பிக்பாஸ் முதல் சீசனில் அழகான காதல் ஜோடி இருந்தார்கள் ஓவியா-ஆரவ். நிகழ்ச்சியில் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்தார்கள் என்பது வேறு கதை. இந்த இரண்டாவது சீசனில் ஷாரிக்-ஐஸ்வர்யாவின் காதல் உருவாகும் என்று பார்த்தால் அப்படியே முடிந்துவிட்டது. ஆனாலும் மக்களுக்கு இவர்கள் காதலிக்கிறார்கள் என்ற சந்தேகம் உள்ளது. இந்த நிலையில் வீட்டைவிட்டு வெளியே வந்த ரம்யாவிடம் ஒரு பேட்டியில் ஷாரிக்-ஐஸ்வர்யா காதல் குறித்து கேட்டுள்ளனர். அதற்கு அவர் முதலில் அவர்களுக்குள் ஏதோ …
Read More »பைத்தியமான ஐஸ்வர்யா? குறும்படமும், வைஷ்ணவியும் செய்த வேலை!
பிக்பாஸ் நிகழ்ச்சி 5 வாரத்தை கடந்து 6வது வாரம் தொடங்கிவிட்டது. இதுவரை 4 பேர் வெளியேறிவிட்டனர். இந்த சீசனில் குறும்படம் வராமல் இருந்தது. நேற்றைய நிகழ்ச்சியில் கூட கமல் நல்லவேளை ஐஸ்வர்யா ஒத்துக்கிட்டார் இல்லையென்றால் குறும்படம் போட வேண்டியிருந்திருக்கும் என்றார். ஆனால் இன்று அவர் ஹிந்தியில் பேசிய குறும்படத்தை போட்டுவிட்டார். இதை வைஷ்ணவி மொழி பெயர்த்து சொல்ல கோபமாகிவிட்டார் ஐஸ்வர்யா. இப்போது வந்த ப்ரோமோவில் ஐஸ்வர்யா, எனக்கு கவலையில்ல கவலையில்ல …
Read More »இன்னைக்கே பொட்டி தூக்கிட்டு பிக்பாஸ் வீட்டை விட்டு போறேன்: சென்ராயன்
சென்ராயன் பிக்பாஸ் வீட்டின் நீச்சல் குளத்தில் மூக்கு சளியை விட்டதால் மற்ற பிக்பாஸ் போட்டியாளர்கள் உடனே குளத்தை விட்டு வெளியேறிவிட்டனர். இதை இன்று கமல்ஹாசனிடம் அவர்கள் முறையிட்டனர். அதனால் கோபமான சென்ட்ராயன் “அது என்னோடு தப்பா.. மஹத் என்னை தண்ணியில் போட்டு அழுத்தியதால் தான் வந்தது” என கூறினார். பின்னர் ‘சுத்தம்’ பற்றி நீண்ட நேரம் பேச்சு போய்க்கொண்டிருந்தது. அப்போது சென்ட்ராயன் “என் மனதில் நிறைய இருக்கு.. எல்லாத்தையும் சொன்னால் …
Read More »பிக்பாஸில் இன்று வெளியேறியது இவர்தான்- லீக்கான புகைப்படம்!
பிக்பாஸ் 2 நிகழ்ச்சி வார நாட்களை விட வார இறுதிதான் மிகவும் சுவராசியமாக இருக்கும். காரணம் என்னவென்றால் கமல்ஹாசன் போட்டியாளர்கள் செய்த தவறுகளை சுட்டிக்காட்டுவார். நிகழ்ச்சி முடிவில் யார் வெளியேறுவார் என்பதை கமல் அறிவிப்பார். அந்தவகையில் ஜனனி எப்படியும் வெளியேற மாட்டார் என்பது அனைவரும் அறிந்ததே. மற்றவர்களில் ரம்யா தான் வெளியேறுவார் என நமது கருத்துக்கணிப்பில் கூட மக்கள் கூறியிருந்தனர். அதை நிருபிக்கும் வண்ணம் ரம்யா வெளியே வந்த புகைப்படம் …
Read More »பிக்பாஸில் ஜனனியை பிடிக்க இதுதான் காரணமா?
குழந்தைகள் முன்பு அத்தனை பேரும் நடித்தார்களா?
ஒட்டுமொத்த பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு மஹத் கூறிய விஷயம்- திடீரென என்ன ஆனது?
பிக்பாஸ் வீட்டில் இந்த வார தலைவராக இருப்பவர் மஹத். ஆரம்பத்தில் மிகவும் ஜாலியாக அனைவருடனும் பேசி வந்த அவர் இப்போது பல குழப்பத்தில் இருக்கிறார். சமீபத்திய நிகழ்ச்சியில் கூட அம்மாவை பார்க்க வேண்டும் என்று அழுதார். இன்று வெளியான புதிய புரொமோவில் பிக்பாஸ் போட்டியாளர்கள் எல்லோரையும் உட்கார வைத்து மனிதாபிமானத்துடன் இருக்க வேண்டும், விளையாட்டை விளையாட்டாக செய்யாமல் சொந்த வெறுப்புகளை காட்ட கூடாது என்பது போல் பேசுகிறார். அவர் கூறும் …
Read More »நீ யாரு என்ன ஜட்ஜ் பண்ண? சினேகன் குறித்து ரம்யா
பரபரப்பாக போய்க் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் திடீர் திருப்பமாக, பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்ட கவிஞர் சினேகன் பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ளார். அது தொடர்பான வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், போட்டியாளர்களுக்கு அவர் தமிழ் சொல்லி கொடுப்பது போன்ற காட்சிகளும், நீங்கள் அனைவரும் உண்மையாக இல்லை என அவர் கூறும் காட்சிகளும் வெளியாகியுள்ளது. அதேபோல், சினேகன் கூறுவதை ஏற்க முடியாது. என்னை ஜட்ஜ் பண்ண அவர் யார் என டேனியலிடம் …
Read More »அடுத்து வெளியேற போவது யார்? – பிக்பாஸ் வீடியோ
பிக்பாஸ் வீட்டில் தாடி பாலாஜி, பொன்னம்பலம், நித்யா, யாஷிகா ஆனந்த் என 4 பேரும் வெளியேறும் நபர் பட்டியலில் இருந்தனர். யாஷிகா ஆனந்தே வெளியேற்றப்படுவார் என அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நித்யா வெளியேற்றப்படுவதாக கமல்ஹாசன் அறிவித்தார். இந்நிலையில், அடுத்து வெளியேற்றப்படும் நபரை தேர்ந்தெடுக்கும் பணி பிக்பாஸ் போட்டியாளர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான புரோமோ வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.
Read More »திருடர்கள் காவல்துறைக்கு உதவுகிறார்கள்… யாரை கூறினார் கமல்?
பிக்பாஸின் இன்றைய புரமோ வெளியாகியுள்ளது. அதில் கமல் காவல்துறை பொதுமக்களுக்கு நண்பன், திருடர்களுக்கு பகைவன், ஆனால் இங்கே திருடர்கள் காவல் துறைக்கு உதவுகிறார்கள், பொதுமக்கள் உதறுகிறார்கள்..இங்க பிக்பாஸ்ல என கூறியிருக்கிறார். எனது அரசியல் சார்ந்த கருத்துக்களை பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளிப்படுத்துவேன் எனக் கூறியிருந்த கமல், காவல் துறையையும் தமிழக ஆட்சியாளர்களையும் தான் ஜாடையாக இப்படி வம்பிழுத்திருக்கிறார் என பலர் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.
Read More »