பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாட்களை கொண்டது. தற்போது இறுதி 5 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கின்றார். தமிழ் பிக் பாஸ் போட்டியில் மொத்தம் 15 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் ஒவ்வொரு வாரமும் மக்கள் வாக்களித்து பிக்பாஸ் வீட்டில் இருக்க வாய்ப்பு கொடுக்கலாம். மிகவும் பரபரப்புடன் நடந்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிப் …
Read More »பிக்பாஸ் வீட்டில் நள்ளிரவில் பெட்டியுடன்ஆரவ் வெளியேற்றப்பட்ட நபர் யார்…!!
100 நாட்களை கொண்ட பிக்பாஸ் நிகழ்ச்சி, கிராண்ட் ஃபைனலுக்கான நாட்கள் நெருங்கிக்கொண்டே இருக்கிறது, ஆனால், அதற்குரிய எந்தவித ஆரவாரமும் ஆர்ப்பாட்டமும் இல்லாமலே கழிகிறது பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடைசி வாரம். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் 4 நாட்களில் முடிவடைய இருக்கிறது. நிகழ்ச்சியின் பிரம்மாண்ட மேடையில் 15 பேருடன் போட்டியிட்டு இறுதியாக டைட்டிலை வெல்லப்போவது யார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருக்கின்றனர். கடந்த வாரம் கமல்ஹாசன் அடுத்த வார …
Read More »வித்தியாவுக்காக குரல் கொடுத்தவர்களுக்கு நன்றி – வித்தியாவின் தாய் நெகிழ்ச்சி
என்னைப் போன்று இனி எந்தத் தாயும் அழக் கூடாது. என் மகள் வித்தியாவுக்காக கஸ்டப்பட்ட அனைவருக்கும் கண்ணீருடன் வித்தியா சார்பில் நன்றி கூறுகின்றேன். இவ்வாறு புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாய் சிவலோகநாதன் சரஸ்வதி கண்ணீருடன் தெரிவித்தார். வன்கொடுமையின் பின்னர் கொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவியின் வழக்கில் குற்றவாளிகள் 7 பேருக்கு இன்று தூக்குத் தண்டணை விதிக்கப்பட்டது. அதன்பின்னர் கருத்துக் கூறியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். “நீதிபதிகள் மூவருக்கும் நன்றிகள். விசாரணைகள் …
Read More »வித்தியா கொலை வழக்கு – 7 பேருக்குத் தூக்கு!!
1ஆம், 7ஆம் எதிரிகள் வித்தியா கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். 7 பேருக்கு தீர்ப்பாயம் தூக்குத் தண்டனை விதித்தது. நீதிமன்றின் விளக்குள் அணைக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்ட தரப்புக்கு குற்றவாளிகள் ஒவ்வொருவரும் தலா 10 இலட்சம் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது. அரச தலைவர் தீர்மானிக்கும் தினத்தில் உயிர் பிரியும் வரை தூக்கிலிட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தலா 30 ஆண்டு ஆயுள் தண்டணையுடன், ஒவ்வொருவருக்கும் 40 …
Read More »பிக்பாசில் இருந்து வெளியே வரும் கணேசுக்கு மனைவி தரும் இன்ப அதிர்ச்சி…!!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பலரையும் கவர்ந்தவர் கணேஷ் வெங்கட்ராம். மற்றவர்களை பற்றி குறைகூறாமல் நேர்மையாக விளையாடுகிறார் என்று அனைவரும் கூறி வருகின்றனர். இவர் ஒரு வாரத்தில் நடைபெறவிருக்கும் இறுதிச்சுற்றில் ஜெயிப்பதற்கு பல வாய்ப்புகள் உள்ளது. இந்நிலையில் இவர் மனைவி தொகுப்பாளினி நிஷா கணேஷ்க்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கவுள்ளாராம். அதாவது அந்த தொலைக்காட்சியில் மிசஸ்.சின்னத்திரை என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். இது அவருக்கு பெரிய சர்ப்ரைஸாக இருக்கும் என்று நிஷா கூறியுள்ளார்.
Read More »பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆபாச உடைக்கு யார் காரணம்.! வையாபுரி கூறியது என்ன…!!
