Sunday , August 24 2025
Home / செய்திகள் / உலக செய்திகள் (page 68)

உலக செய்திகள்

குவாத்மாலா நாட்டில் ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்தில் தீ விபத்து – 19 பேர் பலி

குவாத்மாலா நாட்டில் - தீ விபத்து

குவாத்மாலா நாட்டில் ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்தில் தீ விபத்து – 19 பேர் பலி குவாத்மாலா நாட்டில் ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர். குவாத்மாலா நாட்டில் சான் ஜோஸ் நகரில் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் மாணவர்கள் இல்லம் உள்ளது. இந்நிலையில், நேற்றிரவு இந்த இல்லத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனே விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க …

Read More »

ராணுவ ஆஸ்பத்திரிக்குள் டாக்டர்கள் வேடத்தில் புகுந்த தீவிரவாதிகள் கொலைவெறி தாக்குதல்

ராணுவ ஆஸ்பத்திரிக்குள் - தீவிரவாதிகள்

ராணுவ ஆஸ்பத்திரிக்குள் டாக்டர்கள் வேடத்தில் புகுந்த தீவிரவாதிகள் கொலைவெறி தாக்குதல் ஆப்கானிஸ்தான் தலைநகரான காபுலில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரிக்குள் டாக்டர்கள் வேடத்தில் புகுந்த தீவிரவாதிகள் குண்டுகளை வீசியும் துப்பாக்கிகளால் சுட்டும் நடத்திய கொலைவெறி தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காபுல் நகரில் 400 படுக்கை வசதியுடன் கூடிய முஹம்மது தாவுத் கான் ராணுவ ஆஸ்பத்திரி வாசலில் இன்று மனித வெடிகுண்டு நடத்திய தாக்குதலால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ …

Read More »

ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவது குறித்த மசோதா பிரிட்டன் பாராளுமன்றத்தில் 2-வது முறையும் தோல்வி

ஐரோப்பிய யூனியனில் - பிரிட்டன்

ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவது குறித்த மசோதா பிரிட்டன் பாராளுமன்றத்தில் 2-வது முறையும் தோல்வி ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவது குறித்த மசோதா பிரிட்டன் பாராளுமன்றத்தில் 2-வது முறையும் தோல்வி அடைந்தது. ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து விலகுவது குறித்த பொது ஓட்டெடுப்பு கடந்தாண்டு நடந்தது. அதில் 52 சதவீதம் பேர் வெளியேற வேண்டும் என வாக்களித்தனர். இதனால் ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவதாக பிரிட்டன் அறிவித்தது. இந்த தீர்மானத்துக்கு …

Read More »

வட கொரியாவுக்கு ஏவுகணை சோதனைக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கடும் கண்டனம்

வட கொரியாவுக்கு ஏவுகணை சோதனை - ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை

வட கொரியாவுக்கு ஏவுகணை சோதனைக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கடும் கண்டனம் உலக நாடுகளின் தடையை புறக்கணித்து தொடர்ந்து ஆபத்தான ஏவுகணைகளை பரிசோதித்து வரும் வட கொரியாவுக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உலக நாடுகளின் தடை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் கண்டனத்துக்குள்ளாகி வரும் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன், அணு ஆயுதங்களையும், கண்டம்விட்டு கண்டம் பாயும் நவீனரக ஏவுகணைகளையும் …

Read More »

விண்ணில் இருந்தே விண்வெளிக்கு ஏவப்படும் ராக்கெட் தயாரிக்க சீனா திட்டம்

விண்ணில் இருந்தே விண்வெளிக்கு - சீனா திட்டம்

விண்ணில் இருந்தே விண்வெளிக்கு ஏவப்படும் ராக்கெட் தயாரிக்க சீனா திட்டம் விண்வெளிக்கு பூமியில் இருந்து தான் ராக்கெட் செலுத்தப்படும். ஆனால் விமானத்தில் ராக்கெட்டை எடுத்து சென்று விண்ணில் இருந்தே விண்வெளிக்கு அதை ஏவ சீனா திட்டமிட்டுள்ளது. சீனா விண்வெளி துறையில் மகத்தான சாதனை படைத்து வருகிறது. இருந்தாலும் மேலும் சாதனை படைக்க அந்நாட்டு அதிபர் ஸி ஷின்பிங் விரும்புகிறார். அதற்காக ஊக்கம் அளித்து வருகிறார். அமெரிக்கா மற்றும் ரஷியாவை பின்னுக்கு …

Read More »

