கேப்பாபுலவு மக்கள் 4 ஆவது நாளாகவும் போராட்டம் விமானப் படையினரால் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட தமது காணிகளை மீள வழங்க வேண்டும் என வலியுறுத்தி இன்று மூன்றாவது நாளாகவும் கேப்பாபுலவு, பிலவுக்குடியிருப்பு மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர். நேற்றைய தினம் சம்பவ இடத்திற்கு வருகைதந்த முல்லைத்தீவு மாவட்ட அரசாங்கம் அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன், இந்த பிரச்சினையைத் தீர்ப்பதற்கு கால அவகாசத்தை கோரிய போதிலும் அதனை ஏற்பதற்கு அக்கிராம மக்கள் மறுத்திருந்த நிலையில் …
Read More »யாழில் அமைக்கப்பட்டுள்ள கொன்சியூலர் அலுவலகம் நாட்டிற்கு பேராபத்து
யாழில் அமைக்கப்பட்டுள்ள கொன்சியூலர் அலுவலகம் நாட்டிற்கு பேராபத்து வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் அலுவலகமொன்று யாழ்ப்பாணத்தில் திறக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மஹிந்த அணி, இது நாட்டிற்கு அச்சுறுத்தலான விடயமென குறிப்பிட்டுள்ளது. கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் இலங்கை அரசை பிரதிநிதித்துப்படுத்தியே கொன்சியூலர் அலுவலகம் அமைக்கப்படுகிறது. அவ்வாறான நிலையில், நாட்டிற்குள் கொன்சியூலர் அலுவலகத்தை அமைத்தமை விதிமுறைகளை மீறும் செயலென …
Read More »நூற்றாண்டுகளில் ஏற்படும் மாற்றம் உலகிற்கு தர்மசங்கடம்
நூற்றாண்டுகளில் ஏற்படும் மாற்றம் உலகிற்கு தர்மசங்கடம் உலகில் ஜனநாயக வழியில் நடைபெறும் தேர்தல்களும், அவற்றின் முடிவுகளும், அதிருப்தியை ஏற்படுத்துவதாக இருக்கும். அதை வரலாற்று ரீதியில் உணர்ந்தும் இருக்கிறோம். அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ம் திகதி நடந்த ஜனாதிபதி தேர்தலும் அதன் முடிவுகளும், அமெரிக்காவை மட்டுமல்ல, உலக நாடுகளையே அதிர வைத்திருக்கிறது. அந்த அதிர்வுகளுக்கு மேலாக, தை மாதம் 20ம் திகதி அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்ட டொனால்ட் …
Read More »திருகோணமலை வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
திருகோணமலை வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் இறால்குளி பாலத்துக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். டிப்பர் ரக வாகனத்துடன் முச்சக்கரவண்டி மோதி இன்று (செவ்வாய்க்கிழமை) குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிண்ணியாவிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த டிப்பர் வாகனத்துடன் மூதூரிலிருந்து கிண்ணியா நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று மோதியுள்ளது. இதன் …
Read More »மக்களின் காணிகளில் தொடர்ந்தும் ராணுவம் இருப்பது கண்டனத்திற்குரியது: சிவமோகன்
மக்களின் காணிகளில் தொடர்ந்தும் ராணுவம் இருப்பது கண்டனத்திற்குரியது: சிவமோகன் யுத்தத்தினால் முகாம்களில் தங்கியிருந்து தற்போது மீள்குடியேற்றத்திற்கென சுமார் ஆறு வருடங்களாக மக்கள் காத்திருக்கும் போது, அவர்களுடைய காணிகளில் தொடர்ந்தும் ராணுவம் தங்கியுள்ளமை கண்டனத்திற்குரியதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவு கிராம சேவையாளர் பிரிவின் கீழுள்ள பிலவுக்குடியிருப்பு காணியை நேற்றைய தினம் விடுவிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த போதும், அவ்வாறு விடுவிக்கப்படாததால் மக்கள் அங்குள்ள …
Read More »நெடுந்தாரகை படகு சேவையில் ஈடுபடுவதில்லை: அனந்தி குற்றச்சாட்டு
நெடுந்தாரகை படகு சேவையில் ஈடுபடுவதில்லை: அனந்தி குற்றச்சாட்டு நெடுந்தீவு மக்களின் கடல்பயணத்தை இலகு படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கபட்ட ”நெடுந்தாரகை” படகு வெள்ளோட்டம் விடப்பட்டதன் பின்னர் பயணிகள் சேவையில் ஈடுபடவில்லையென வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் குற்றம் சுமத்தியுள்ளார். இதனால் நெடுந்தாரகை படகு சேவை தொடர்பில் விசாரணை நடத்தி அடுத்த அமர்வில் பதிலளிக்கப்படும் என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார். வடமாகாணசபையின் 83 ஆவது அமர்வு நேற்று நடைபெற்ற போதே மாகாணசபை …
Read More »மைத்திரிபால சிறிசேன உயிரிழக்கப்போவதாக கூறிய சோதிடருக்கு பிணை
மைத்திரிபால சிறிசேன உயிரிழக்கப்போவதாக கூறிய சோதிடருக்கு பிணை ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மரணிக்கப் போவதாக, சமூக வலைத்தளம் ஒன்றின் காணொளி ஒன்றின் மூலம் ஆரூடத்தை வெளியிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சோதிடர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட கைது செய்ய்பபட்டிருந்தார். மைத்திரிபால சிறிசேன கடந்த ஜனவரி 26ஆம் நாள் மரணமடைவார் என்றும், அவ்வாறு நடக்கவில்லையேல் தாம் அதன் பின்னர் ஆரூடம் …
Read More »சைட்டம் பல்கலையை நிராகரிக்க மருத்துவப் பேரவை யார்?
சைட்டம் பல்கலையை நிராகரிக்க மருத்துவப் பேரவை யார்? எந்தவித அடிப்படை காரணங்களும் இன்றியே மாலம்பே தனியார் மருத்துவப் பல்கலைக்கழகப் பட்டப்பட்டிப்பினை ஏற்பதற்கு ஸ்ரீலங்கா மருத்துவப் பேரவை சிலருடன் சேர்ந்து நிராகரித்து வந்ததாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். அரச வைத்தியசாலைகளில் மாலம்பே பல்கலைக்கழக மாணவர்களுக்கு பயிற்சிபெற அனுமதியளிக்காமல் அந்த மாணவர்களை மருத்துவர்களாக ஏற்றுக்கொள்ள தகுதியில்லை என்று மருத்துவப் பேரவை கூறுவது பிழையான செயற்பாடாகும் என்றும் அமைச்சர் கண்டித்தார். …
Read More »12,500 முன்னாள் போராளிகளையும் உடன் கைதுசெய்க: சம்பிக்க வலியுறுத்து
12,500 முன்னாள் போராளிகளையும் உடன் கைதுசெய்க: சம்பிக்க வலியுறுத்து ஸ்ரீலங்கா இராணுவம் இழைத்திருக்கும் குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்யவேண்டும் என தமிழர் தரப்பு கூறுவதுபோன்று, தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக விடுவிக்கப்பட்ட 12 ஆயிரம் முன்னாள் போராளிகளையும் மீண்டும் கைது செய்ய வேண்டுமென மேல்மாகாண அபிவிருத்தி, மெகா பொலிஸ் அமைச்சர் சம்பிக்க ரணவக்க வலியுறுத்தியுள்ளார். போர்க் குற்றம் தொடர்பான உள்ளகப் பொறிமுறைக்கு சர்வதேச நீதிபதிகளின் தலையீட்டைக் கோருவதானது, …
Read More »இராணுவ முகாமை முற்றுகையிட்ட கேப்பாபுலவு மக்கள்
இராணுவ முகாமை முற்றுகையிட்ட கேப்பாபுலவு மக்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள கேப்பாபுலவு கிராம சேவையாளர் பிரிவின் பிலவுக்குடியிருப்பு காணியை மீள வழங்கும் திகதி அறிவுக்கும் வரை தமது போராட்டம் தொடரும் என தெரிவித்து இரண்டாவது நாளாகவும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் அங்குள்ள விமானப்படையினர் தாம் கூடியிருந்த இடத்திலிருந்த மின்விளக்குகளை இடையிடையே ஒளிரவிடுவதும் அணைப்பதுமாக இருந்ததாககவும் மின்குமிழ் அணைக்கப்பட்ட …
Read More »