ஐ.தே.கவின் அடுத்தக்கட்ட நகர்வு தொடர்பில் அறிவிப்பு ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த கட்ட நகர்வுகளை, கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அறிவித்துள்ளார். அந்தவகையில், 1. ஐக்கிய தேசிய முன்னணியின் அமைப்பாளர் எதிர்வரும் 30ஆம் திகதி கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். 2.கட்சியின் சம்மேளனம், ஒக்டோபர் 3 ஆம் திகதியன்று, கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில், காலை 10 மணிக்கு நடைபெறும். கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச …
Read More »ஐக்கிய தேசியக்கட்சி முக்கியஸ்தர்களிற்கு ரணில் கடுமையான உத்தரவு!
ஐக்கிய தேசியக்கட்சி முக்கியஸ்தர்களிற்கு ரணில் கடுமையான உத்தரவு! ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர்கள் தேர்தல் பிரச்சாரத்தின்போது நாகரிகமாக செயற்பட வேண்டும் என ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தியுள்ளார். நேற்றைய தினம் மத்துகமவில் நடந்த நிகழ்வில் ஹேஷா விதானகே உரையாற்றிய போது, சஜித் தேர்தலில் வெற்றிபெற்றதும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் ஜம்பர் அணிய வேண்டி வருவமென கூறியிருந்தார். இதனால் கோத்தபாய உச்ச மகிழ்ச்சியில் உள்ளதாக தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்தே இன்று கட்சி …
Read More »Rasi palan today tamil 27th september 2019 | இன்றைய ராசிபலன்
Rasi palan today tamil 27th september 2019 | இன்றைய ராசிபலன் மேஷம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். உத்யோகத்தில் அமைதி நிலவும். புதுமை படைக்கும் நாள். ரிஷபம்: தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைப் …
Read More »Rasi palan today 27th september 2019 | இன்றைய ராசிபலன்
Rasi palan today 27th september 2019 | இன்றைய ராசிபலன் மேஷம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். உத்யோகத்தில் அமைதி நிலவும். புதுமை படைக்கும் நாள். ரிஷபம்: தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி …
Read More »Today rasi palan | இன்றைய ராசிபலன் 27.09.2019
Today rasi palan | இன்றைய ராசிபலன் 27.09.2019 மேஷம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். உத்யோகத்தில் அமைதி நிலவும். புதுமை படைக்கும் நாள். ரிஷபம்: தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். …
Read More »தந்திர உறவுகள் – கவிதை
தந்திர உறவுகள் – கவிதை அன்பு காட்டினால்- அப்பா அரவணைத்தால்- அன்னை அள்ளிக்கொடுத்தால்- அண்ணன் அன்னமிட்டால்- அண்ணி ஆடிப்பாடினால்- குழந்தை ஆமாப்ப்போட்டால்- அக்கா அணைத்தால்- கணவன் ஆசைகாட்டினால்- மனைவி ஆதரவுகாட்டினால்- அயலவர் அடங்கிப்போனால்- மைத்துனி அடிமையாய் இருந்தால்- மருமகள் அடக்கமாய் இருந்தால்- மகள் சீர் கொடுத்தால்- சகோதரன் அப்பப்பா என்ன தந்திர உறவுகளடா இது! உண்மையான உணர்வுகளுக்கு உருவம் கொடுக்கும் உறவுகள் உருவாவது எப்போது! எழுதியவர் : யோகராணி கணேசன் …
Read More »ஜனாதிபதி வேட்பாளராக சஜித்தை நியமித்தமைக்கான காரணம் – ரணில்
ஜனாதிபதி வேட்பாளராக சஜித்தை நியமித்தமைக்கான காரணம் – ரணில் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி பிளவுபடாது முன்நகர வேண்டிய காரணத்தினால் தான் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க தீர்மானம் எடுக்கப்பட்டதென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசாவின் பெயரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செயற்குழு கூட்டத்தில் இன்று அறிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைக்கு அமையவும் தமக்கு ஆதரவு …
Read More »சஜித்துக்கு ஆதரவளிப்பேன் – பொன்சேகா
சஜித்துக்கு ஆதரவளிப்பேன் – பொன்சேகா ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக சஜித் பிரேமதாச கட்சியால் தெரிவு செய்யப்படுவாராயின் அவருக்கு ஆதரவாக செயற்படுவதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சஜித் பிரேமதாசவுக்கு பிரதமர் சில நிபந்தனைகளை விதித்திருப்பதாக அறிந்ததாகவும் எனினும் அந்த நிபந்தனைகளுக்கு சஜித் இதுவரை பதிலளிக்கவில்லை என தனக்கு அறிய கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் கட்சியின் தீர்மானத்திற்கு அமைய சஜித்துக்கு ஆதரவளிப்பதாகவும் சரியான வெற்றி கிடைப்பது தொடர்பில் …
Read More »நியமனம் நிறுத்தப்பட்டதை கண்டித்து மன்னாரில் ஆர்ப்பாட்டம்
நியமனம் நிறுத்தப்பட்டதை கண்டித்து மன்னாரில் ஆர்ப்பாட்டம் கடந்த வாரம் வழங்கப்பட்ட கருத்திட்ட உதவியாளர் நியமனம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதை எதிர்த்து மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கபப்ட்டுள்ளது. குறித்த போராட்டத்தினை நியமனம் பெறவுள்ள உத்தியோகஸ்தர்கள் முன்னெடுத்திருந்தனர். கடந்த 16 ஆம் திகதி மக்கு தனிப்பட்ட நியமன கடிதங்கள் கிடைக்கப் பெற்று மாவட்ட செயலகத்தில் மூன்று நாட்கள் ஒப்பமிட்ட போதும் தங்களுக்கு வழங்கி வைக்கப்பட்ட …
Read More »கொழும்பில் பிரமாண்ட போராட்டம்
கொழும்பில் பிரமாண்ட போராட்டம் இலங்கை அதிபர், ஆசிர்களின் 30 தொழிற்சங்கங்கள் இன்று கொழும்பில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. சம்பள முரண்பாடுகளைத் தீர்ப்பது, அதிகப்படியான பணிச்சுமையைக் குறைப்பது மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆறு சதவீதத்தை கல்விக்காக ஒதுக்குதல் ஆகிய கோரிக்கைகள் உள்ளடங்கலாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்ண்டெக்கப்பட்டுள்ளது. இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை நோக்கி செல்ல முயன்றதால், லோட்டஸ் வீதி மூடப்பட்டது. அத்துடன் போராட்டத்தை கட்டுப்படுத்த தயாராக …
Read More »