தனியார் தொலைக்காட்சி நடத்தி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் சிறுது நாட்களில் முடிவடைய உள்ளது. அதைத்தொடர்ந்து, பிக் பாஸ் சீசன் 2 வரப்போவதாக செய்திகள் வெளியாகின. புதிய சீசனுக்கான தேர்வுகள் நடைபெறுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. துருவங்கள் பதினாறு படத்தில் நடித்த யாஷிகா ஆனந்த் தமிழ் பிக் பாஸ் ஷோவின் இரண்டாவது சீசனில் கலந்துகொள்வேன் என அறிவித்துள்ளார். சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய அவர் “எனக்கு பிக் பாஸ் ஷோவில் …
Read More »மாமியார், வீட்டுக்கு, பல தடவை, சென்றவன் நான்!
சென்னை: ”மாமியார் வீட்டுக்கு, நான் பலமுறை சென்று வந்து விட்டேன். ஆட்சி கலைக்கப்பட்டதும், முதல்வர் மற்றும் அமைச்சர்கள், மாமியார் வீட்டுக்கு செல்வது உறுதி,” என, தினகரன் தெரிவித்தார். சுதந்திரப் போராட்டத் தியாகி போல அவர் பேசியது, சுற்றி இருந்தவர்களைநகைப்புக்குள்ளாக்கியது. சென்னையில், நேற்று முன்தினம், அ.தி.மு.க., சார்பில் நடந்த, அண்ணாதுரை பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில், முதல்வர் பழனிசாமி பேசுகையில், ‘தினகரன், விரைவில் மாமியார் வீட்டுக்கு செல்வார்’ என்றார்.அதற்கு பதில் அளித்து, நேற்று …
Read More »வாகனங்கள் வைத்திருப்போர் பட்டினி கிடக்கவில்லை : அமைச்சர் பேச்சு
திருவனந்தபுரம்: வாகனங்கள் வைத்திருப்போர் யாரும் பட்டினி கிடக்கவில்லை. வசதியுடன் தான் உள்ளனர் என அமைச்சர் அல்போன்ஸ் கண்ணந்தனம் கூறி உள்ளார். பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் விலையை நிர்ணயித்துவருகிறது.இந்த முறைக்கு பல்வேறு எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த விலைமாற்றத்தினால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும் என எதிர்கட்சிகள் கூறி வருகின்றன. இந்நிலையில் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிம் பேசிய அல்போன்ஸ் கண்ணந்தனம் வா கனங்கள் வைத்திருப்போர் யாரும் பட்டினியாக …
Read More »தலைவா டைம் டு லீட்…’ – விஜய்யை அரசியலுக்கு அழைக்கிறாரா சாந்தனு?
சென்னை : நடிகர்கள் சாந்தனு பாக்யராஜ், சிபிராஜ் இருவரும் ட்விட்டரில் அரசியல்வாதிகளைச் சாடியுள்ளனர். கார் வாங்குவதற்கே லைசென்ஸ் கட்டாயமாகத் தேவைப்படும்போது அரசியல்வாதிகளுக்கு தகுதி வேண்டாமா எனக் கேள்வி எழுப்பி உள்ளனர். நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என இளம் நடிகர்கள் சிபிராஜ், சாந்தனு ஆகியோர் மறைமுகமாக ட்விட்டரில் அழைப்பு விடுத்திருப்பதாக ரசிகர்கள் உற்சாகமாகிறார்கள்.
Read More »தமிழ்ராக்கர்ஸ், தமிழ்கன் அட்மின் படங்களை வெளியிட்டது தயாரிப்பாளர் சங்கம்!!
