Thursday , August 21 2025
Home / செய்திகள் / உலக செய்திகள் (page 69)

உலக செய்திகள்

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த வாலிபர் மர்மமான முறையில் இறப்பு

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த வாலிபர்

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த வாலிபர் மர்மமான முறையில் இறப்பு கடந்த 2–ந் தேதி தெற்கு கரோலினா மாகாணத்தில் மற்றொரு இந்தியரான ஹர்னிஷ் பட்டேல் (43) துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். மேலும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வாஷிங்டன் மாகாணத்தில் இந்திய வம்சாவளி சீக்கியர் தீப் ராய் (39) என்பவரை மர்மநபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த தீப் ராய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று …

Read More »

மாலியில் பயங்கரவாத அமைப்புகள் வெளிநாட்டினரை குறிவைத்து தொடர் தாக்குதல்

மாலியில் பயங்கரவாத அமைப்புகள்

மாலியில் பயங்கரவாத அமைப்புகள் வெளிநாட்டினரை குறிவைத்து தொடர் தாக்குதல் இந்த நிலையில், புர்கினா பாசோ நாட்டின் எல்லையையொட்டி அமைந்து உள்ள ராணுவச்சாவடிகள் மீது நேற்று அதிகாலையில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதலை தொடுத்தனர். பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் ராணுவ வீரர்கள் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.                            

Read More »

மியான்மர் நாட்டில் பாதுகாப்பு படையினருக்கும் போராளிக்குழுவுக்கும் இடையே துப்பாக்கி சண்டை – 30 பேர் பலி

மியான்மர் நாட்டில் பாதுகாப்பு படையினருக்கும் போராளிக்குழுவு

மியான்மர் நாட்டில் பாதுகாப்பு படையினருக்கும் போராளிக்குழுவுக்கும் இடையே துப்பாக்கி சண்டை – 30 பேர் பலி போராளிக்குழு ஒன்று ஆயுதம் ஏந்தி அங்கு போராடி வருகிறது. நேற்று பாதுகாப்பு படையினருக்கும், அந்த போராளிக்குழுவுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. அதில், 5 அப்பாவிகளும், 5 போலீஸ் அதிகாரிகளும், 20 போராளிகளும் பலியானார்கள். பலியான அப்பாவிகளில், ஒரு ஆசிரியரும் அடங்குவார். இத்தகவலை மியான்மர் நாட்டு அரசியல் தலைவர் ஆங்சான் சூகியின் …

Read More »

சோமாலியாவில் கடுமையான வறட்சி – 2 நாட்களில் 110 பேர் பரிதாப சாவு

சோமாலியாவில் கடுமையான வறட்சி

சோமாலியாவில் கடுமையான வறட்சி – 2 நாட்களில் 110 பேர் பரிதாப சாவு கடந்த சில ஆண்டுகளாக போதிய அளவு மழை பெய்யாததால் ஆறுகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் பாலைவனமாக காட்சி அளிக்கின்றன. இந்த வறட்சியானது பஞ்சத்திற்கு வழிவகுக்கும் என சோமாலியாவிற்கான ஐ.நா. மனிதாபிமான குழுவின் ஒருங்கிணைப்பாளர் பீட்டர் டி கிளர்க் கடந்த வாரம் எச்சரிக்கை விடுத்தார். இதனை தொடர்ந்து அதிபர் முகமது அப்துல்லாகி பார்மஜோ அங்கு தேசிய பேரழிவு …

Read More »

அமி பெரா சீக்கியர் மீதான துப்பாக்கி சூடு தாக்குதலுக்கு கண்டனம்

அமி பெரா சீக்கியர் மீதான துப்பாக்கி சூடு

அமி பெரா சீக்கியர் மீதான துப்பாக்கி சூடு தாக்குதலுக்கு கண்டனம் அமெரிக்க பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை உறுப்பினர் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமி பெரா சீக்கியர் மீதான துப்பாக்கி சூடு தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார். ‘உலகமெங்கும் இருந்து சென்று குடியேறிய மக்களின் நாடு’ என்ற பெருமையைப் பெற்றது அமெரிக்கா. ஆனால் இப்போது அங்கு இனவெறி தாக்குதல் தொடர்கதை ஆகி வருகிறது. கடந்த மாதம் 22–ந் தேதி மது விடுதி …

Read More »

டெலிபோன் பேச்சு ஒட்டு கேட்டதாக ஒபாமா மீது அதிபர் டிரம்ப் கூறிய புகாரை உளவுத்துறை இயக்குனர் மறுப்பு