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார்? என்பது குறித்த சூடான விவாதம் நடந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் வீட்டிலிருந்து எலிமினேட் ஆனவர் வையாபுரி. இவர் பேட்டி ஒன்றில் கூறிய போது ‘பிக்பாஸ் நிகழ்ச்சி தனது வாழ்க்கையில் ஒரு சிறந்த பாடம். இந்த நிகழ்ச்சியில் போலி என்பதே இல்லை என்றும், காலை எழுந்திருப்பது முதல் இரவு தூங்கப்போகும் வரை அங்கு நடந்தது அனைத்துமே நிஜம் என்றும் கூறினார். பிக்பாஸ் வீட்டில் …
Read More »ஓவியாவின் ரகசியத்தை சொன்ன அஞ்சலி..! அதிர்ச்சி அடைந்த ஆரவ்…!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது துணிச்சலான பேச்சின் மூலம் தமிழ்நாட்டு ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை ஓவியா. நிகழ்ச்சியில் இவர் செய்த சின்னச் சின்ன விஷயங்கள் கூறிய வார்த்தைகள், பாடிய பாடல்கள் என அனைத்தும் சமூக வலைதளங்களிலும் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலம். அதிலும் ‘நீங்க ஷட்டப் பண்ணுங்க’ என்று ஓவியா கஞ்சா கருப்புவை பார்த்துக் கூறிய அந்த வார்த்தை யுவன் இசையில் அனிருத் குரலில் ஒரு பாடலாகவே உருவாகிவிட்டது. …
Read More »பிக்பாஸ் வீட்டில் நயன்தாராவுடன் சிம்பு..!
இன்னும் 6 நாட்களே இருக்கிறது பிரம்மாண்டமாக ஓடிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை எட்ட உள்ளது. இறுதியாக நிகழ்ச்சியில் 5 பேர் உள்ளனர், இவ்வார நடுவில் 4 போட்டியாளர்கள் தான் இருப்பார்கள் என்று கமல்ஹாசன் கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று புதிதாக வந்து புரொமோவில் ஆரவ் ரஜினியாகவும், பிந்து நயன்தாராவாகவும், ஹரிஷ் சிம்புவாகவும் நடிக்கின்றனர். சிம்பு வீட்டில் நயன்தாராவிடம் பேசிவிட்டு ஹன்சிகாவை தேடுகிறார். இதனை பார்த்த சிம்பு ரசிகர்கள் …
Read More »நாளைய தீர்ப்பு வித்தியாவின் ஆன்மாவுக்கான அஞ்சலி!
யாழ். புங்குடுதீவு மாணவியான வித்தியா, பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட காட்டுமிராண்டித்தனமான கொடூர சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு நாளை வழங்கப்படவிருக்கின்றது. மாணவி வித்தியா வன்புணர்வு, படுகொலை தொடர்பான வழக்கை விசாரணை செய்த மூன்று நீதிபதிகள் அடங்கிய விசேட ட்ரயல் அட்பார் நீதிமன்றம் நாளை மேற்படி தீர்ப்பை வழங்கவிருக்கின்றது. உலகையே மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய, காட்டுமிராண்டித்தனத்தின் உச்சமென வர்ணிக்கப்படுகின்ற இக்குற்றச் செயலின் வழக்குத் தீர்ப்பை உலகெங்கும் ஏராளமானோர் பரபரப்புடன் …
Read More »இனத்தையும் நாட்டையும் எதற்காகவும் விட்டுக்கொடார் மஹிந்த! – மாவையிடம் அவரே திட்டவட்டம்
“புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கையில் பௌத்த மதம் தொடர்பான விதந்துரையை வாசித்தேன். அதற்கு மேல் அறிக்கையை வாசிக்க என் மனம் இடம் கொடுக்கவில்லை. என்ன காரணத்துக்காகவும் நாட்டையும் இனத்தையும் நான் விட்டுக்கொடுக்கமாட்டேன்.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவிடம் நேரடியாகவே தெரிவித்திருக்கின்றார் குருநாகல் மாவட்ட எம்.பியும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் …
Read More »