Friday , May 10 2024

பிரான்ஸ்

பிரான்ஸ் செய்திகள்

ஜூலை மாத இறுதி வரை பிரான்சில் ஊரடங்கு நீடிப்பு

ஜூலை மாத இறுதி வரை பிரான்சில் ஊரடங்கு நீடிப்பு

ஜூலை மாத இறுதி வரை பிரான்சில் ஊரடங்கு நீடிப்பு ஐரோப்பிய நாடான பிரான்சில் ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 346 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 24 ஆயிரத்து 594 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தாக்கம் தீவிரமடைந்த நாள் முதல் அங்கு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், கொரோனாவின் தீவிரம் இன்னும் குறையாத நிலையில் நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கை ஜூலை …

Read More »

ஈழத்து மூத்த கலைஞர் கொரோனாவால் பிரான்ஸில் உயிரிழப்பு

ஈழத்து மூத்த கலைஞர் கொரோனாவால் பிரான்ஸில் உயிரிழப்பு

ஈழத்து மூத்த கலைஞர் கொரோனாவால் பிரான்ஸில் உயிரிழப்பு ஈழத்துக் கலையுலகின் மூத்த கலைஞர் ஏ.ரகுநாதன் 85வது வயதில் பிரான்சில் இன்று காலமானார். நீண்ட காலமாகச் சுகவீனமுற்றிருந்த இவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் உயிரிழந்தார். 1935ம் ஆண்டு மலேசியாவில் பிறந்த ஏ.ரகுநாதன் ஆரம்பத்தில் யாழ்ப்பாணம் நவாலியில் வாழ்ந்து வந்தவர். மானிப்பாய் இந்துக் கல்லூரியில் கல்வி பயின்றவர், 1947ம் ஆண்டு அங்கேயே தனது நாடகத்தை அரங்கேறினார். கலையரசு சொர்ணலிங்கம் அவர்களிடம் …

Read More »

பிரான்ஸ் பொருளாதாரத்தின் நிலை – நிதி அமைச்சர்

பிரான்ஸ் பொருளாதாரத்தின் நிலை - நிதி அமைச்சர்

பிரான்ஸ் பொருளாதாரத்தின் நிலை – நிதி அமைச்சர் இந்த ஆண்டு நாட்டின் பொருளாதாரம் 8% சுருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பிரான்ஸ் நிதி அமைச்சர் புருனோ லு மைர் கூறினார். ஹோட்டல் மற்றும் உணவகங்கள் போன்ற சில துறைகள் சுகாதார பாதுகாப்பு காரணங்களுக்காக மே 11 முதல் மீண்டும் தொடங்க முடியாது, பகுதி வேலையின்மை நீடிக்கும் என்று அவர் கூறினார். கொரோனா வைரஸ் அவசர நடவடிக்கைகளை பிரான்ஸ் இன்னும் ஒரு …

Read More »

பிரான்சில் கொரோனாவால் யாழ்ப்பாணத்து இளம்பெண் உயிரிழப்பு

பிரான்சில் கொரோனாவால் யாழ்ப்பாணத்து இளம்பெண் உயிரிழப்பு

பிரான்சில் கொரோனாவால் யாழ்ப்பாணத்து இளம்பெண் உயிரிழப்பு யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்ணொருவர் பிரான்சில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ் .நீராவியடியை சேர்ந்த சாம்பவி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இன்று காலை (Créteil) France இல் கொடிய கொரோனாவின் பிடியில் சிக்கி இவர் உயிரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் கோட்டக்கல்வி பணிப்பாளரின் மகன் கொரோனாவால் லண்டனில் உயிரிழப்பு நாடளாவிய ரீதியில் ஊரடங்கை தொடர்வதற்கு அரசு தீர்மானம்! …

Read More »

பிரான்ஸில் அமுலுக்கு வரும் புதிய தடை உத்தரவு!

பிரான்ஸில் அமுலுக்கு வரும் புதிய தடை உத்தரவு!

பிரான்ஸில் அமுலுக்கு வரும் புதிய தடை உத்தரவு! பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் வெளிப்புற உடற்பயிற்சிக்கு பகல்நேர தடை(Daytime Ban On Outdoor Exercise) விதிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை முதல் பாரிஸில் வெளியில் உடற்பயிற்சி செய்ய விரும்பும் மக்கள் காலை 10 மணிக்கு முன் அல்லது இரவு 7 மணிக்குப் பிறகு அவ்வாறு செய்ய வேண்டும். கொரோனா வைரஸ் பரவும் அபாயங்களைக் குறைக்கவும், கட்டுப்பாடுகளை வலுப்படுத்தவும் பாரிஸ் நகர மேயர் அன்னே …

Read More »

கொரோனாவால் யாழ்.வேலணையைச் சேர்ந்தவர் பிரான்ஸில் உயிரிழப்பு!

