Sunday , June 29 2025
Home / தமிழ்மாறன் (page 109)

தமிழ்மாறன்

இரண்டு வாரங்களுக்குள் அரசியல், பொருளாதார ரீதியான முக்கிய தீர்மானங்கள்

இரண்டு வாரங்களுக்குள் அரசியல், பொருளாதார ரீதியான முக்கிய தீர்மானங்கள்

இரண்டு வாரங்களுக்குள் அரசியல், பொருளாதார ரீதியான முக்கிய தீர்மானங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அரசியல், பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த முக்கிய தீர்மானங்களை மேற்கொள்வார் என்று இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். அரசாங்கத்தினதும், அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தி எதிர்வரும் 4 ஆண்டுகளுக்குள் நாட்டை வலுவான முறையில் முன்னெடுத்துச் …

Read More »

கிளிநொச்சி மாவட்டத்தில் 2935 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை

கிளிநொச்சி மாவட்டத்தில் 2935 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை

கிளிநொச்சி மாவட்டத்தில் 2935 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை கிளிநொச்சி மாவட்டத்தில் 2017ஆம் ஆண்டிற்கான சிறுபோக நெற்செய்கை 2935 ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்படவுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் விவசாய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட மேலதிக அரச அதிபர் சத்தியசீலன் தலமையில் சமீபத்தில் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்டத்தின் குளங்களில் தற்போதுள்ள நீர் அளவுகளின் பிரகாரம் இந்த ஆண்டின் சிறுபோகத்தில் 2935 ஏக்கர் மட்டுமே மேற்கொள்ள முடியும். சிறு போகம் மேற்கொள்ளக் கூடியதான …

Read More »

ஆற்ற வேண்டிய பணிகள் நிறையவே இருக்கின்றன: ஐ.நாவில் ஏற்றுக்கொண்டது ஸ்ரீலங்கா

ஐ.நாவில் ஏற்றுக்கொண்டது ஸ்ரீலங்கா

ஆற்ற வேண்டிய பணிகள் நிறையவே இருக்கின்றன: ஐ.நாவில் ஏற்றுக்கொண்டது ஸ்ரீலங்கா மனித உரிமைகள் பேரவையுடன் இணைந்து பணியாற்றி மக்களுக்கு பயனளிக்கும் வகையில் ஆக்கபூர்வ நடவடிக்கைகளில் ஈடுபட ஸ்ரீலங்கா உறுதி பூண்டுள்ளதாக வெளிவிவகார பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். மனித உரிமைகள் பேரவை ஆணையாளரின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளதாகவும், எந்த நாட்டிலும் மனித உரிமைகள் தொடர்பான ஆவணமும் முழுமையானது இல்லை என பேரவை அறியும் எனவும் …

Read More »

வெளிநாட்டு நீதிபதிகள், கலப்பு நீதிமன்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை :  செய்ட அல் ஹுசைன்

வெளிநாட்டு நீதிபதிகள், கலப்பு நீதிமன்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை :  செய்ட அல் ஹுசைன்

வெளிநாட்டு நீதிபதிகள், கலப்பு நீதிமன்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை :  செய்ட அல் ஹுசைன் வெளிநாட்டு நீதிபதிகள் அடங்கிய, கலப்பு நீதிமன்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்று ஐ.நா. மனிதவுரிமைகள் ஆணையாளர் தெரிவித்தார். இலங்கைத் தொடர்பிலான மனிதவுரிமைகள் பேரவையின் நிலைப்பாட்டை நேற்று அவர் அறிவித்த போதே மேற்கண்டவாறு கூறினார். மனித உரிமை ஆணையாளர் 30/1 தீர்மானத்தின் மூலம் வழங்கப்பட்ட ஆணைக்கு அமைய, அதன் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பது பற்றிய தமது அறிக்கையை சமர்ப்பித்து …

Read More »

புலிகளின் காலத்தில் மதுபானசாலைகள் இருக்கவில்லை

புலிகளின் காலத்தில் மதுபானசாலைகள் இருக்கவில்லை

புலிகளின் காலத்தில் மதுபானசாலைகள் இருக்கவில்லை தமிழீழ விடுதலைப் புலிகளின் காலப்பகுதியில் தமிழர் தாயகப் பகுதிகளில் எந்தவொரு மதுபானசாலைகள் இருக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார். 2009 ஆம் ஆண்டு மட்டக்களப்பில் 47 மதுபானசாலைகள் காணப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், தற்போது 50 மதுபானசாலைகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் இடம்பெறும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு …

