ராணுவப் பணியாளர்களை தேர்ந்தெடுக்கும் தேர்வு கேள்வித்தாள் வெளியான விவகாரம் – மனோகர் பரிக்கரை சாடும் சிவசேனா ராணுவப் பணியாளர்களை தேர்ந்தெடுக்கும் தேர்வு கேள்வித்தாள் வெளியான விவகாரத்திற்கு பாதுகாப்பு துறை மந்திரி மனோகர் பரிக்கர் பொறுப்பேற்க வேண்டும் என சிவசேனா கட்சி கடுமையாக சாடியுள்ளது. ராணுவ பலத்தில் உலகில் மூன்றாவது இடத்தில் உள்ள இந்திய பாதுகாப்பு படை பணியில் சேர நாடு முழுவதும் இன்று எழுத்து தேர்வுகள் நடைபெற்று வந்தது. மராட்டிய […]
Other News
மேற்கு வங்காளத்தில் பாரதீய ஜனதா முக்கிய பிரமுகர் குழந்தைகள் கடத்தலில் தொடர்பு
மேற்கு வங்காளத்தில் பாரதீய ஜனதா முக்கிய பிரமுகர் குழந்தைகள் கடத்தலில் தொடர்பு மேற்கு வங்காளத்தில் பாரதீய ஜனதா முக்கிய பிரமுகர் குழந்தைகள் கடத்தலில் ஈடுபட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் சில தனியார் ஆஸ்பத்திரிகளில் பிறந்த குழந்தைகளை கடத்திய சம்பவம் நடந்தது தெரிய வந்தது. இங்கு பிரசவத்துக்கு வரும் பெண்களிடம் அவர்களுடைய குழந்தை குறை பிரசவத்தில் பிறந்து இறந்து விட்டதாக கூறி ஏமாற்றி அந்த […]
கொல்கத்தாவில் உள்ள மிகப் பழமையான கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து
கொல்கத்தாவில் உள்ள மிகப் பழமையான கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து மேற்குவங்கம் மாநிலத் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள மிகப் பழமையான கட்டிடத்தில் நேற்றிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது, கட்டுக்கடங்காமல் எரியும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேற்குவங்கம் மாநிலத் தலைநகரான கொல்கத்தாவின் மத்தியப் பகுதியில் புர்ரா பஜார் என்ற இடத்தில் இருக்கும் மிகவும் பழமையான கட்டிடம் ஒன்றில் மார்கெட் செயல்பட்டு வருகின்றது. நேற்றிரவு […]
நாடு முழுவதும் ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி வரி அமல் – சக்திகாந்த் தாஸ்
நாடு முழுவதும் ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி வரி அமல் – சக்திகாந்த் தாஸ் டில்லியில் மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த் தாஸ் கூறியதாவது: நாடு முழுவதும் ஜூலை 1 முதல் ஜி.எஸ்.டி., வரி அமல்படுத்தப்படும். இதற்கு அனைத்து மாநில அரசுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார். ஜி.எஸ்.டி.,மசோதா தொடர்பான ஐஜிஎஸ்டி, சிஜிஎஸ்டி, எஸ்ஜிஎஸ்டி ஆகிய வரைவு மசோதாக்களை மார்ச் 9ம் தேதி துவங்கும் இரண்டாவது கட்ட பட்ஜெட் […]
ராணுவ விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி சென்னை வருகை
ராணுவ விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி சென்னை வருகை ராணுவ விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி தனி விமானம் மூலம் சென்னை வருகிறார். இதையொட்டி சென்னை விமான நிலையத்திற்கு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சென்னை தாம்பரம் விமானப்படை தளத்தில் ராணுவ விருது வழங்கும் விழா வருகிற 3-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தனி விமானம் மூலம் […]
நடிகர் ராதாரவி இன்று தி.மு.க.வில் இணைவு
நடிகர் ராதாரவி இன்று தி.மு.க.வில் இணைவு நடிகர் ராதாரவி இன்று திமுகவில் இணைந்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தைக் காப்பாற்றக்கூடிய ஒரே தலைவர் ஸ்டாலின்தான் என்று தெரிவித்தார். அதிமுகவில் இருந்த நடிகர் ராதாரவி இன்று ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் குடும்பத்திற்குள் வந்தது போல உள்ளதாக கூறினார். இப்போது அதிமுகவே இல்லை என்று கூறிய அவர், மேலும் பலர் திமுகவில் இணைவார்கள் என்றார். நான் […]
அரசுப் பணிகள் விட்டுவிட்டு அரசு பொறுப்பில் இல்லாத சசிகலாவை சந்தித்த அமைச்சர்கள்
அரசுப் பணிகள் விட்டுவிட்டு அரசு பொறுப்பில் இல்லாத சசிகலாவை சந்தித்த அமைச்சர்கள் சிறையில் இருக்கும் சசிகலாவை தமிழக அமைச்சர்கள் இன்று சந்தித்து பேசினர். சென்னையில் ஏராளமான அரசுப் பணிகள் இருக்கும்போது, அவற்றை விட்டுவிட்டு, அரசு பொறுப்பில் இல்லாத சசிகலாவை அமைச்சர்கள் சந்தித்தது விமர்சனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் பரப்பன அக்ரஹார சிறையில் சசி அடைக்கப்பட்டுள்ளார். இவரை சமீபத்தில் தினகரன் சந்தித்து வந்தார். இந்நிலையில் அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் […]
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உடனடியாக மத்திய அரசு கைவிட வேண்டும் – ஜி.கே.வாசன்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உடனடியாக மத்திய அரசு கைவிட வேண்டும் – ஜி.கே.வாசன் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உடனடியாக மத்திய அரசு கைவிட வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) அவர் வெளியிட்ட அறிக்கையில், ”புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமப் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை உடனடியாக நிறுத்தக்கூடிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட வேண்டும். இதைத் தான் இப்போதைய […]
கோவையில் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சார்பாக ஒரு நாள் வேலை நிறுத்த போரட்டம்
கோவையில் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சார்பாக ஒரு நாள் வேலை நிறுத்த போரட்டம் அகில இந்திய வங்கி ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம் – கோவையில் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சார்பாக ஒரு நாள் வேலை நிறுத்த போரட்டம் நடைபெற்றது இதில் பணமதிப்பிற்க்க நடவடிக்கைகளால் இரவு பகல் பாராமல் வேலை செய்த ஊழியர்களுக்கு தகுந்த ஊதியம் வழங்ககோரியும் மத்திய அரசின் நீதித்துறை சீர்திருத்தங்கலை எதிர்த்தும் ஒரு […]
வட.கிழக்கு மீளிணைப்பை தமிழர்கள் கைவிட்டுவிட்டனர்: ஐக்கிய தேசியக் கட்சி
வட.கிழக்கு மீளிணைப்பை தமிழர்கள் கைவிட்டுவிட்டனர்: ஐக்கிய தேசியக் கட்சி புதிய அரசியலமைப்பினை மக்கள் கருத்துக் கணிப்பிற்கு செலுத்தக்கூடாது என்று நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதான இரண்டு கட்சிகளில் ஒன்றான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துவரும் நிலையில் பொதுமக்கள் கருத்துக் கணிப்பு அவசியம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி உறுதிபடத் தெரிவித்துள்ளது. புதிய அரசியலமைப்புப் பணிகள் உருவாக்கம் தொடர்பான இன்னும் யோசனையே பெற்று வருவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிக்கின்றது. […]