ஒபாமா மீது அதிபர் டிரம்ப் - ஜேம்ஸ் கோமே

டெலிபோன் பேச்சு ஒட்டு கேட்டதாக ஒபாமா மீது அதிபர் டிரம்ப் கூறிய புகாரை உளவுத்துறை இயக்குனர் மறுப்பு தனது டெலிபோன் பேச்சு ஒட்டு கேட்டதாக ஒபாமா மீது அதிபர் டிரம்ப் கூறிய புகாரை உளவுத்துறை இயக்குனர் “ஜேம்ஸ் கோமே” மறுத்துள்ளார். அமெரிக்காவின் புதிய அதிபராக பதவி ஏற்றுள்ள டொனால்டு டிரம்ப் தினமும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். 7 முஸ்லிம் நாடுகளுக்கு விசா தடை, மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர், எச்.1பி …

Read More »

பறவை காய்ச்சல் பீதி – அமெரிக்காவில் இருந்து இறைச்சிக் கோழி இறக்குமதிக்கு செய்ய தென் கொரியா அரசு தடை

அமெரிக்காவில் இருந்து இறைச்சிக் கோழி இறக்குமதி

பறவை காய்ச்சல் பீதி – அமெரிக்காவில் இருந்து இறைச்சிக் கோழி இறக்குமதிக்கு செய்ய தென் கொரியா அரசு தடை அமெரிக்காவில் உள்ள பிரபல நிறுவனத்தின் கோழிப் பண்ணையில் பறவை காய்ச்சல் பரவியதால் அமெரிக்காவில் இருந்து இறைச்சிக் கோழி இறக்குமதிக்கு செய்ய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. தென் கொரியா நாட்டில் உள்ள கோழிப் பண்ணைகளில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திடீரென பறவை காய்ச்சல் தொற்று ஏற்பட்டது. படுவேகமாக பரவிய …

Read More »

அமெரிக்கா – பனாமா நகர கோர விபத்தில் 16 பேர் உயிரிழப்பு

அமெரிக்கா - பனாமா நகர கோர விபத்தில் 16 பேர் உயிரிழப்பு

அமெரிக்கா – பனாமா நகர கோர விபத்தில் 16 பேர் உயிரிழப்பு அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள பனாமா நகரம் அருகே செங்குத்தான பள்ளத்தாக்கு வழியாக சென்ற பஸ் சாலையை விட்டு விலகி ஆற்றுப் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்த கோர விபத்தில் தோட்டத் தொழிலாளர்கள் 16 பேர் பரிதாபமாக பலியாகினர். அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள கோக்லே மாகாணத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் பழம் பறிக்கும் வேலைக்காக …

Read More »

சீனாவின் 2017- ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை – ராணுவ பட்ஜெட் 7 சதவீதம் அதிகரிப்பு

சீனாவின் 2017- ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை - ராணுவ பட்ஜெட் 7 சதவீதம் அதிகரிப்பு

சீனாவின் 2017- ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை – ராணுவ பட்ஜெட் 7 சதவீதம் அதிகரிப்பு சீனாவின் இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ராணுவ பட்ஜெட்டுக்கென கடந்த நிதியாண்டைவிட கூடுதலாக 7 சதவீதம் தொகையை ஒதுக்க அந்நாட்டின் கம்யூனிஸ்ட் அரசு தீர்மானித்துள்ளது. உலகில் அதிக அளவிலான மக்கள்தொகையை கொண்டுள்ள சீனா, அண்டை நாடுகளை அச்சுறுத்தும் வகையில் ராணுவத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. தற்போது 23 லட்சம் படைவீரர்களை வைத்திருக்கும் சீனா, …

Read More »

ஈராக் மொசூல் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ரசாயன குண்டு வீச்சு 12 பேர் காயம்

ஈராக் மொசூல் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகள்

ஈராக் மொசூல் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ரசாயன குண்டு வீச்சு 12 பேர் காயம் ஈராக் மொசூல் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய ரசாயன குண்டு வீச்சில் 12 பேர் காயம் அடைந்தனர். ரசாயன குண்டுகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் மறைமுகமாக தயாரித்து வந்தனர். அதை முதன் முறையாக மொசூலில் பயன் படுத்தியுள்ளனர். ஈராக்கின் மிகப் பெரிய 2-வது நகரமான மொசூல் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசம் இருந்தது. அதை மீட்க ஈராக் …

Read More »