Sunday , August 24 2025
Home / அருள் (page 28)

அருள்

புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் கோட்டாவுடன் இணைவு!

கோட்டாவுடன் இணைவு

புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் கோட்டாவுடன் இணைவு! விடுதலைப்புலிகளின் முன்னாள் முக்கியஸ்தரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சே.ஜெயானந்தமூர்த்தி நேற்று பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்துள்ளதாக பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் சந்திரகுமார் தெரிவித்துள்ளார். பாசிக்குடாவில் உள்ள விடுதி ஒன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் சே.ஜெயானந்தமூர்த்தி உட்பட இன்னும் அவரின் ஆதரவாளர்கள் சிலரும் பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளனர். கடந்த 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலைப் …

Read More »

பாட்டாளி சம்பிகவிற்கு கோத்தா அழைப்பு

பாட்டாளி சம்பிகவிற்கு கோத்தா அழைப்பு

பாட்டாளி சம்பிகவிற்கு கோத்தா அழைப்பு ஜாதிக ஹெல உரிமை தலைவர் பாட்டளி சம்பிக ரணவக்கவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தம்முடன் இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சம்பிக ரணவக்கவின் கொள்கைகள் மற்றும் கொள்கைகளுக்கு ஏற்ப தனது அரசியல் பணிகளை மேற்கொள்ள அவருக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சிறந்த இடம் என்றும் பெரமுன் கூறியுள்ளது. அத்துடன் சம்பிக ரணவக்க தற்போது வகிக்கும் மாநகரங்கள் மற்றும் மேற்கு அபிவிருத்தி அமைச்சர் பதவியை …

Read More »

Today rasi palan | இன்றைய ராசிபலன் 23.09.2019

Today rasi palan 28.09.2019

Today rasi palan | இன்றைய ராசிபலன் 23.09.2019 மேஷம்: குடும்பத்தினர் உங்கள்ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். அதிகாரப் பதவியில்இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சொந்த-பந்தங்கள் தேடிவந்துப் பேசுவார்கள். அரசால் அனுகூலம்உண்டு. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள். ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். சில  முக்கிய முடிவுகள்எடுப்பீர்கள். அழகு, இளமைக்கூடும். கேட்ட இடத்தில்உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் சக …

Read More »

குளிப்பதற்கு மொபைல் போனை எடுத்துகொண்டு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்…

குளிப்பதற்கு மொபைல் போனை

குளிப்பதற்கு மொபைல் போனை எடுத்துகொண்டு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்… இந்த உலகம் முழுவதும் பலரும் பல்வேறு விதமாக பரிதாபமாக தங்களின் உயிரை இழந்து வருகின்றனர். இந்நிலையில் கைப்பேசியின் ஆதிக்கத்தால் பலர் உயிரிழந்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கைப்பேசியின் மூலமாக மின்சாரம் தாக்கி, ரஷிய இளம்பெண் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷியாவில் உள்ள கிரோவோ-செபேட்ஸ்க் நகரை சார்ந்த இளம் பெண்ணின் பெயர் எவ்ஜீனியா சுல்யாதியேவா(26). இவர் அங்குள்ள …

Read More »

ஜனாதிபதி தேர்தல் குறித்து முறைப்பாடு செய்ய பொலிஸ் பிரிவுகள்

ஜனாதிபதி தேர்தல் குறித்து முறைப்பாடு

ஜனாதிபதி தேர்தல் குறித்து முறைப்பாடு செய்ய பொலிஸ் பிரிவுகள் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு பொலிஸ் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் குறித்து அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. சகல பொலிஸ் நிலையங்களிலும் விசேட பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். சட்ட மீறல்கள் தொடர்பில் விசாரணை நடாத்தி உரிய நடவடிக்கை எடுப்பதற்கு இந்தப் பிரிவு நடவடிக்கை எடுக்கும் என அவர் …

Read More »

ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தில் ரணில் திடீர் முடிவு?

ஜனாதிபதி வேட்பாளர் ரணில்

ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தில் ரணில் திடீர் முடிவு? ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தில் இருந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பின்வாங்கியிருப்பதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது. முன்னதாக தானும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தில் பிரதமர் இருந்தார். சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாச ஆகியோரும் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து போட்டியிட எதிர்பார்க்கின்றனர். எனினும் வரும் 24 அல்லது 25ம் திகதி வேட்பாளரது பெயரையும் ஐக்கிய …

Read More »

கனடாவில் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கை இளைஞர்.!

சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கை இளைஞர்

கனடாவில் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கை இளைஞர்.! ஸ்கார்பாரோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இலங்கை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. மேலும் இச்சம்பவத்தில் 25 வயது சாரங்கன் சந்திரகாந்தன் என்ற இலங்கை இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் வெள்ளிக்கிழமை டொராண்டோவில் உள்ள ஊடகம் வாயிலாக உறுதிப்படுத்துள்ளனர். மிடில்ஃபீல்ட் சாலை மற்றும் மெக்னிகால் அவென்யூ பகுதியில் உள்ள ஒரு தொழில்துறை பிளாசாவில் …

Read More »

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.09.2019

Today rasi palan 28.09.2019

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.09.2019 மேஷம்: பேச்சில் முதிர்ச்சி தெரியும். சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். வெற்றி பெறும் நாள். ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன …

Read More »

பங்காளி கட்சிகளுக்கும் இடையில் ஒப்பந்தம்

கட்சிகளுக்கும் இடையில் ஒப்பந்தம்

பங்காளி கட்சிகளுக்கும் இடையில் ஒப்பந்தம் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும், பங்காளி கட்சிகளுக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, சிறிய கட்சிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டிருந்தது. இந்தநிலையிலேயே அங்கீகரிக்கப்பட்ட மற்றும் நாடாளுமன்றத்தினை பிரிதிநிதித்துவம் செய்யும் கட்சிகளுடனும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது. இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி …

Read More »

வவுனியாவிலிருந்து புறப்பட்ட தியாக தீபம் திலீபனின் ஊர்தி

தியாக தீபம் திலீபனின் ஊர்தி

வவுனியாவிலிருந்து புறப்பட்ட தியாக தீபம் திலீபனின் ஊர்தி வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு தியாக தீபம் திலீபனின் ஊர்தியுடனான நடைபயணம் இன்று ஆரம்பித்துள்ளது. குறித்த நடைபஅணம் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் இளைஞரணியினால் இன்று காலை முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு, சிங்கள குடியேற்றங்களை நிறுத்து, அரசியல் கைதிகளை விடுதலை செய், இன அழிப்பு மற்றும் காணாமல் ஆக்கபட்டவர்களை கண்டறிய சர்வதேச விசாரணையை மேற்கோள் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து …

Read More »