சென்னை : தமிழ் ராக்கர்ஸ் மற்றும் தமிழ் கன் ஆகிய இரு இணைய தளங்களின் நிர்வாகிகள் என்று கூறி இரு நபர்களின் படங்களை தயாரிப்பாளர் சங்கம் இன்று வெளியிட்டுள்ளது. இவர்களைப் பற்றி தகவல் தருமாறும் அச் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. தமிழில் வெளியாகும் புதிய படங்களை உடனுக்குடன் இணையத்தில் பதிவேற்றி, திரைத் தொழிலை சிதைப்பதாக இந்த இணைய தளங்களின் மீது குற்றச்சாட்டு வைத்துள்ள தயாரிப்பாளர் சங்கம், அண்மையில் வேலூர் அருகே …
Read More »எம்பிக்கான பென்ஷன் எனக்கு வேண்டாம்…
சென்னை: எம்பிக்கான பென்ஷன் தொகை இனி தனக்கு வேண்டாம் என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் மாநிலங்களவை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். சமத்துவமக்கள் கட்சித் தலைவரான சரத்குமார் 2002ஆம் ஆண்டு திமுக சார்பில் ராஜ்ஜிய சபா உறுப்பினராக்கப்பட்டார். ஆனால் 2006ஆம் ஆண்டு கட்சித் தலைவர்களுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக கட்சியிலிருந்து வெளியேறினார். இதையடுத்து முன்னாள் எம்பிக்கான ஓய்வூதியம் சரத்குமாருக்கு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தனக்கு வழங்கப்படும் முன்னாள் எம்.பி.க்கான …
Read More »வீறுகொண்டு எழுந்த விஜயகாந்த்.. காரைக்குடியில் தேமுதிக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடத்த அறிவிப்பு
சென்னை: தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் செப்டம்பர் 30ம் தேதி காரைக்குடியில் நடைபெற உள்ளது என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். தேமுதிக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க நிர்வாகிகள் மற்றும் உயர்மட்ட குழு உறுப்பினர்களுக்கு விஜயகாந்த் இன்று அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை: தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகின்ற 30.09.17 …
Read More »நீதிமன்ற தீர்ப்பு சாதகமாக வராவிட்டால்… மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டம்
திண்டுக்கல்: நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த வழக்கில் தீர்ப்பு சாதகமாக வரவில்லை எனில் எடப்பாடி ஆட்சியை அகற்ற மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்துவோம் என திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா, பெரியார் பிறந்த நாள் விழா மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் என முப்பெரும் விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று திண்டுக்கல்- வத்தலகுண்டு சாலை அருகே …
Read More »பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார் வையாபுரி..!
பிக்பாஸ் விதிமுறைப்படி வாரம் ஒருவர் வெளியேற்றப்பட வேண்டும். இந்த வாரம் எவிக்ஷன் லிஸ்டில் வையாபுரி, சினேகன், ஆரவ் மற்றும் ஹரீஷ் ஆகியோர் உள்ளனர். இதில் சினேகன் 4 லட்சம் வாக்குகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். அடுத்த இடத்தில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளுடன் ஆரவ், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளுடன் ஹரீசும் உள்ளனர். சுமார் ஒன்றரை லட்சம் வாக்குகள் மட்டுமே பெற்றுள்ள வையாபுரி வெளியேற்றப்படுகிறார். இதனால் கண்ணீர் விட்டு கதறியபடி …
Read More »நான் நேரில் வந்து கேட்க தயாராக இருக்கிறேன், நீ தயாராக இரு…
பிக்பாஸ் வீடு இப்போது கலவர வீடாக மாறும் சூழ்நிலையில் உள்ளது. கடுமையான போட்டிகள் வர வர போட்டியாளர்கள் இடையில் பிரச்சனைகள் வெடித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் சுஜாவை பார்த்து காயத்தரி கலீஜ் என கூறி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சுஜா கடுப்பாகி உள்ளார். தற்போது புதிதாக வந்த புரொமோவில் சுஜா, எதை வைத்து என்னை கலீஜ் என்று கூறினீர்கள் எனக்கு பதில் சொல்லுங்கள். நான் நேரில் வந்து கேட்க …
Read More »