Wednesday , February 5 2025
Home / அருள் (page 300)

அருள்

செப். 22ல் ரசிகர்களுக்காக ஓவியா என்ன செய்யப்போகிறார் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களின் தூக்கத்தை தொலைக்க வைத்தவர் ஓவியா. பிக் பாஸ் பரபரப்புக்கு பின் ஓவியா நாயகியாக நடித்து வெளிவரும் படம் போலீஸ் ராஜ்யம். பிருத்விராஜ், ஓவியா, ஜெமினி கிரண், கலாபவன் மணி, சத்யா, ஐஸ்வர்யா, ஜெகதீஷ், சீமா, தேவா,பாபுராஜ் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தில் உளவுத்துறை அதிகாரியாக பிருத்விராஜ் நடித்திருக்கிறார். தமிழகத்தில் 250 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் போலீஸ் ராஜ்யம் ரீலீசாகிறது. ஓவியாவின் மலேசிய ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க …

Read More »

மெர்சல் படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்துள்ள வடிவேலு ?

மெர்சல் படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு விஜய்க்கு அப்பாவாக நடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் தலை சிறந்த நகைச்சுவை நடிகரான வடிவேலு, விஜய்யுடன் இணைந்து பல இடங்களில் நடித்துள்ளார். பிரண்ட்ஸ், காவலன், சச்சின், வில்லு, சுறா, பகவதி, வசீகரா, போக்கிரி, வில்லு என இவர்கள் கூட்டணியில் உருவான அனைத்து படங்களுமே வெற்றி பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து தெறி’ படத்தில் நகைச்சுவை பாத்திரத்தில் நடிக்க அழைத்தபோது மறுத்த வடிவேலு, இப்போது …

Read More »

விஜய் சேதுபதி ஏதற்காக நிர்வாணமாக நடிக்கணும்..?

தமிழில் முன்னணி நடிகராக மாறி வரும் விஜய் சேதுபதி, அவரின் ஒவ்வொரு படத்திலும் அவர் மெருகேறி வருவது தெரிகிறது. சமீபத்தில் அவரின் நடிப்பில் வெளிவந்த விக்ரம் வேதா அவருக்கு மிக பெரிய வெற்றிப் படம். இதைத்தொடர்ந்து, ரஞ்சித் கெயகொடி இயக்கத்தில் புரியாத புதிர் வெளியானது. படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வந்தது. இப்படத்தின் ஒரு காட்சியில் விஜய் சேதுபதி சிவப்பு நிற சாயம் பூசப்பட்ட ரெயின் கோட் அணிந்திருப்பார். அந்த …

Read More »

போருக்கு காத்திருக்கும் ரஜினி… புதிய கட்சி துவங்குகிறார் கமல் !

புதிய கட்சி துவங்குவது பற்றி யோசித்து கொண்டிருப்பதாக உலகநாயகன் கமல் ஹாசன் ஆங்கில இதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் ஆங்கில இதழுக்கு தனது அரசியல் பிரவேசம் குறித்து அளித்துள்ள பேட்டியில், எனக்கும் அரசியல் சிந்தனை உள்ளது எனது சிந்தனையுடன் எந்த அரசியல் கட்சியும் ஒத்து போகவில்லை. நான் பல்வேறு கட்சி தலைவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளேன் ஆனால் எந்த கட்சியிலும் சேரும் எனக்கு இல்லை. அரசியலில் புதிய …

Read More »

சரவணா ஸ்டோர் உரிமையாளருடன் நடிக்கும் ஓவியா!

சரவணா ஸ்டோர் விளம்பரத்தில் அதன் உரிமையாளர் சரவணனுடன் ஓவியா நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் நடிகை ஓவியாவிற்கு புதிதாக ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது. இதனால், தங்களது படங்களில் நடிக்க வைக்க தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் வரிசைகட்டி வருகின்றனர். ஆனால் அவர் எந்தப்படத்தையும் இதுவரை ஒப்புக்கொண்டதாக தெரியவில்லை. சரவணா ஸ்டோர் அதிபர் சரவணன் அருள், விளம்பரங்களில் நடித்து வருகிறார். அவர் ஹன்சிகா மோத்வானி, தமன்னாவுடன் நடித்த விளம்பரம் …

Read More »

செல்போனை உடைத்ததால் நண்பனை கொலை செய்த சிறுவன்!

திருவாரூர் அருகே செல்போனை உடைத்ததால் 8-ம் வகுப்பு மாணவனை 15 வயது சிறுவன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள அரசு பள்ளியில் மாஜித் முகமது என்ற மாணவன் 8-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். அதேபகுதியை சேர்ந்த அபுல் கலாம் ஆசாத் என்ற 15வயது சிறுவனும், மாஜித் முகமது இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர். இதனிடையே கடந்த 4 மாதங்களுக்கு முன்பு …

Read More »

லண்டன் சுரங்க ரெயிலில் குண்டுவெடிப்பு : 22 பேர் படுகாயம்

லண்டன் தாக்குதல் - சமீபத்திய செய்திகள்

லண்டன்: இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் உள்ள பார்சன்ஸ் கிரீன் சுரங்க ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 08:20 மணியளவில் இச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், பொதுமக்களை பாதுகாப்பாக மீட்கும் பணியில் ஈடுபட்டனர். குண்டு வெடிப்பை தொடர்ந்து சுரங்க ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த தாக்குதல் பயங்கரவாத …

Read More »

வித்தியா கொலை வழக்கு – செப்ரெம்பர் 27 அன்று தீர்ப்பு

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு விசாரணைகள் தீர்ப்பாயத்தில் நடைபெற்று வருகின்றன. நேற்று வழக்குத் தொடநர் தரப்பு சாட்சியங்களின் தொகுப்புரை வழங்கப்பட்ட நிலையில் இன்று எதிரி தரப்பின் சாட்சியங்களின் தொகுப்புரை வழங்கப்பட்டது. அதன்பின்னர் தீர்ப்பாயம் எதிர்வரும் 27ஆம் திகதி கூடும் என்று திகதியிடப்பட்டது. அன்று தண்டனைத் தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. https://www.youtube.com/watch?v=cXTIySR1QUs

Read More »

திருமணம் செய்ய வற்புறுத்தியதால் காதலியை கொடூரமாக கொன்றேன்

ஹைதரபாத் : தெலுங்கானா மாநிலம் மியாபூரை சேர்ந்தவர் கிஷோர் ஜெயின், இவர் மகள் சாந்தினி(17) 12ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த சனிக்கிழமை நண்பர்களை சந்திக்க செல்வதாகக் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவருடைய பெற்றோர் சாந்தினியை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், மடினகுடா வனப்பகுதியில் …

Read More »

அமெரிக்கா மீது வரலாறு காணாத தாக்குதல்

சுவிட்சர்லாந்து: ஐக்கிய நாடுகள் சபை விதித்துள்ள புதிய பொருளாதார தடைகளுக்கு வடகொரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரத்தில் அமெரிக்கா நடத்திய கருத்தரங்கில் பேசிய அமெரிக்காவுக்கான வடகொரியா தூதர் ஹான் டே வடகொரியா மீது அமெரிக்கா தொடர்ந்து அழுத்தங்களை ஏற்படுத்தி வருகிறது என்றார். மீண்டும் மீண்டும் வடகொரியாவின் இறையாண்மைக்கு அமெரிக்கா கலங்கம் விளைவித்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இதன் பலனை அமெரிக்கா விரைவில் உணரும் என்றும் அவர் …

Read More »