Thursday , February 6 2025
Home / அருள் (page 248)

அருள்

ஜுலிக்கு விருது!! என்ன விருதுன்னு தெரியுமா?

தேசி அவார்ட்ஸ் 2017 நிகழ்ச்சியில் ஜூலிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு ஜூலிக்கு ஏறுமுகமாக உள்ளது. முதலில் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி ஆனார். அதன் பிறகு கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். அவர் ஹீரோயினாக நடிக்கும் உத்தமி படத்தில் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட பெண்ணாக நடிக்கிறார்.தேசி விருதுகள் 2017 நிகழ்ச்சியில் ஜூலிக்கு ‘The Most Trending Face Of The Year 2017’ விருது வழங்கப்பட்டுள்ளது. …

Read More »

இன்றைய ராசிபலன் 12.02.2018

மேஷம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் கிடைக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் நிம்மதி உண்டு. மனசாட்சி படி செயல்படும் நாள். ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். உங்களைப் பற்றிய விமர்சனங்கள் வந்துப் போகும். முக்கிய கோப்புகளை கையாளும் …

Read More »

இன்றைய ராசிபலன் 11.02.2018

மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். வர வேண்டி பணம் கைக்கு வரும். நீண்ட நாட்களாக தள்ளி போன காரியங்கள் முடியும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மனநிம்மதி கிட்டும் நாள். ரிஷபம்: சந்திராஷ்டமம் தொடங்கியிருப்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தினர் சிலர் உங்களைப் புரிந்துக் கொள்ளாமல் நடந்துக் கொள்வார்கள். மற்றவர்களைப்பற்றி வீண் விமர்சனங்களை …

Read More »

இலங்கையில் உள்ளாட்சித் தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இலங்கையில் உள்ள 24 மாநகரசபைகள், 41 நகரசபைகள், 278 பிரதேசசபைகள் உட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று தேர்தல் நடந்தது. மொத்தம் 8,536 பதவிகளுக்காக 57 ஆயிரத்து 219 பேர் போட்டியிடுகின்றனர். ஒரு கோடியே 57 லட்­சத்து 60 ஆயி­ரத்து 867பேர் வாக்­க­ளிக்­கத் தகுதி பெற்­றுள்­ள­னர். 13 ஆயிரத்து 420  மையங்களில் வாக்குப்பதிவு நடந்தது. ஒரு லட்சத்துக்கு 73 ஆயிரத்து 383 பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Read More »

மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை

மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், மீனாட்சியம்மன் கோவிலை நிர்வகிக்க, மாநில அளவிலான குழுவை அமைப்பதுடன், தீ விபத்தின் போது அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் தாரணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், கோவிலில் முறையான பாதுகாப்பு வசதிகள் எதுவும் இல்லை …

Read More »

அஜித் தான் அடுத்த முதலமைச்சர், அதிர்ச்சியை ஏற்படுத்திய பிரபலம்

அஜித் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ரசிகர். இவருக்கு என்று உலகம் முழுவதும் பல தமிழ் மக்கள் ரசிகர்களாக உள்ளனர். அஜித் அரசியலில் இல்லை என்றாலும் அரசியலில் அஜித் பெயர் எப்போதும் அடிப்படும். சமீபத்தில் பிரபல ஜோதிடர் அசோக் ஜி என்பவர் ‘அஜித்தின் ரசிகர்கள் தான் இருப்பதிலேயே மிகவும் வலுவானவர்கள். அதனால், அடுத்த முதலமைச்சரை தேர்ந்தெடுக்கும் சக்தி அஜித்திற்கு பெரும்பங்கு உண்டு, கண்டிப்பாக இது நடக்கும் பாருங்கள்’ என்று அவர் …

Read More »

இன்றைய ராசிபலன் 10.02.2018

மேஷம்: இன்றும் இரவு 10.10மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். உறவினர், நண்பர்களின் பேச்சும், செயல்பாடுகளும் உங்களுக்கு பிடிக்காமல் போகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். ரிஷபம்: பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். தாய்மாமன் வழியில் ஆதரவு பெருகும். விலையுயர்ந்த எலக்ட்ரா னிக்ஸ் சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தை புது …

Read More »

இன்றைய ராசிபலன் 09.02.2018

மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப் பதாக ஆதங்கப்படுவீர்கள். மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களைப் பற்றிக் குறைக் கூற வேண்டாம். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள். ரிஷபம்: பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர் களால் ஆதாயமும் உண்டு. விலை உயர்ந்த பொருட் கள் வாங்குவீர்கள். தாயார் ஆதரித்து பேசுவார். வெளியூர் பயணங்களால் புது …

Read More »

சம்பளத்தில் கோடியை தொட்ட மலர் டிச்சர் !

பிரேமம் படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமான சாய் பல்லவி அந்த படத்தின் வெற்றியின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். பின்னர் சுமார் 1 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்தார். அப்போதும் இவருக்கு பட வாய்ப்பு குவியத் துவங்கியது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடித்து வரும் சாய் பல்லவி தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளாராம். தற்போது தமிழில் விஜய் …

Read More »

தமிழகத்தில் முதலில் சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும்

மேலும், தனிக்கட்சி தொடங்கி அடுத்து நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளதாக அவர் கூறியுள்ளார். தற்போது அவரது நற்பணி மன்ற நிர்வாகிகள் மூலம் ஆள் சேர்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி “தமிழகத்தில் முதலில் சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும். உள்ளாட்சி, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும். கமல்ஹாசனுடன் இணைந்து பணியாற்றுவது பற்றி காலம்தான் முடிவு …

Read More »