Monday , August 25 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் (page 105)

தமிழ்நாடு செய்திகள்

வறட்சி நிவாரணம் விரைவில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் – எடப்பாடி பழனிச்சாமி பேட்டி

வறட்சி நிவாரணம் எடப்பாடி

வறட்சி நிவாரணம் விரைவில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் – எடப்பாடி பழனிச்சாமி பேட்டி வறட்சி நிவாரண தொகை விரைவில் விவசாயிகளுக்கு வழங்கப்படும். தண்ணீர் பிரச்சினை குறித்து பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு எடப்பாடி பழனிச்சாமி முதல்முறையாக பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- 2016 சட்டசபை தேர்தலில் புரட்சித்தலைவி ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதிகளை அளித்தார். அது படிப்படியாக நிறைவேற்றப்படுகிறது. தேர்தல் …

Read More »

மெரீனாவில் காந்தி சிலை முன்பு உண்ணாவிரதம் இருந்த எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் கைது

மெரீனாவில் காந்தி சிலை முன்பு உண்ணாவிரதம்

மெரீனாவில் காந்தி சிலை முன்பு உண்ணாவிரதம் இருந்த எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் கைது மெரீனாவில் காந்தி சிலை முன்பு உண்ணாவிரதம் இருந்த எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலினை போலீசார் கைது செய்தனர். அவருடன் திமுக எம்எல்ஏக்களும் கைது செய்யப்பட்டனர். சட்டசபையில் இருந்து தாக்கி வெளியேற்றப்பட்ட எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மெரீனாவில் காந்தி சிலை அருகே உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினார். உடனடியாக பல்லாயிரக்கணக்கானோர் குவிந்தனர். இதனையடுத்து ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் கைது …

Read More »

மு.க. ஸ்டாலின் மீது தாக்குதல் சம்பவம் தி.மு.க.வினர் சாலை மறியல்- கல்வீச்சு

தி.மு.க.வினர் சாலை மறியல் - மு.க. ஸ்டாலின்

மு.க. ஸ்டாலின் மீது தாக்குதல் சம்பவம் தி.மு.க.வினர் சாலை மறியல்- கல்வீச்சு சட்டசபையில் மு.க. ஸ்டாலின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் அவர் மெரினா காந்தி சிலை முன்பு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளார். தி.மு.க.வினர் பல இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், வெளியே வந்து நிருபர்களிடம் கூறும்போது, தன்னை காவலர்கள் தாக்கியதாக கூறினார். பின்னர் ஆளுநரை சந்தித்து இதுபற்றி முறையிட்டுள்ளார். அதன்பின் …

Read More »

மு.க. ஸ்டாலின் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் இணைந்து மெரினாவில் உண்ணாவிரத போராட்டம்

மு.க. ஸ்டாலின் தி.மு.க.

மு.க. ஸ்டாலின் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் இணைந்து மெரினாவில் உண்ணாவிரத போராட்டம் மு.க. ஸ்டாலின் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் இணைந்து மெரினா காந்தி சிலை முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. ஆனால் சபாநாயகர் அதை நிராகரித்துவிட்டார். இதனால் சபையில் …

Read More »

தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தாக்கப்பட்டது குறித்து மு.க. ஸ்டாலின் ஆளுநரிடம் முறையீடு

தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தாக்கப்பட்டது

தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தாக்கப்பட்டது குறித்து மு.க. ஸ்டாலின் ஆளுநரிடம் முறையீடு சட்டசபையில் தாக்கப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் ஆளுநரை சந்தித்தார். அப்போது தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தாக்கப்பட்டது குறித்து முறையீட்டார். தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் எடப்பானி பழனிச்சாமி அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. எதிர்கட்சிகள் அனைத்தும் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. ஆனால் சபாநாயகர் அதை நிராகரித்துவிட்டார். இதனால் சபையில் அமளி ஏற்பட்டது. …

Read More »

அதிமுக எம்.எல்.ஏக்களிடம் தனியாக சிக்கியுள்ள 11 ஓ.பி.எஸ். எம்.எல்.ஏக்கள்

அதிமுக எம்.எல்.ஏ

அதிமுக எம்.எல்.ஏக்களிடம் தனியாக சிக்கியுள்ள 11 ஓ.பி.எஸ். எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்குள் தற்போது திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் யாரும் இல்லை. அதிமுக எம்.எல்.ஏக்களும், ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்த 11 பேரும் மட்டுமே உள்ளனர். திமுகவினரையே குண்டுக்கட்டாய் தூக்கிப் போட்டு விட்டது போலீஸ். ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் தாக்கப்பட்டுள்ளனர். சிலருக்கு ரத்தக் காயமும் ஏற்பட்டுள்ளது. ஸ்டாலின் சட்டை கிழிந்து போய் விட்டது. ஷூ காலால் பலரை மிதித்துள்ளனர். இந்த நிலையில் சட்டசபைக்குள் தற்போது …

Read More »

சட்டசபையில் நானும் திமுக எம்எல்ஏக்களும் தாக்கப்பட்டோம் ஆளுநரிடம் புகார் – ஸ்டாலின்

திமுக எம்எல்ஏக்களும்-ஸ்டாலின்

சட்டசபையில் நானும் திமுக எம்எல்ஏக்களும் தாக்கப்பட்டோம் ஆளுநரிடம் புகார் – ஸ்டாலின் சட்டசபையில் நானும் திமுக எம்எல்ஏக்களும் தாக்கப்பட்டோம். எங்களை அடித்து, உதைத்து சட்டசபையில் இருந்து வெளியேற்றினார்கள். இது குறித்து ஆளுநரிடம் நேரில் சந்தித்து புகார் தர உள்ளோம் என எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டசபையில் இருந்து சட்டை கிழிக்கப்பட்ட நிலையில் வெளியே வந்த அவர் நிருபர்களிடம் பேசுகையில், ஜனநாகய முறையில் போராட்டம் நடத்திய எங்களை தாக்கியுள்ளனர் …

Read More »

சட்டசபைக்குள் மிகப் பெரிய அமளியின்போது குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றப்பட்ட ஸ்டாலின்

சட்டசபைக்குள் ஸ்டாலின்

சட்டசபைக்குள் மிகப் பெரிய அமளியின்போது குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றப்பட்ட ஸ்டாலின் சட்டசபைக்குள் நடந்த மிகப் பெரிய அமளியின்போது குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றப்பட்ட ஸ்டாலின் தனது சட்டை கிழிந்த நிலையில் வெளியே வந்தார். சட்டசபை வளாகத்திற்குள் பேட்டி கொடுத்த அவர் பின்னர் கார் மூலமாக ஆளுநர் மாளிகைக்குப் புறப்பட்டார். வெளியே மக்கள் கூடியிருந்ததைப் பார்த்த அவர் காரை விட்டு டக்கென இறங்கினார். பின்னர் கிழிந்த சட்டையை திறந்து காட்டியபடி மக்களிடம், உள்ளே …

Read More »

நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி – சபாநாயகர் அறிவிப்பு

நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி

நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி – சபாநாயகர் அறிவிப்பு சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சிகள் இல்லாமல் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். முதல்வராக பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார். ஆனால் …

Read More »

திமுக எம்.எல்.ஏ.க்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம் !

திமுக எம்.எல்.ஏ.க்கள்

திமுக எம்.எல்.ஏ.க்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம் ! சபை ஒத்தி வைக்கப்பட்ட இடைவெளியில், ஒவ்வொரு திமுக எம்.எல்.ஏக்களாக குண்டுகட்டாக காவலர்கள் வெளியேற்றனர். இதை கண்டித்து மு.க.ஸ்டாலின் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது தாக்கப்பட்டார். நம்பிக்கை வாக்கெடுப்புக்கு திமுகவினர் இடையூறு செய்ததாக குற்றம்சாட்டி அக்கட்சி எம்.எல்.ஏக்களை கூண்டோடு வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். ஆனால் வெளியேற மறுத்த திமுகவினரால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து சபையை ஒத்தி வைத்துவிட்டு படிப்படியாக அவர்கள் வெளியேற்றப்பட்டனர். எடப்பாடி …

Read More »