Friday , April 19 2024
Home / மரணஅறிவித்தல் / சுப்ரமணியம் பாலசிங்கம்

சுப்ரமணியம் பாலசிங்கம்

மட்டுவில் தெற்கு. சாவகச்சேரியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சுப்ரமணியம் பாலசிங்கம் நேற்று (05.12.2017) செவ்வாய்க் கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் – சிவபாக்கியம் தம்பதி யரின் அன்பு மகனும் செல்லத்துரை – மாணிக்கம் தம்பதியரின் அன்பு மரு மகனும் தேவிமலரின் அன்புக் கணவ ரும் காலஞ்சென்ற உதயபாலன், உதய குமார் (சுவிஸ்), உதயசீலன் (சுவிஸ்), காலஞ்சென்ற உதயராஜன், உதய காந்தன் (காந்தன் – மட்டுவில்) ஆகியோ ரின் அன்புத் தந்தையும் பாலரஜனி (சுவிஸ்), கௌரீஸ்வரி (சுவிஸ்), நிந்துஜா ஆகியோரின் அன்பு மாமனும் மிலிகா (சுவிஸ்), கபிசிபா (சுவிஸ்), யூலியா (சுவிஸ்), சிமிர்னா (சுவிஸ்), டிலோனன் (சுவிஸ்), அஸினா (சுவிஸ்), கவின்ஸ், சனீஸ், சஞ்சீஸ் ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் இன்று (06.12.2017) புதன்கிழமை அவ­ரின் இல்­லத்­தில் நடை­பெற்று பிற்பகல் 02.00 மணியளவில் பூத­வு­டல் தக­னக்­கி­ரி­யைக்­காக நெணியன் நேரியத்தூ இந்து மயா­னத்­திற்கு எடுத்­துச்­செல்­லப்­ப­டும்.

இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர் நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் ­கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
மட்டுவில் தெற்கு. சாவகச்சேரி

வசிப்பிடம்:
மட்டுவில் தெற்கு. சாவகச்சேரி

காலமான திகதி:
05.12.2017

இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
06.12.2017

தகவல்: குடும்பத்தினர்.

முகவரி: மட்டுவில் தெற்கு, சாவகச்சேரி.

தொடர்பு: 077 654 1967

Check Also

சின்னப்பு குணரத்தினம்

விக்­கி­னேஸ்­வரா வீதி, தையிட்­டியை பிறப்­பி­ட­மா­க­வும் மானிப்­பாய் வீதி, சுது­ம­லையை வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட சின்­னப்பு குண­ரத்­தி­னம் 03.12.2017 ஞாயிற்­றுக்­கி­ழமை கால­மா­னார். அன்­னார் …