Tuesday , October 14 2025
Home / தமிழவன் (page 76)

தமிழவன்

விவ­சாய நிலங்­கங்களுக்குப் பாதிப்பு!

விசு­வ­மடு புதிய புன்னை நீரா­வி­ய­டிப் ­ப­கு­தி­யில் கால் நடை­க­ளால் விவ­சாய நிலங்­கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளன என விவ­சா­யி­கள் கவலை தெரி­வித்­துள்­ளார்­கள். முல்­லைத்­தீவு, விசு­வ­ம­டுப் பகுதி கால்­நடை வளர்ப்­பா­ளர்­கள் வயல்­நி­லங்­க­ளில் தமது கால்­ந­டை­களை மேய்ச்­ச ­லுக்­காக அனுப்­பி ­வி­டு­கின்­றார்­கள். இத­னால் நெற்­ப­யிர்­களைக் கால்­ந­டை­கள் மேய்­கின்­றன. வயல் நிலங்­கள் அழி­வ­டைந்து செல்­கின்­றன. கால்­நடை உரி­மை­யா­ளர்­க­ளுக்குத் தெரி­யப்­ப­டுத்­தி­யும் அவற்றைக் கட்­டுப்­ப­டுத்த எது­வித நட­வ­டிக்­கை­க­ளும் எடுக்­க­வில்லை என வயல்­நில உரி­மை­யா­ளர்­கள் தெரி­வித்­த­னர். புன்­னை­நீ­ரா­வி­ய­டிப் பகு­தி­யில் 30 ஏக்­கர் …

Read More »

யாழில் டிப்பர் மோதி குடும்ப பெண் பலி.

யாழ்ப்பாணம் மீசாலைப்பகுதியில் இன்று புதன்கிழமை மாலை 4:00மணியளவில் மீசாலை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பப் பெண் ஒருவர் சம்பவ இடத்தில் பலியானதுடன், கணவர் தலையில் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரியவருகின்றது. சாவகச்சேரியில் இருந்து கொடிகாமம் நோக்கி வயோதிப தம்பதிகள் மோட்டார் சைக்கிளில் சென்ற சமயம் வீதியின் ஓரத்தில் நின்ற காரின் சாரதி கார் கதவினை திடீரென திறந்த போது …

Read More »

நீண்­ட­கா­லம் சீர­மைக்­கப்­ப­டாத மின்­னங்­கட்­டுப்­பா­லம்!

மன்­னார் மாந்தை பிர­தேச செய­லர் பிரி­வுக்­குட்­பட்ட கள்­ளி­ய­டிக் கிரா­மத்­துக்­குச் செல்­லு­கின்ற மின்­னங்­கட்­டுப்­பா­லம் நீண்­ட­கா­ல­மாக சீர­மைக்­கப்­ப­டாது இருப்­ப­தாக மக்­கள் கவலை தெரி­விக்­கின்­ற­னர். குறித்த பாலம் சீர­மைக்­கப்­ப­டாது காணப்­ப­டு­வ­தால் அத­னூ­டா­கப் பய­ணிக்­கும்­போது சிர­மத்­துக்­குள்ளாகும் நிலை­யில், தற்­போது மழை­நீ­ரும் தேங்கி நிற்­ப­தால் மிகுந்த சிர­மத்தை எதிர்­கொள்­கின்­றோம் என அவர்­கள் மேலும் தெரி­வித்­த­னர். மண்­டக்­கல்­லாறு, அரு­வி­யா­றுப் பாலங்­கள் தொடர்ச்­சி­யாக சீர­மைக்­கப்­பட்டு வரும் நிலை­யில் மின்­னங்­கட்­டுப்­பா­லத்தின் கட்­டு­மா­னப்­ப­ணி­கள் இது­வரை இடம்­பெ­ற­வில்லை என­வும் அவர்­கள் கவலை தெரி­விக்­கின்­ற­னர். எனவே …

Read More »

ரெலோவும் தனித்துக் களமிறங்க முடிவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதில்லை என்று ரெலோ கட்சியும் தீர்மானித்துள்ளது. நேற்று இரவு 11 மணிக்கு ரெலோவின் தலைமைத்துவக் கூட்டம் ஆரம்பமானது என்றும் அதில் சற்றுமுன்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் ரெலோக் கட்சியின் 16 முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Read More »

முல்லைத்தீவு கடற்கரை மயான அமைதியில்

முல்லைத்தீவு கடற்கரையில் இருந்து மீனவர்கள் வெளியேறிப் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளனர். இலங்கையில் ஏற்படவுள்ள காலநிலை மாற்றம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையை அடுத்தே அவர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர் என்று தெரியவருகின்றது. கடல்மட்டம் உயர்ந்துள்ளது என்றும், மீனவர்கள் அச்சத்தால் தமது மீன்பிடிப் படகுகளை கடற்கரையில் இருந்து சுமார் 100 மீற்றர்களுக்கு அப்பால் பாதுகாப்பாக கட்டி வைத்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. கடற்கரைப் பகுதிகள் ஆளரவமற்று அமைதியாகக் காட்சியளிக்கின்றது என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More »

நமசிவாயம் குமாரதாசன் (ஓய்வு பெற்ற பிராந்திய முகாமையாளர் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம்)

