தாக்குதல் நடத்த பயங்கரவாதிகளின் திட்டம் வெளியாகியது

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பௌத்த பெண்கள் விகாரை செல்லும் ஆடைகளை அணிந்து சிங்கள பெண்கள் போன்று தற்கொலை தாக்குதல் நடத்த பயங்கரவாதிகளின் திட்டம் வெளியாகியது!!!

சிங்கள பெண்கள் பௌத்த விகாரைகள் செல்லும் போது வெள்ளை நிற மேல்சட்டை மற்றும் நீளமான சட்டை அணிந்து செல்வது வழமை ,

இவர்களை போன்று இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு பெண்கள் இதில் பெரும்பாலும் மதம்மாற்றப்பட்ட தமிழ் ,சிங்கள பெண்களை பயன்படுத்தி புத்தவிகாரைகளை தாக்கி இன்னும் இலங்கையில் பேரழிவை ஏற்படுத்தி அதில் தமிழ் ,சிங்கள இனமுரண்பாட்டை விரிசலாக்கி அதனூடாக தமது பயங்கரவாத இலக்கை அடைவதற்கான சூழ்ச்சியின் வடிவமாக சிங்கள பெண் ஆடையை அணிந்து மதம்மாற்றம் பட்ட தமிழ்பெண்களை குண்டுதாரியாக அனுப்பி சிங்கள மக்களை கொலை செய்வதற்காக இஸ்லாமிய பயங்கரவாதிகளின் திட்டம் கண்டுபிடிக்கப்பட்டது .கொல்லப்பட்ட தீவிரவாதிகள் தங்கிருந்த வீட்டில் ஒரு நேரத்தில் 28ஆயிரத்திற்கான வெள்ளை நிற ஆடை 5ஜோடி வாங்கி தமது திட்டத்தை நிறைவேற்ற காத்திருந்த வேளை தெய்வாதினமாக இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டது.