மடகாஸ்கர் நாட்டில் புயலுக்கு 3 பேர் பலியாகினர் – 7 லட்சம் பேர் தவிப்பு

மடகாஸ்கர் நாட்டில் புயலுக்கு 3 பேர் பலியாகினர்

மடகாஸ்கர் நாட்டில் புயலுக்கு 3 பேர் பலியாகினர் – 7 லட்சம் பேர் தவிப்பு ஆப்பிரிக்க கண்டத்துக்கு அருகே இந்திய பெருங்கடலில் மடகாஸ்கர் என்ற தீவு நாடு உள்ளது. இங்கு கடந்த 2015-ம் ஆண்டு முதல் கடும் வறட்சியும் அதைத் தொடர்ந்து உணவு தட்டுப்பாடும் நிலவுகிறது. இந்த நிலையில் நேற்று அங்கு எனாவோ என்று பெயரிடப்பட்ட புயல் தாக்கியது. முன்னதாக இப்புயல் மடகாஸ்கரின் வடகிழக்கில் உள்ள அன்டாலாகா பகுதியில் கரையை …

Read More »

ஆம்ஸ்டர்டாம் விமான நிலைய ஓடுபாதையில் 59 பயணிகளுடன் இறங்கிய விமானம் தரையில் மோதியது

ஆம்ஸ்டர்டாம் விமான நிலைய ஓடுபாதையில் 59 பயணிகளுடன் இறங்கிய விமானம்

ஆம்ஸ்டர்டாம் விமான நிலைய ஓடுபாதையில் 59 பயணிகளுடன் இறங்கிய விமானம் தரையில் மோதியது பிரிட்டன் நாட்டில் உள்ள ஆம்ஸ்டர்டாம் விமான நிலைய ஓடுபாதையில் 59 பயணிகளுடன் இறங்கிய விமானம் தரையில் மோதிய சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. பிரிட்டன் நாட்டில் உள்ள ‘ஃபிலைபி’ என்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான சிறியரக விமானம் (உள்ளூர் நேரப்படி) இன்று பிற்பகல் 2.10 மணியளவில் எடின்பர்க் நகரில் இருந்து ஆம்ஸ்டர்டாம் நகரை நோக்கி புறப்பட்டு …

Read More »

சவூதி அரேபிய மன்னர் மீதான தீவிரவாத தாக்குதல் திட்டம் முறியடிப்பு – மலேசிய போலீசார் தகவல்

சவூதி அரேபிய மன்னர் மீதான தீவிரவாத தாக்குதல்

சவூதி அரேபிய மன்னர் மீதான தீவிரவாத தாக்குதல் திட்டம் முறியடிப்பு – மலேசிய போலீசார் தகவல் சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் கடந்த பிப்ரவரி 26ந்தேதி மலேசியா நாட்டுக்கு வருகை தந்துள்ளார். அதற்கு சில நாட்களுக்கு முன் மலேசிய அரசு 7 தீவிரவாதிகளை கைது செய்தது. இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய போலீஸ் ஐ.ஜி. காலீத் அபுபக்கர், கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் மலேசியாவுக்கு வருகை தரும் அரபு நாட்டு மன்னர்களின் …

Read More »

இந்தியாவில் பயங்கரவாத இயக்கங்கள் செயல்படுகிறது – தெற்கு ஆசியாவில் தாக்குதல் – அமெரிக்கா எச்சரிக்கை

இந்தியாவில் பயங்கரவாத இயக்கங்கள் - அமெரிக்கா எச்சரிக்கை

இந்தியாவில் பயங்கரவாத இயக்கங்கள் செயல்படுகிறது – தெற்கு ஆசியாவில் தாக்குதல் – அமெரிக்கா எச்சரிக்கை தெற்கு ஆசியாவிற்கு செல்லும் அமெரிக்கர்களுக்கு பயண அறிவுரை வழங்கி உள்ள அந்நாட்டு அரசு இந்தியாவில் பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகிறது என்று எச்சரிக்கை விடுத்து உள்ளது. இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு தடை விதிப்பு தொடர்பாக டொனால்டு டிரம்ப் உத்தரவில் மாற்றம் தொடர்பான மறு அறிவிப்பு வெளியாகிய நிலையில் இந்நகர்வு ஏற்பட்டு …

Read More »

பாங்காக்கில் இந்திய ஆம்புலன்ஸ் விமானம் மோதி விபத்து – விமானி உயிரிழந்தார், 4 பேர் காயம்

பாங்காக்கில் இந்திய ஆம்புலன்ஸ் விமானம் மோதி விபத்து

பாங்காக்கில் இந்திய ஆம்புலன்ஸ் விமானம் மோதி விபத்து – விமானி உயிரிழந்தார், 4 பேர் காயம் டெல்லி மேதாந்தா மருத்துவமனைக்கு சொந்தமான ஏர் ஆம்புலன்ஸ் பாங்காக்கில் மோதி விபத்துக்குள்ளானது. விமானம் வானில் பறந்த போது தீ பிடித்து எரிந்து பின்னர் தரையில் மோதிஉள்ளது. இதில் விமானத்தின் விமானி உயிரிழந்தார். இரு டாக்டர்கள், நர்ஸ் என நான்கு பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தினை “துரதிஷ்டவசமானது,” என கூறிஉள்ள மேதாந்தா மருத்துவமனையின் …

Read More »