Read More »

551 பேரை கூலிப்படையை பாவித்து கோட்டாவே கொன்றார்: மனோ

551 பேரை கூலிப்படை

551 பேரை கூலிப்படையை பாவித்து கோட்டாவே கொன்றார்:மனோ கொழும்பு நகரிலும், அதன் புறநகரங்களிலும் தமிழ் இளைஞர்கள் உட்பட 551 பேர் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவினால் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக தேசிய கலந்துரையாடல் மற்றும் நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசன் பகிரங்கமாக தெரிவித்துள்ளார். முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபயவினால் கடத்திச் சென்று படுகொலை செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல் தன்னிடம் இருப்பதாகவும் அமைச்சர் கூறினார். கொழும்பு ஸ்ரீ கதிரேசன் வீதி …

Read More »

லசந்த விக்கிரமதுங்க படுகொலை : குற்றவாளிக்கு விரைவில் தண்டனை: சுஜீவ சேனசிங்க

லசந்த விக்கிரமதுங்க படுகொலை

லசந்த விக்கிரமதுங்க படுகொலை : குற்றவாளிக்கு விரைவில் தண்டனை: சுஜீவ சேனசிங்க சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும், சிரேஸ்ட ஊடகவியலாளருமான லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள மரண அறிக்கையை வைத்து விசாரணைகளை மேற்கொள்ள நல்லாட்சி அரசாங்கம் தயாராக உள்ளதாக இராஜாங்க நீதியமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். இந்தப் படுகொலையை மேற்கொண்ட ராஜபக்சவினர், அன்று இந்த சம்பவத்தை பெரிதுபடத்த வேண்டாம் என்று உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு …

Read More »

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி யாழில் ஆர்ப்பாட்டம்

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி யாழில் ஆர்ப்பாட்டம்

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி யாழில் ஆர்ப்பாட்டம் ஐ.நாவே கால அவகாசத்தைக் கொடுத்து சாட்சியங்கள் அழிந்து போக துணை நிற்காதே எனத் தெரிவித்து, யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ஸ்ரீலங்கா தொடர்பான மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மீதான விவாதம் இன்று ஜெனீவாவில் நடைபெறவுள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ். பேரூந்து நிலையத்திற்கு முன்னால் இன்று காலை முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள், ஐ.நா வே …

Read More »

நிலையான அபிவிருத்தி பேரவையை அமைக்க நடவடிக்கை – பிரதமர்

நிலையான அபிவிருத்தி பேரவை - பிரதமர்

நிலையான அபிவிருத்தி பேரவையை அமைக்க நடவடிக்ககை – பிரதமர் நிலையான அபிவிருத்தி பேரவையை அமைப்பதற்கான சட்டமூலத்தை இலங்கை தயாரித்திருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவது தொடர்பான வேலைத்திட்டங்கள் பற்றி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான செயலமர்வு பாராளுமன்ற வளாகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே பிரதமர் இதனை குறிப்பிட்டார். கனடாவின் சட்ட இதன் போது கவனத்தில் கொள்ளப்படவிருக்கிறது. இந்த இலக்குகளை …

Read More »

கிராமிய சக்தி வறுமை ஒழிப்புக்கு அமைச்சரவை அனுமதி

கிராமிய சக்தி வறுமை ஒழிப்பு

கிராமிய சக்தி வறுமை ஒழிப்புக்கு அமைச்சரவை அனுமதி அரசாங்கங்களின் பல்வேறு நடவடிக்கைகளினால் 1990ஆம் ஆண்டு 26.1வீதமாக ஆக இருந்த வறுமை மட்டமானது 2011ஆம் ஆண்டளவில் 6.7வீதமாக ஆக குறைந்தது. 2017ஆம் ஆண்டினை இலங்கையினை வறுமையிலிருந்து மீட்டெடுக்கும் ஆண்டாக பிரகடனப்படுத்தி பிரதேச மட்டத்தில் மேலும் வறுமை ஒழிப்புக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், செயற்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள கிராமிய சக்தி வேலைத்திட்டத்தின் கீழ் 2017ஆம் ஆண்டில் பிரதேச செயலக மட்டத்தில் வறுமை கோட்டிற்கு …

Read More »