Thursday , February 6 2025
Home / அருள் (page 294)

அருள்

பிக்பாசில் நடிகை ஓவியாவிற்கு பிடித்த போட்டியாளர் யார் ? அவரே தெரிவித்த ஆச்சரிய தகவல்…!!

பிக்பாஸ் நிகழ்ச்சியால் நடிகை ஓவியா பெற்ற புகழ் அவரே எதிர்பார்க்காத ஒன்று. இதனை இப்போது அவர் சரியான முறையில் பயன்படுத்தி வருகிறார். தற்போது ஓவியாவிற்கு ஏராளமான பட வாய்ப்புகள் வர தொடங்கி உள்ளன. அதே போல விளம்பர பட வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன. அதன்படி அவர் சரவணா ஸ்டோர் விளம்பரத்தில் நடித்த அவர் இன்று அதன் கடை திறப்பு விழாவிற்கு வருகை தந்தார். அப்போது ரசிகர்கள் சார்பில் தொகுப்பாளர் பிரியங்கா …

Read More »

ஆரவை இன்னும் காதலிக்கிறீர்களா..! அதிர வைத்த கேள்வி..! அசத்தலாக பதில் அளித்த ஓவியா…!!

நடிகை ஓவியா இன்று சென்னையில் நடந்த சரவணா ஸ்டோர் கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சிகளுக்கு பிறகு அவர் கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சி என்பதால் அவரை காண இளைஞர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓவியா ரசிகர்கள் முன்பு தோன்றி பேசினார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் ரசிகர்கள் சார்பில் விஜய் டிவி புகழ் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா கேட்டார். …

Read More »

உள்ளூராட்சித் தேர்தலால் அரசுக்குப் புதிய தலையிடி!

2018 ஜனவரியில் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 30 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதால் உள்ளூராட்சி சபைகளை மறுசீரமைக்கவேண்டிய நிலைக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது. இலங்கையில் 335 உள்ளூராட்சி சபைகள் காணப்படுகின்றன. கடந்த 2015ஆம் ஆண்டு அவை கலைக்கப்படும்போது 4,486 உறுப்பினர்கள் அங்கத்தவர்களாக இருந்தனர். ஆனால், நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைகள் சட்டமூலத்தின் பிரகாரம் தற்போது 6 ஆயிரத்து 619 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளதால் கட்டட வசதி முதல் நிர்வாக …

Read More »

அமெரிக்காவின் அழிவை எதிர்பாத்து காத்திருக்கும் ஈரான்!

அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி நடுத்தர தூரம் சென்று இலக்கை தாக்கும் புதிய ஏவுகணையை ஈரான் வெற்றிகமாக பரிசோதித்துள்ளது. அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி புதிய ஏவுகணையை பரிசோதித்த ஈரான் டெஹ்ரான்: அணு ஆயுதங்கள் தயாரிப்பு, ஏவுகணை பரிசோதனை போன்றவற்றில் ஈடுபட்டு வந்த பாரசீக வளைகுடா நாடுகளில் ஒன்றான ஈரான், சர்வதேச நாடுகளின் தடையை மீறி ஏவுகணை பரிசோதனை செய்யப் போவதாக அறித்திருந்தது. அதைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற ராணுவ அணிவரிசையில் ஈரான் தயாரித்த …

Read More »

மெக்சிகோவில் 260 பேர் திடீர் மரணம்! கொடூர தாக்குதலை வெற்றிகரமாக நடாத்தி முடித்த அரக்கன்

மெக்ஸிகோ நாட்டில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவானதாக கூறப்பட்டுள்ளது. மெக்சிகோவில் மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.8 புள்ளிகளாக பதிவு மெக்சிகோ சிட்டி: வடஅமெரிக்கா கண்டத்தில் உள்ள மெக்சிகோ நாட்டில் கடந்த 19ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் ஸ்கேல் அளவுக்கு 7.1 புள்ளிகளாக பதிவாகி இருந்த நிலநடுக்கத்தால் நாட்டின் பெரும் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. தலைநகரம் மெக்சிகோ சிட்டி மற்றும் …

Read More »

தொடங்கியது 3ம் உலகப்போர்! இரு அரக்கன்கள் எதிர் எதிரே நடக்கப்போவது என்ன?

