நாளை மறுதினம் நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு தீர்மானம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

தற்போதைய அவசர நிலையை கருத்திற் கொண்டு நாடாளுமன்றத்தை நாளை மறுதினம் கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

சபாநாயகர் ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.