Author: அருள்

இந்திய அரசாங்கத்திடம் வேண்டுகோள்

இந்திய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ள இலங்கை பிரதமர்!

இந்திய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ள இலங்கை பிரதமர்! இலங்கை பெற்றுக்கொண்டுள்ள கடனை மீள அறவிடுவதை 3 வருடங்களுக்கு இடைநிறுத்துமாறு இந்திய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொருளாதாரம் தொடர்பிலான மீளாய்வை முன்னெடுக்கும் வரை சலுகைகளை வழங்குமாறு இந்தியாவை கோரியதாகவும் இந்திய அரசு அவ்வாறானதொரு நடவடிக்கை எடுக்குமாயின், சீனா உள்ளிட்ட ஏனைய வௌிநாடுகளும் அவ்வாறான திட்டத்திற்கு இணக்கம் தெரிவிக்கலாம் என பிரதமர் இதன்போது கூறியுள்ளார். இவை அனைத்தும் […]

2025 ஆம் ஆண்டு தனி அரசாங்கத்தினை

2025 ஆம் ஆண்டு தனி அரசாங்கத்தினை நிச்சயம் தோற்றுவிப்போம்

2025 ஆம் ஆண்டு தனி அரசாங்கத்தினை நிச்சயம் தோற்றுவிப்போம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்பட முடியும் என எதிர்கட்சியினர் குறிப்பிடுவது கழுத்தில் கயிறு மாட்டிக் கொள்வதற்கு ஒப்பானதாகும் என பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். மாபலகம பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்படாலம் என்று ஐக்கிய தேசிய கட்சியினர் குறிப்பிடுவது பொருத்தமற்றதாகும். இரு வேறுப்பட்ட […]

நாளை உருவாகும் புதிய கூட்டணி

நாளை உருவாகும் புதிய கூட்டணி

நாளை உருவாகும் புதிய கூட்டணி முன்னாள் வடமாகாண உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் புரிந்துணர்வு உடன்படிக்கை நாளை காலை கைச்சாத்திடப்படவுள்ளது. ரில்கோ ஹோட்டலில் நாளை காலை 10 தான் குறித்த உடன்படிகை கைச்சாதிடப்பட்ட பின்னர் தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்திப்பார்கள். இந்த புதிய கூட்டணியில் தமிழ் மக்கள் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழ்த் தேசியகட்சி, ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் ஆகிய கட்சிகள் இணைந்து கைச்சாத்திடவுள்ளன. […]

சீனாவுக்கான விமான சேவைகள்

சீனாவுக்கான விமான சேவைகள் மட்டுப்படுத்தப்படவுள்ளது!

சீனாவுக்கான விமான சேவைகள் மட்டுப்படுத்தப்படவுள்ளது! நாளை முதல் சீனாவின் சில நகரங்களுக்கான விமான சேவைகளை மட்டுப்படுத்த ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தீர்மானித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய, பீஜிங், ஷங்காய் மற்றும் கென்டன் ஆகிய நகரங்களுக்கான விமான சேவைகளை மட்டுப்படுத்த ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தீர்மானித்துள்ளது. அந்தவகையில் பீஜிங் விமான நிலையத்திற்கு நாளாந்தம் முன்னெடுக்கப்படும் 4 சேவைகள் இரண்டாக மட்டுப்படுத்தப்படவுள்ளது. அத்துடன் ஷங்காய் […]

தர்ஷனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை

தர்ஷனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை?

தர்ஷனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை? பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தர்ஷன். இந்நிலையில் தர்க்ஷன் மீது மாடல் அழகியும் தர்ஷனின் காதலியுமான சனம் ஷெட்டி நிச்சயதார்த்தம் முடிந்த பின்பு திருமணத்தை நிறுத்தியது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் புகார் கொடுத்தார். அத்துடன் இதுவரை தர்ஷனுக்காக 15 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளதாகவும் கூறியிருந்தார் . இதற்கு விளக்கமளித்த தர்ஷன், ‘சனம் […]

Rasi palan Tamil | இன்றைய ராசிபலன் 06.02.2020

Rasi palan Tamil | இன்றைய ராசிபலன் 06.02.2020

Rasi palan Tamil | இன்றைய ராசிபலன் 06.02.2020 மேஷம் இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவதன் மூலம் மன அமைதி கிடைக்கும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். தொழில் நிமித்தமாக பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். ரிஷபம் இன்று உங்களுக்கு பணிச்சுமை காரணமாக அலைச்சல், சோர்வு உண்டாகலாம். தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள சற்று […]

திரு சபாரத்தினம் சண்முகநாதன்

    திரு சபாரத்தினம் சண்முகநாதன் இளைப்பாறிய அதிபர்- Reform School அச்சுவேலி வயது 90 திருநெல்வேலி(பிறந்த இடம்) Florida – United States யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Florida வை வசிப்பிடமாகவும் கொண்ட சபாரத்தினம் சண்முகநாதன் அவர்கள் 04-02-2020 செவ்வாய்க்கிழமை  அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், செல்வா அவர்களின் அன்புக் கணவரும், பிரகாஷ் , மீரா ஆகியோரின் அன்புத் தந்தையும், Dr. துஷ்யந்தி,  ஆனந்தன்(Arnold) ஆகியோரின் அன்பு […]

கொரோனா வைரசுடன் சிகிச்சை பெற்ற நபர் தப்பியோட்டம்...

கொரோனா வைரசுடன் சிகிச்சை பெற்ற நபர் தப்பியோட்டம்…

கொரோனா வைரசுடன் சிகிச்சை பெற்ற நபர் தப்பியோட்டம்… கொரோனா வைரஸ் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் மருத்துவமனையில் இருந்து தப்பியோடியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் இருந்து சீனா வந்த பஞ்சாப் வந்த 38 வயது நபர் ஒருவர் ஃபரித்காட் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என சோதனை மேற்கொண்டுள்ளார். பரிசோதித்த மருத்துவர்கள் கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாகக் கோபிந்த் சிங்யை […]

கிளிநொச்சியில் மாபெரும் போராட்டம்!

கிளிநொச்சியில் மாபெரும் போராட்டம்!

கிளிநொச்சியில் மாபெரும் போராட்டம்! காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இரு பிரிவுகளாக இடம்பெறும் இந்தப் போராட்டத்தில் ஒரு தரப்பினர் கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இலங்கையின் சுதந்திர தினமான இன்று (செவ்வாய்க்கிழமை) ‘வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நீதி மறுக்கப்படும் நாட்டில் சுதந்திர தினம் எதற்கு என்ற கருத்தை முன்னிலைப்படுத்தி பதாகையை ஏற்தியவாறு குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான காணாமல் […]

சுதந்திர தினத்தன்று: யாழ். பல்கலையில் பறக்கும் கறுப்பு கொடிகள்!

சுதந்திர தினத்தன்று: யாழ். பல்கலையில் பறக்கும் கறுப்பு கொடிகள்!

சுதந்திர தினத்தன்று: யாழ். பல்கலையில் பறக்கும் கறுப்பு கொடிகள்! யாழ். பல்கலைக்கழகத்திற்கு முன்பாக கறுப்பு கொடிகள் கட்டப்பட்டுள்ளன. இலங்கையின் 72வது சுதந்திர தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே பல்கலை வளாகத்தில் கறுப்பு கொடிகள் கட்டப்பட்டுள்ளன. அத்துடன் பதாதை ஒன்றும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பாதாதையில், “ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிலிருந்து இலங்கையின் பொறுப்புக்கூறல் விவகாரம் ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு மாற்றப்பட்டு அதன் […]