பிக்பாஸ் விதிமுறைப்படி வாரம் ஒருவர் வெளியேற்றப்பட வேண்டும். இந்த வாரம் எவிக்ஷன் லிஸ்டில் வையாபுரி, சினேகன், ஆரவ் மற்றும் ஹரீஷ் ஆகியோர் உள்ளனர்.
இதில் சினேகன் 4 லட்சம் வாக்குகள் பெற்று முதலிடத்தில் உள்ளார்.
அடுத்த இடத்தில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளுடன் ஆரவ், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளுடன் ஹரீசும் உள்ளனர்.
சுமார் ஒன்றரை லட்சம் வாக்குகள் மட்டுமே பெற்றுள்ள வையாபுரி வெளியேற்றப்படுகிறார்.
இதனால் கண்ணீர் விட்டு கதறியபடி வெளியேறினார். கடந்த வாரம் சுஜா, பிந்து மாதவி, சினேகன், கணேஷ் ஆகிய 4 பேர் எவிக்ஷன் லிஸ்டில் இருந்தனர்.
அதில் 4 பேருமே ஒரே மாதியான வாக்குகளை பெற்று இருந்ததால் யாரும் வெளியேற்றப்படவில்லை.
இந்த வாரம் அப்படி இல்லை. 4 பேருக்குமே வாக்குகள் வித்தியாசம் பெரிய அளவில் இருந்ததால் வையாபுரி வெளியேற்றப்பட்டுள்ளார்.