தனது படைபலத்தை வெளிக்காட்டும் வகையில், வட கொரியாவின் கிழக்கு கடற்கரையோரமாக அமெரிக்க போர் விமானங்கள் பறந்துள்ளன. எந்தவிதமான அச்சுறுத்தல்களையும் முறியடிக்க அமெரிக்க அதிபர் பல இராணுவ நடவடிக்கைகளை கொண்டிருக்கிறார் என்பதை காட்டும் வகையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. வடகொரியாவின் அணு ஆயுதத் திட்டம் தொடர்பாக, அமெரிக்காவும், வட கொரியாவும் சமீப காலமாக சொற்போரை நடத்தி வருகின்றன. அமெரிக்கா தன்னை தற்காத்து கொள்ளக்கூடிய கட்டாயம் …

Read More »

வடகொரியாவை விரைவில் அழித்துவிடுவோம்

வடகொரியாவின் அதிபரான கிம் ஜாங்-உன் உலக நாடுகள் கடும் எதிர்ப்பை மீறி அணு சோதனை, மற்றும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு மிரட்டி வருகிறார். கடந்த செப் 3-ம் தேதி வரை 6 முறை அணு சோதனைகளையும், ஒரே ஆண்டில் 12 ஏவுகணை சோதனைகளையும் நடத்தியுள்ளார். வடகொரியாவை கட்டுப்படுத்தும் வகையில், கடுமையான பல தடைகளை விதிப்பதற்கான தீர்மானத்தை, ஐ.நா., சபையில் நிறைவேற்றுவதற்கான முயற்சியில், அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. கடந்த செவ்வாயன்று ஐ.நா. பொதுச்சபையில் …

Read More »

ஜெயலலிதா மரணம் குறித்து விரைவில் விசாரணை தொடங்கும்

திண்டுக்கல்: மதுரையில் நடந்த அ.தி.மு.க. பொதுக் கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும் போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்தபோது தாங்கள் யாரும் அவரை பார்க்கவில்லை என்றும், இட்லி சாப்பிட்டார், உப்புமா சாப்பிட்டார் என்று பொய் சொன்னதாகவும் சொல்லி மக்களிடம் மன்னிப்பு கேட்டார். அவரது இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு டி.டி.வி. தினகரன் குடகில் பதிலளித்து பேசும் போது, அமைச்சர் சீனிவாசன் பதவி …

Read More »

இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் அழைப்புக் கடிதம் வழங்கியுள்ளது

இது தொடர்பாக அவர் செய்தியார்களிடம் கூறியதாவது: முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். போயஸ் கார்டன் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளேன். இரட்டை இலை சின்னம் தொடர்பாக அக்.6ல் நடைபெறும் இறுதி விசாரணையில் பங்கேற்க, தமக்கு தேர்தல் ஆணையம் அழைப்புக் கடிதம் வழங்கியுள்ளது. அன்று தேர்தல் ஆணையத்தில் விளக்கம் அளிக்க உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Read More »

இடைக்கால அறிக்கை குறித்து வவுனியாவில் ஆய்வுக் கூட்டம்! – ஒக்டோபர் 8ஆம் திகதி நடக்கும்

புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கையில் தமிழ் மக்களுக்குச் சாதகமான எத்தகைய விடயங்களை மேலும் சேர்ப்பது என்பது தொடர்பில் ஆராய்வதற்காக அடுத்த மாதம் 8ஆம் திகதி வவுனியாவில் பொதுக் கூட்டத்தை நடத்த ரெலோவின் தலைமைக் குழு தீர்மானித்துள்ளது. வவுனியாவில் ரெலோவின் தலைமைக் குழு நேற்றுக் கூடியது. வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டுள்ளது. இடைக்கால அறிக்கை மற்றும் உபகுழுக்களின் அறிக்கை என்பவற்றில் உள்ள சாதக பாதக விடயங்களை நிபுணத்துவம் …

Read More »