சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பிலோ அல்லது சிறிலங்கா பொதுமக்கள் முன்னணி சார்பிலோ அரச தலைவர் வேட்பாளர் தொடர்பில் இன்னமும் முடிவெடுக்கப்படவில்லை. இரு கட்சிகளும் இது தொடர்பில் பேச்சு நடத்துகின்றனர். அந்தப் பேச்சு சுமுகமாகப் போகின்றது. இறுதியில் தீர்க்கமான முடிவெடுக்கப்படும். இவ்வாறு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தடாலடியாக நேற்றுத் தெரிவித்திருக்கின்றார். அரச தலைவர் வேட்பாளராக கோத்தபாய களமிறங்குவார் என்று அதற்கு மகிந்த ராஜபக்ச இணங்கியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் மைத்திரிபால […]