கொரோனாவால் யாழ்.வேலணையைச் சேர்ந்தவர் பிரான்ஸில் உயிரிழப்பு! கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பிரான்ஸில் யாழ்ப்பாணத் தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்.வேலணையைச் சேர்ந்த பத்மநாதன் செல்லத்துரை (வயது-69) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உலக நாடுகளை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இலங்கையர்கள் பலர் புலம்பெயர் நாடுகளில் உயிரிழந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் ஊரடங்கை மீறிய 16 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கைது கொரோனா சந்தேகத்தில் …

Read More »

பிரான்சில் கொரோனா தொற்றால் யாழ்.அரியாலை மூதாட்டி பலி!

பிரான்சில் கொரோனா தொற்றால் யாழ்.அரியாலை மூதாட்டி பலி!

பிரான்சில் கொரோனா தொற்றால் யாழ்.அரியாலை மூதாட்டி பலி! பிரான்சில் கொரோனா நோய்த் தொற்றுக்கு இலக்காகி யாழ். அரியாலையைச் சேர்ந்தவரும் பொபினியில் வசித்து வந்தவருமான திருமதி இரத்தினசிங்கம் சற்குணவதி (வயது 72) அவர்கள் நேற்று முன்தினம் 29.03.2020 ஞாயிற்றுக்கிழமை இரவு பொபினி வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இவர் கொரோனா அறிகுறி எதுவுமின்றி வேறு உடல் உபாதைக்காகவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை பெற்று வீடு திரும்ப இருந்த வேளையில், திடீரென கொரோனா தொற்று …

Read More »

பிரான்சில் கொரோனா தீவிரம் – 1331 பேர் பலி

பிரான்சில் கொரோனா தீவிரம் - 1331 பேர் பலி

பிரான்சில் கொரோனா தீவிரம் – 1331 பேர் பலி பிரான்சில் நேற்று இரவு வரை 1,331பேர் உயிரிழந்துள்ளதாகவும் , கடந்த 24 மணி நேரத்தில் 231பேர் மரணம் மற்றும் 2,931 பாதிக்கப்பட்டவர்கள் தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவமனைகளில் இருந்து கிடைத்த தினசரி தரவுகளின் அடிப்படையில் பிரான்சில் 25,233 கொரோனா வைரஸ் தொற்றுக்கள் உறுதி செய்யப்பட்டன, இதில் 2,827 பேர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, மேலும் île …

Read More »

பிரான்ஸில் வேகமாகும் கொரோனா… அத்தியாவசிய கடைகளை மூட உத்தரவு!

பிரான்ஸில் வேகமாகும் கொரோனா... அத்தியாவசிய கடைகளை மூட உத்தரவு!

பிரான்ஸில் வேகமாகும் கொரோனா… அத்தியாவசிய கடைகளை மூட உத்தரவு! கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவி வருவதால் பிரான்ஸ் அனைத்து உணவகங்கள், சிற்றுண்டி சாலை சினிமாக்கள் மற்றும் அத்தியாவசிய சில்லறை கடைகளை மூடுமாறு உத்தரவிட்டுள்ளது. கொடிய கொரோனா வைரஸால் நாட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை 91 ஆக உயர்ந்ததை அடுத்து, அனைத்து அத்தியாவசியமற்ற பொது இடங்களுக்கும் தடைவிதித்து பிரான்ஸ் அரசு உத்தரவிட்டுள்ளது. சனிக்கிழமை நள்ளிரவு தொடங்கி உணவகங்கள், கடைகள், சினிமாக்கள், இரவு விடுதிகள் …

Read More »

பிரான்சில் கொரோனா – 2876 பேர் பாதிப்பு 61 பேர் பலி

பிரான்சில் கொரோனா - 2876 பேர் பாதிப்பு 61 பேர் பலி

பிரான்சில் கொரோனா – 2876 பேர் பாதிப்பு 61 பேர் பலி தற்போதைய நிலையில் பிரான்சில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 2876 ஆகவும் பலி எண்ணிக்கை 64 ஆகவும் உயர்ந்துள்ளது இதனால் அந் நாட்டு ஜனாதிபதி Emmanuel Macron சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளார். அதன் முதல் கட்டமாக நர்சரிகள், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் வரும் திங்கள் முதல் அடுத்த அறிவிப்பு வரை மூடப்பட உள்ளதாக அதிகாரபூர்வ செய்திகள் …

Read More »