Saturday , June 28 2025
Home / தமிழ் கவிதைகள் (page 2)

தமிழ் கவிதைகள்

Tamil Kavithaigal

வலை வீசப் போனவரே

வலை வீசப் போனவரே நீந்தவும் துணிவு இல்லை. நீச்சலும் தெரியவில்லை. வறுமையின் பிடியில். இருந்து மீண்டிடவே வலை வீசப் போனவரே….! ஒட்டிய வயிறுடனே உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு படகோட்டி வலை வீசப் போனவரே …! நடுக் கடலிலே துணைக் கரம் இன்றி துட்டுக்காக தத்தளித்த படி கூடையை நிறப்ப வலை வீசப் போனவரே …! குப்பத்துச் சேவல் கூவிடிச்சு பக்கத்து ராமன் வீடு வந்தாச்சு அள்ளி எடுத்த வலையோடு …

Read More »