தீவிரவாதிகளிற்கு எதிராக யாழில் முஸ்லிம்கள் போராட்டம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணம் முஸ்லிம்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணம் புதுப்பள்ளிச் சந்தியில் போராட்டம் இடம்பெற்றது.

ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்ட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.