Saturday , October 18 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் (page 68)

தமிழ்நாடு செய்திகள்

கமல்ஹாசன் கட்சியின் பெயர் ‘டுவிட்டர் முன்னேற்ற கழகமா? எச்.ராஜா

கமல்ஹாசன் கட்சி ஆரம்பிக்க உள்ளதாக கடந்த சில மாதங்களாக கூறி வருகிறார். நவம்பர் 7ஆம் தேதி கட்சி ஆரம்பிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அன்றைய தினம் வெறும் செயலி ஒன்றை மட்டும் ஆரம்பித்தார். அந்த செயலியும் அவர் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்றே கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் கட்சி ஆரம்பிப்பது போல் எந்த அறிகுறியும் தெரியவில்லை என்றே அவரது வட்டாரங்கள் கூறுகின்றன. அதை நிரூபிப்பது போல் ரசிகர்கள் அனுப்பிய …

Read More »

கந்துவட்டி கொடுமை: கமல் மெளனம் ஏன்?

நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் ஒரு குடும்பமே தீக்குளித்து மரணம் அடைந்தபோது டுவிட்டரில் பொங்கிய கமல், தற்போது அவரது துறையை சேர்ந்த ஒருவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து கமல் எந்த கருத்தையும் கூறாமல் மெளனமாக இருப்பது அனைவரையும் ஆச்சரியம் அடைய வைத்துள்ளது. முண்டாசு கட்டிய பாரதியின் கெட்டப்பில் டுவிட்டரில் புதியதாய் தோன்றும் கமலுக்கு இந்த கொடுமை கண்களுக்கு தெரியாதது ஏன்? என்று கோலிவுட் திரையுலகினர் கேள்வி கேட்டு வருகின்றனர். இளம் …

Read More »

ஜெயலலிதா முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி

தமிழக அரசின் அனைத்து முடிவுகளையும்

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா முதலான் ஆண்டு நினைவு நாளில் அஞ்சலி செலுத்த தொண்டர்களுக்கு முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளனர் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் வரும் டிசம்பர் 5-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அதனையொட்டி வரும் டிசம்பர் 5-ம் தேதி அண்ணா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலையிலிருந்து காலை 9.30 மணிக்கு ஊர்வலம் புறப்பட்டு மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் வரை …

Read More »

முதல்வர் பழனிசாமியின் ஆதரவாளர்கள் அனைவரின் மனதிலும் விரைவில் நிலநடுக்கம் ஏற்படும்” – நாஞ்சில் சம்பத்

அதிமுக எம்.பி. மைத்ரேயனின் மனதில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம், முதல்வர் பழனிசாமி அணியில் உள்ள அனைவரின் மனதிலும் வரும், என டி.டி.வி. தினகரனின் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். சென்னை அடையாறில் டிடிவி தினகரன் இல்லத்தில், செய்தியாளர்களை சந்தித்த நாஞ்சில் சம்பத், கோவை, வேலூர், சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட 56 மாவட்டங்களை மண்டலங்களாக பிரித்து, வரும் 24ம் தேதி முதல் தினகரன் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார். அனைத்து அறைகூவல்களையும் சவால்களையும் சந்திக்க …

Read More »

இரட்டை இலை’ சின்னம் யாருக்கு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக பல அணிகளாக பிரிந்ததால், இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்த சர்ச்சை எழுந்தது. இதுகுறித்து அனைத்து அணிகளும் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்த நிலையில் கடந்த சில மாதங்களாக தேர்தல் ஆணையம் இதுகுறித்து விசாரணை செய்து வந்தது இந்த நிலையில் விசாரணைகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில் இன்று யாருக்கு இரட்டை இலை என்பதை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. …

Read More »

