Friday , March 29 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறிய 11,109 பேர் கைது!

இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறிய 11,109 பேர் கைது!

இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறிய 11,109 பேர் கைது!

கொரோனா தொற்று அச்சுறுத்தலை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இன்று நண்பகல் 12 மணி வரை ஊரடங்கு உத்தரவினை மீறிய 11,109 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல் துறை ஊடகப்பேச்சாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த காலப்பகுதியில் 2727 வாகனங்கள் காவல் துறையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இன்று காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணிவரையிலான காலப்பகுதிக்குள் 289 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 70 வாகனங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்

பயனுள்ள இணைப்புகள் இங்கே

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
Tamil Serial
World Tamil News

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv