கோட்டாபயவை கொலை செய்ய சதித்திட்டம்? ஐவர் கைது கட்டுநாயக்க பிரதேசத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று பரபரப்பு செய்தி ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது. அதில், கட்டுநாயக்க பகுதியில் வைத்து ஜனாதிபதி கோட்டாபயவை படுகொலை செய்ய முயற்சித்தார்கள் எனத் தெரிவித்து வன்னி மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவர் உட்பட ஐவர் கட்டுநாயக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. […]
முக்கிய செய்திகள்
Head News
Rasi palan today | இன்றைய ராசிபலன் 04.12.2019
Rasi palan today | இன்றைய ராசிபலன் 04.12.2019 மேஷம் இன்று உங்களுக்கு வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். ஒரு சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். தொழில் ரீதியாக இருந்த போட்டிகள் விலகும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் சுமூகமாக முடியும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். ரிஷபம் இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் சீராக அமையும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு […]
கோட்டாபயவுடன் மேலும் இரு நாடுகள் கைகோர்ப்பு
கோட்டாபயவுடன் மேலும் இரு நாடுகள் கைகோர்ப்பு இலங்கையின் புதிய ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மற்றும் நியூஸிலாந்து நாடுகள் உறுதியளித்துள்ளன. இதன்படி, இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் அஹமட் அல் முஅல்லா (Ahmad Al Mualla) இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தார். ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய தூதுவர், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்தி எதிர்காலத்தில் மிகுந்த ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு […]
கோட் சூட்டில் பிக்பாஸ் தர்ஷன் வெளியிட்ட மாஸான புகைப்படம்…
கோட் சூட்டில் பிக்பாஸ் தர்ஷன் வெளியிட்ட மாஸான புகைப்படம்… பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் வெற்றி நாயகனாக ஜொலித்தவர் தான் தர்ஷன். என்னதான் இவர் பிக்பாஸ் டைட்டிலை வெல்ல முடியாவிட்டாலும் எல்லா ரசிகர்களின் மனதையும் வென்றுள்ளார். சமீபத்தில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட இவர். சமூக வலைத்தளங்களில் நிறைய புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார். இவர் பதிவிடும் புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாக்கி விடுகின்றனர் ரசிகர்கள்.. இந்நிலையில் தற்போது […]
ஸ்பெஷல் தினத்தில் தனது காதலி யார் என்று புகைப்படத்துடன் பதிவிட்ட பிக்பாஸ் முகென்
ஸ்பெஷல் தினத்தில் தனது காதலி யார் என்று புகைப்படத்துடன் பதிவிட்ட பிக்பாஸ் முகென் தமிழில் நடந்த பிக்பாஸ் 3வது சீசனில் கலந்துகொண்டு பலரின் பாராட்டை பெற்றவர் முகென். மலேசியாவில் பாடகராக வலம் வந்த இவரை இப்போது தமிழ்நாடே அரிந்திருக்கும். இவரை பற்றி பிக்பாஸ் ஒளிபரப்பப்பட்ட தொலைக்காட்சியிலேயே ஸ்பெஷல் ஷோ ஒளிபரப்பினர். தற்போது முகெனின் காதலி என்று ஒருவரை நீண்டநாட்களாக நாம் பார்த்திருப்போம். அவர்கள் காதல் உறவு குறித்து எதுவும் கூறாததால் […]
பதவியை இராஜினாமா செய்யும் மகிந்த!
பதவியை இராஜினாமா செய்யும் மகிந்த! தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, தன்னுடைய பதவியை இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ள நிலையில், தனது இராஜினாமா கடிததத்தை , ஜனாதிபதி கோட்டாபயவுக்கு அவர் அனுப்பிவைத்துள்ளார். மாகாண சபைத் தேர்தல்கள் நடத்துவதற்கு தாமதமாகியுள்ளமையால், இந்த தீர்மானத்தை தான் எடுத்ததாக, மஹிந்த தேசப்பிரிய தனது இராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல்கள் ஆணைக்குழுவின் பதவிக்காலம் ஐந்து வருடங்களாக உள்ள நிலையில், அதனடிப்படையில், மஹிந்த தேசப்பிரிய […]
மைத்திரிபால தொடந்தும் இருப்பார்
மைத்திரிபால தொடந்தும் இருப்பார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசியலில் தொடர்ந்திருப்பார் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார். அத்துடன் சுதந்திரக்கட்சியின் தலைவராக மைத்திரிபால இருந்து, அரசியல் பணிகளை முன்னெடுப்பார் என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தாம் பெற்றுக்கொண்ட புதிய வெற்றியை, மேலும் அர்த்தப்படும் வகையில் முன்னோக்கிக் கொண்டுசெல்வோம் எனவும் கட்சியின் உப தலைவர் ரோஹன லக்ஷ்மன் பியதாச கூறியுள்ளார். […]
ஜனாதிபதி கோட்டாபய இந்தியா பயணம் !
ஜனாதிபதி கோட்டாபய இந்தியா பயணம் ! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு சற்றுமுன்னர் இந்தியா புறப்பட்டுச் சென்றார். ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அவர் மேற்கொண்ட முதல் உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும். அத்தோடு நாளை 12 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கோட்டாபய ராஜபக்ஷ கலந்துரையாடவுள்ளார். இதேவேளை அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ம.தி.மு.கவின் பொதுச்செயலாளரான வைகோ டெல்லியில் வைத்து கைது […]
யாரும் எதிர்பாராத முடிவை அறிவித்தார் ரணில்!
யாரும் எதிர்பாராத முடிவை அறிவித்தார் ரணில்! ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மிக விரைவில் அரசியலில் இருந்து ஓய்வுப்பெறவுள்ளதாக அவருக்கு நெருங்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து, கட்சியின் தலைமைப்பதவியை பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகின்றது. கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களில் கருத்துக்களுக்கு எப்போதும் செவிகொடுக்கும் தலைவர் என்ற ரீதியில் கட்சியின் தலைமை பதவியை கைவிடுவதற்கு […]
நான் யார் என்பதை விரைவில் தெரிந்துகொள்வீர்கள்? கோட்டாபய
நான் யார் என்பதை விரைவில் தெரிந்துகொள்வீர்கள்? கோட்டாபய தான் ஒரு சர்வாதிகாரி இல்லை எனவும் சர்வாதிகாரியாக செயற்படுகின்றேனா என்பதை எதிர்கால நடவடிக்கையின் ஊடாக மக்கள் பார்க்க முடியும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் அனைவரும் இணைந்து பணியாற்றவே தமிழர்கள் முஸ்லிம் மக்களுக்கு தான் அழைப்பு விடுத்ததாகவும் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த பல […]





