கொரோனாவால் ஸ்பெய்ன் இளவரசி மரணம்…?
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இளவரசி மாரியா தெரேசா பாரிஸில் வைத்து உயிரிழந்துள்ளார். ஸ்பெய்ன் இளவரசியான 86 வயதுடைய மெரியா தெரேசா பிரான்சின் சோபோன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் ஸ்பெயினின் ஆறாவது பிலிப் மன்னரின் உறவினர் என வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. 6வது பிலிப் மன்னருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதாக வெளியான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறிய 6,247 பேர் கைது!
-
இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் 115 ஆக அதிகரிப்பு
-
மஹிந்த விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்
-
இலங்கையில் கொரோனா தொற்று 110 ஆக அதிகரிப்பு
-
இலங்கையில் ஊரடங்கு அமுலை மீறிய 5386 பேர் கைது
-
கொரோனவால் உலகளவில் 24,073 பேர் பலி – திடுக்கிடும் தகவல்
-
மீண்டும் அமுலாகியுள்ள ஊரடங்கு உத்தரவு
-
கொரோனா தொடர்பான அறிக்கை சுகாதார அமைச்சரிடம் சமர்ப்பிப்பு!