முக்கிய செய்திகள்

Head News

சஜித் பிரேமதாச உருவாக்கிய புதிய கூட்டணி

சஜித் பிரேமதாச உருவாக்கிய புதிய கூட்டணி

சஜித் பிரேமதாச உருவாக்கிய புதிய கூட்டணி எதிர்வரும் பொதுத்தேர்தலில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உருவாக்கிய புதிய கூட்டணி ‘ஒன்றுபட்ட தேசிய சக்தி’ எனும் பெயரில் களமிறங்கவுள்ளதுடன் , தேர்தல் சின்னமாக இதயத்தை தேர்ந்தெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கட்சியின் பதிவு தொடர்பான ஆவணங்கள் ஏற்கனவே தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டணி மற்றும் பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக இறுதி தீர்மானம் மேற்கொள்ளும், […]

பொதுத்தேர்தலில்

பொதுத்தேர்தலில் யாருக்கு வெற்றி ?

பொதுத்தேர்தலில் யாருக்கு வெற்றி ? எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதான கட்சிகளில் யாருக்கு பெரும்பான்மை பலம் கிடைக்கப்போகும் என்ற இரகசிய கணிப்பீட்டு அறிக்கை ஒன்று அம்பலமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த அறிக்கை கடந்த சில தினங்களுக்கு முன் முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷவின் கரங்களுக்கு கிடைத்துள்ளதாகவும் தெரியவருகின்றது. இதன்படி பொதுதேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு 130 தொடக்கம் 135க்கு இடைப்பட்ட ஆசனங்கள் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகின்றது. […]

ஐக்கிய தேசியக் கட்சி

முடிவின்றேல் தனிவழி! ஐக்கிய தேசியக் கட்சி

முடிவின்றேல் தனிவழி! ஐக்கிய தேசியக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பிற்பகல் 04 மணிக்கு கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் செயற்குழு இன்று கூடவுள்ளது. இதனை கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் உருவாக்கப்படவுள்ள கூட்டணி தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளது. கூட்டணியின் பொதுச்செயலாளராக பெயரிடப்பட்டுள்ள ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கு இன்றைய செயற்குழு கூட்டத்தில் அனுமதி வழங்க […]

கிளிநொச்சியில் இராணுவ அதிகாரிகள் உட்பட 21 பேர் கைது!

கிளிநொச்சியில் இராணுவ அதிகாரிகள் உட்பட 21 பேர் கைது! கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டைக்காடு பகுதியில், இராணுவ உயரதிகாரி உட்பட்ட 21 பேரை, விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர். குறித்த நபர்கள் புதையல் தோண்ட முற்பட்டவேளை இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்கான பூஜை பொருள்கள், ஸ்கானர் இயந்திரம் உள்ளிட்ட பல பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறு கைதானவர்களில் 5 இராணுவ அதிகாரிகளும் 5 இராணுவ வீரர்களும், […]

Rasi balan | இன்றைய ராசிபலன் 06.02.2020

Rasi balan | இன்றைய ராசிபலன் 10.02.2020

Rasi balan | இன்றைய ராசிபலன் 10.02.2020 மேஷம் இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருந்தாலும் உங்கள் தேவைகள் நிறைவேறும். வீட்டில் பெண்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் வேலையில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். எதிலும் கவனம் தேவை. ரிஷபம் இன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். தொழில் வியாபாரத்தில் மறைமுக பிரச்சினைகள் வந்தாலும் […]

இந்திய அரசாங்கத்திடம் வேண்டுகோள்

இந்திய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ள இலங்கை பிரதமர்!

இந்திய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ள இலங்கை பிரதமர்! இலங்கை பெற்றுக்கொண்டுள்ள கடனை மீள அறவிடுவதை 3 வருடங்களுக்கு இடைநிறுத்துமாறு இந்திய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொருளாதாரம் தொடர்பிலான மீளாய்வை முன்னெடுக்கும் வரை சலுகைகளை வழங்குமாறு இந்தியாவை கோரியதாகவும் இந்திய அரசு அவ்வாறானதொரு நடவடிக்கை எடுக்குமாயின், சீனா உள்ளிட்ட ஏனைய வௌிநாடுகளும் அவ்வாறான திட்டத்திற்கு இணக்கம் தெரிவிக்கலாம் என பிரதமர் இதன்போது கூறியுள்ளார். இவை அனைத்தும் […]

2025 ஆம் ஆண்டு தனி அரசாங்கத்தினை

2025 ஆம் ஆண்டு தனி அரசாங்கத்தினை நிச்சயம் தோற்றுவிப்போம்

2025 ஆம் ஆண்டு தனி அரசாங்கத்தினை நிச்சயம் தோற்றுவிப்போம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்பட முடியும் என எதிர்கட்சியினர் குறிப்பிடுவது கழுத்தில் கயிறு மாட்டிக் கொள்வதற்கு ஒப்பானதாகும் என பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். மாபலகம பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்படாலம் என்று ஐக்கிய தேசிய கட்சியினர் குறிப்பிடுவது பொருத்தமற்றதாகும். இரு வேறுப்பட்ட […]

நாளை உருவாகும் புதிய கூட்டணி

நாளை உருவாகும் புதிய கூட்டணி

நாளை உருவாகும் புதிய கூட்டணி முன்னாள் வடமாகாண உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் புரிந்துணர்வு உடன்படிக்கை நாளை காலை கைச்சாத்திடப்படவுள்ளது. ரில்கோ ஹோட்டலில் நாளை காலை 10 தான் குறித்த உடன்படிகை கைச்சாதிடப்பட்ட பின்னர் தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்திப்பார்கள். இந்த புதிய கூட்டணியில் தமிழ் மக்கள் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழ்த் தேசியகட்சி, ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் ஆகிய கட்சிகள் இணைந்து கைச்சாத்திடவுள்ளன. […]

சீனாவுக்கான விமான சேவைகள்

சீனாவுக்கான விமான சேவைகள் மட்டுப்படுத்தப்படவுள்ளது!

சீனாவுக்கான விமான சேவைகள் மட்டுப்படுத்தப்படவுள்ளது! நாளை முதல் சீனாவின் சில நகரங்களுக்கான விமான சேவைகளை மட்டுப்படுத்த ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தீர்மானித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய, பீஜிங், ஷங்காய் மற்றும் கென்டன் ஆகிய நகரங்களுக்கான விமான சேவைகளை மட்டுப்படுத்த ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தீர்மானித்துள்ளது. அந்தவகையில் பீஜிங் விமான நிலையத்திற்கு நாளாந்தம் முன்னெடுக்கப்படும் 4 சேவைகள் இரண்டாக மட்டுப்படுத்தப்படவுள்ளது. அத்துடன் ஷங்காய் […]

தர்ஷனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை

தர்ஷனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை?

தர்ஷனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை? பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தர்ஷன். இந்நிலையில் தர்க்ஷன் மீது மாடல் அழகியும் தர்ஷனின் காதலியுமான சனம் ஷெட்டி நிச்சயதார்த்தம் முடிந்த பின்பு திருமணத்தை நிறுத்தியது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் புகார் கொடுத்தார். அத்துடன் இதுவரை தர்ஷனுக்காக 15 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளதாகவும் கூறியிருந்தார் . இதற்கு விளக்கமளித்த தர்ஷன், ‘சனம் […]