசியலமைபப்பு ஆகிய அனைத்து நாட்டிற்கு எதிரான அச்சுறுத்தல்கள் ஆகும் என முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்கட்சி தலைவருமான மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ நேற்றைய தினம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கடந்த 2015 ஆம் ஆண்டு நுனவரி மாதம் 9 ஆம் திகதி ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை […]