ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க உயர்நீதிமன்றத்தின் 11 நீதியரசர்கள் அடங்கிய முழுமையான நீதியரசர் குழு அமர வேண்டும் என சட்டமா அதிபர் நீதிமன்றில் கோரவுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குற்றச் செயலைத் தடுக்கத் தவறியதால் (Criminal negligence) 21/4 தாக்குதல் நடந்ததாக குற்றம் சுமத்தி, ஜனாதிபதி மீது பொறுப்புக்கூறும் (Vicarious Liability) மனித உரிமை வழக்கொன்று தற்போது உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 21/4 …
Read More »இன்றைய ராசிபலன் 01.06.2019
மேஷம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்துப் போகும். நண்பர்கள், உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்து கொள்வார்கள். உங்களை யாரும் கண்டுக் கொள்வதில்லை, உங்களுக்கு யாரும் முக்கியத்துவம் தருவதில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. ரிஷபம்: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்துப் போகும். உடல் நலத்தில் கவனம் தேவை. பழைய கடன் பிரச்னை அவ்வப்போது மனசை …
Read More »தமிழ் அரசு கட்சி முக்கிய கூட்டம் நாளை
இலங்கை தமிழ் அரசு கட்சியின் தேசிய மாநாடு வரும் யூன் மாதம் இறுதி வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கட்சியின் தேசிய மாநாட்டை கடந்த ஏப்ரல் மாத இறுதியில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தபோதும் நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களினால் மாநாடு பிற்போடப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் மாநாட்டை நடத்தும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன்படி நாளை காலை கட்சியின் யாழ் மாவட்ட கூட்டம் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்திலும், நாளை பிற்பகல் மாட்டின் வீதியில் உள்ள …
Read More »தீவிரவாதிகளிற்கு எதிராக யாழில் முஸ்லிம்கள் போராட்டம்
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணம் முஸ்லிம்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணம் புதுப்பள்ளிச் சந்தியில் போராட்டம் இடம்பெற்றது. ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்ட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Read More »தேர்தலின் போது ஐ. தே. கட்சி வேட்பாளரை இறக்குமதி செய்யாது
ஜனாதிபதி தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சியானது இம்முறை வேட்பாளரை இறக்குமதி செய்யாது என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். சுயாதீன தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனை கூறியுள்ளார். அதோடு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா கட்சியின் சார்பில் போட்டியிட உள்ளதாக வெளியாகி வரும் செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது எனவும், ஐ. தே. கட்சியின் வேட்பாளர் ஒருவரே இம்முறை …
Read More »Super Singer 7 – 1st & 2nd June 2019 – Promo 3
Super Singer 7 is a reality TV singing competition in the Tamil language that is sponsored by the mobile service provider Bharti Airtel. The show is televised in India on Vijay TV, and worldwide through partner broadcasting networks. The show, together with its spin-off editions such as Super Singer Junior, are part of Vijay TV’s Super Singer TV series. The …
Read More »Super Singer 7 – 1st & 2nd June 2019 – Promo 2
Super Singer 7 is a reality TV singing competition in the Tamil language that is sponsored by the mobile service provider Bharti Airtel. The show is televised in India on Vijay TV, and worldwide through partner broadcasting networks. The show, together with its spin-off editions such as Super Singer Junior, are part of Vijay TV’s Super Singer TV series. The …
Read More »Super Singer 7 – 1st & 2nd June 2019 – Promo 1
Super Singer 7 is a reality TV singing competition in the Tamil language that is sponsored by the mobile service provider Bharti Airtel. The show is televised in India on Vijay TV, and worldwide through partner broadcasting networks. The show, together with its spin-off editions such as Super Singer Junior, are part of Vijay TV’s Super Singer TV series. The …
Read More »இன்றைய ராசிபலன் 31.05.2019
மேஷம்: இன்று எதிலும் கவனமாக இருப்பது நல்லது. காரியங்களில் தடை தாமதம் உண்டாகும். எதிலும் தலையிடாமல் ஒதுங்கி சென்றாலும் மற்றவர்கள் வலிய வந்து உங்களையும் இழுப்பார்கள். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5 ரிஷபம்: இன்று தொழில் வியாபாரம் மந்தமாக காணப்படும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் …
Read More »இன்றைய ராசிபலன் 30.05.2019
மேஷம்: குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். உறவினர், நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். அரசாங்க விஷயம் தாமதமாகும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் விவாதம் வேண்டாம். உத்யோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். அதிகம் உழைக்க வேண்டிய நாள். ரிஷபம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவது நல்லது. மனதிற்கு இதமான செய்தி வரும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான …
Read More »