இந்து தீவிரவாதம் குழந்தைகளின் கையில் கத்தியை திணிக்கிறது

இந்து தீவிரவாதம் குழந்தைகளின் கையில் கத்தியை திணிக்கிறது என நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் இந்து தீவிரவாதம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அவரது கருத்துக்கு பா.ஜ.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். Loading… தனது கருத்தை அவர் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர். ஆனாலும் அவர் தனது கருத்தில் இருந்து பின்வாங்கவில்லை. இந்நிலையில், இந்து தீவிரவாதம் குழந்தைகளின் கையில் கத்தியை திணிக்கிறது என நடிகர் கமல்ஹாசன் …

Read More »

நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் நாடு பேரழிவுக்கு செல்லும்…

நடிகர்கள் தற்போது அரசியலுக்கு வருவது வாடிக்கையாகிவிட்டது. அதன் வரிசையில் கமல், ரஜினி சமீபகாலமாக அரசியலுக்கு வருவேன், வந்துவிடுவேன் என்று பேசி வருகின்றனர். Loading… இதில் முதன் முதலில் நடிகர் கமல்ஹாசன் முந்திக்கொண்டு நற்பணி இயக்கம் சார்பாக ஏரி, குளங்களை தூர்வார வேண்டும் என தனது பிறந்த நாள் அன்று உத்தரவிட்டிருந்தார். அது மட்டுமின்றி ஒரு ஆப் ஒன்றையும் உருவாக்கியும் அதனை வெளியிட்டார். இந்நிலையில், நடிகர்கள் அரசியலுக்கு வருவது நாட்டுக்கு மிகப்பெரிய …

Read More »

நெகமம் அருகே பிளஸ்–2 மாணவி உயிருடன் எரித்துக்கொலை காதலன் கைது

கோவை மாவட்டம் நெகமம் அருகே செஞ்சேரிப்புதூரை சேர்ந்தவர் கமலா (வயது 75). இவருடைய பேத்தி ஜான்சிபிரியா (17). இவருக்கு தாய், தந்தை இல்லை. இதனால் பாட்டி கமலா வீட்டில் தங்கி அங்குள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பிளஸ்–2 படித்து வந்தார். அதே ஊரை சேர்ந்த சுப்பிரமணியத்தின் மகன் செல்வகுமார் (22). விசைத்தறி தொழிலாளி. செல்வகுமாரும், ஜான்சிபிரியாவும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள். இவர்களுடைய காதல் …

Read More »

ஒரே கட்சி சின்னம்: மல்லுக்கட்டும் கமல், ரஜினி

அரசியல் களத்தில் கால்பதிக்க தயாராகும் நடிகர்கள் கமளும் ரஜினியும் ஒரே கட்சி சின்னத்தை குறி வைத்து காய்கள் நகர்த்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. Loading… கட்சியின் பெயர் என்ன என்பதை இன்னும் முடிவு செய்துகொண்டிருக்கும் கமல், தன் கட்சியின் சின்னம் என்ன என்பதை முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது. கமல் தன் கட்சிக்காக இப்போது தெரிவு செய்து வைத்திருக்கும் சின்னம் விசில். விசில் என்றால் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், எச்சரிக்கை செய்தல், புறப்படுவதற்கும், நிறுத்துவதற்குமான …

Read More »

சோப்பு போட்டு குளித்தால் 6 மாதங்கள் ஜெயில்!

சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அங்கிருக்கும் பம்பை ஆற்றில் சோப்பு, ஷாம்பு, சியக்காய் போன்றவற்றை பயன்படுத்தினால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என கேரள அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. ஐயப்ப பக்தர்கள் குளிக்கும் போது, சோப்பு, ஷாம்பு, சியக்காய் உள்ளிட்டவற்றை பயன்படுத்துகிறார்கள். சிலர் சாப்பிட்ட இலைகளை ஆற்றில் வீசுகின்றனர். இதனால் பம்பை ஆற்றில் அசுத்தம் அதிகரிக்கிறது. ஆறு அசுத்தமாவதைத் தடுக்கும் வகையில் சோப்பு, ஷாம்பு, எண்ணெய், சியக்காய் ஆகிய பொருட்களை குளிக்க …

Read More »