சர­சா­லை­யைப் பிறப்­பி­ட­மா­க­வும் கோப்­பாய் மத்­தியை வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட நம­சி­வா­யம் குமா­ர­தா­சன்(ஓய்வு பெற்ற பிராந்­திய முகா­மை­யா­ளர் இலங்கை காப்­பு­றுதி கூட்­டுத்­தா­ப­னம்) 04.12.2017 திங்­கட்­கி­ழமை கால­மா­னார். அன்­னார் காலஞ்­சென்­ற­வர்­க­ளான நம­சி­வா­யம் – தையல்­நா­யகி தம்­ப­தி­க­ளின் அன்பு மக­னும் காலஞ்­சென்­ற­வர்­க­ளான துரை­சிங்­கம் – பாலாம்­பிகை தம்­ப­தி­க­ளின் அன்பு மரு­ம­க­னும் காலஞ்­சென்ற தவ­றஞ்­சி­த­ம­ல­ரின் (றஞ்­சி­யக்கா) அன்­புக் கண­வ­ரும் காலஞ்­சென்­ற­வர்­க­ளான விநா­ய­க­மூர்த்தி, முத்­துச்­சாமி மற்­றும் கிருஷ்­ண­மூர்த்தி ஆகி­யோரின் அன்­புச் சகோ­த­ர­னும் காலஞ்­சென்ற தன­பா­ல­சிங்­கத்தின்(JP), அன்பு மைத்­து­ன­ரும் நிரஞ்­ச­னா­வின் …

Read More »

சுப்ரமணியம் பாலசிங்கம்

மட்டுவில் தெற்கு. சாவகச்சேரியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சுப்ரமணியம் பாலசிங்கம் நேற்று (05.12.2017) செவ்வாய்க் கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் – சிவபாக்கியம் தம்பதி யரின் அன்பு மகனும் செல்லத்துரை – மாணிக்கம் தம்பதியரின் அன்பு மரு மகனும் தேவிமலரின் அன்புக் கணவ ரும் காலஞ்சென்ற உதயபாலன், உதய குமார் (சுவிஸ்), உதயசீலன் (சுவிஸ்), காலஞ்சென்ற உதயராஜன், உதய காந்தன் (காந்தன் – மட்டுவில்) ஆகியோ ரின் அன்புத் …

Read More »

வல்லி மகேந்திரன் (முன்னைநாள் தலைவர் கலிகைக் கந்தன் ஆலய பரிபாலனசபை)

காந்தி வீதி, துன்­னாலை மேற்­கைப் பிறப்­பி­ட­மா­க­வும் வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட வல்லி மகேந்­தி­ரன் (JP) 03.12.2017 ஞாயிற்­றுக்­கி­ழமை கால­மா­கி­விட்­டார். அன்­னார் காலஞ்­சென்­ற­வர்­க­ளான வல்லி – இரா­சம்மா தம்­ப­தி­க­ளின் அன்பு மக­னும், காலஞ்­சென்­ற­வர்­க­ளான கண­பதி – பாக்­கி­யம் தம்­ப­தி­க­ளின் அன்பு மரு­ம­க­னும், தேவ­ம­ல­ரின் அன்­புக் கண­வ­ரும், காலஞ்­சென்­ற­வர்­க­ளான இரா­ச­துரை, ரங்­க­நா­தன், இரா­சேந்­தி­ரம், இராசு, சிதம்­ப­ர­நா­தன், திரு­மதி சந்­தி­ர­லிங்­கம் வசந்தி, சிவ­நா­தன் ஆகி­யோ­ரின் அன்பு சகோ­த­ர­ரும், மதன் (UK), மதனா (ஆசி­ரியை – யா/ …

Read More »

சின்னப்பு குணரத்தினம்

விக்­கி­னேஸ்­வரா வீதி, தையிட்­டியை பிறப்­பி­ட­மா­க­வும் மானிப்­பாய் வீதி, சுது­ம­லையை வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட சின்­னப்பு குண­ரத்­தி­னம் 03.12.2017 ஞாயிற்­றுக்­கி­ழமை கால­மா­னார். அன்­னார் காலஞ்­சென்­ற­வர்­க­ளான சின்­னப்பு – செல்­லம்மா தம்­ப­தி­க­ளின் அன்பு மக­னும் காலஞ்­சென்­ற­வர்­க­ளான வல்­லி­பு­ரம் – தெய்­வானை தம்­ப­தி­க­ளின் அன்பு மரு­ம­க­னும் வசந்­த­லீ­லா­வின் அன்­புக் கண­வ­ரும் காலஞ்­சென்­ற­வர்­க­ளான ராச­ரத்­தி­னம், மகேஸ்­வரி, விஜ­ய­ரட்­ணம் மற்­றும் நவ­ரத்­தி­னம், அழ­க­ரத்­தி­னம் ஆகி­யோ­ரின் அன்­புச் சகோ­த­ர­னும் சத்­தி­ய­சீ­லன், மலர் ஆகி­யோ­ரின் மைத்­து­ன­ரும் அர­விந்­தன், இள­வேந்­தன்(பிரான்ஸ்), வக்­சலா, சசி­கலா(லண்­டன்) …

Read More »

நாளை கமல்-விஷால் சந்திப்பு: பிரச்சாரம் செய்வாரா?

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் விஷாலின் வேட்புமனு ஒருவழியாக ஏற்கப்பட்டுள்ளதால் விஷாலும் தற்போது களத்தில் உள்ளார். இரண்டு பாரம்பரியமான திராவிட கட்சிகளை கதிகலங்க வைத்தபோதே விஷால் பெயரளவில் வெற்றி பெற்றுவிட்டதாகவே அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் நாளை கமல்ஹாசனை சந்திக்கவுள்ளதாக விஷால் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்புக்கு பின்னர் கமல்ஹாசன், விஷாலுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வாரா? என்பது குறித்து தெரியவரும் மேலும் ‘மக்களுக்கு நல்லது செய்வதற்கு இடையூறு வரும் என …

Read More »