கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், லண்டனில் சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொரு இலங்கையர் உயிரிழந்துள்ளார். 73 வயதுடைய லலித் சூல்லசுமன பெரேரா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள செயென் கிராஸ் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர், கொழும்பு ஆனந்தா கல்லூரி மற்றும் இசிபத்தான கல்லூரியின் பழைய மாணவர் என தெரிவிக்கப்படுகின்றது. மேலும் செய்திகள் …
Read More »Today palan 09.04.2020 | இன்றைய ராசிபலன் 09.04.2020
Today palan 09.04.2020 | இன்றைய ராசிபலன் 09.04.2020 மேஷம் இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழிலில் நண்பர்களின் ஆலோசனைகளால் நற்பலன் கிடைக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். பயணங்களில் புதிய நட்பு ஏற்படும். சுபகாரியங்கள் கைகூடும். ரிஷபம் இன்று நீங்கள் எந்த செயலிலும் முழுமனதுடன் ஈடுபடுவீர்கள். சிலருக்கு திடீர் பயணம் உண்டாகும். வியாபாரத்தில் இதுவரை வராத பழைய …
Read More »நாளை 10 மணித்தியாலங்கள் விலக்கபடும் ஊரடங்கு!
நாளை 10 மணித்தியாலங்கள் விலக்கபடும் ஊரடங்கு! கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களை தவிர்த்து ஏனைய பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ளது. அதற்கமைய நாளைய தினம் 10 மணித்தியாலங்கள் இந்த ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 6 மணிக்கு தற்காலிகமாக நீக்கப்படும் ஊரடங்கு சட்டம் மாலை 4 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. …
Read More »இதுவரை ஊரடங்கை மீறிய 17,717 பேர் கைது!
இதுவரை ஊரடங்கை மீறிய 17,717 பேர் கைது! நாட்டில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டத்தை மீறியமை தொடர்பில் 20ம் திகதி முதல் இன்று (08) காலை 6 மணி வரையான காலப் பகுதியில் 17,717 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,815 பேர் கைது செய்யப்பட்டதுடன், 595 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் கொரோனாவால் யாழ்.வேலணையைச் சேர்ந்தவர் …
Read More »இலங்கையில் கொரோனாவால் ஆறாவது நபர் மரணம்
இலங்கையில் கொரோனாவால் ஆறாவது நபர் மரணம் இலங்கையில் ஆறாவது கொரோனா மரணம் சற்று முன்னர் பதவாகியுள்ளது. இதனை இலங்கை சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்கம் உறுதி செய்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளார். கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 80 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என சுகாதார துறை பணிப்பாளர் நாயகம் …
Read More »கனடாவில் யாழ்ப்பாணத்து தமிழர் அடித்துக் கொலை
கனடாவில் யாழ்ப்பாணத்து தமிழர் அடித்துக் கொலை கனடாவில் நேற்றுமுன்தினம் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர் தமிழர் என ரொரன்றோ பொலிஸார் உறுதி செய்துள்ளனர். இரண்டு நபர்களின் கடுமையான தாக்குதலில் 58 வயதான கமலகண்ணன் அரசரட்ணம் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஸ்காபுரோவில் Finch Avenue East and Bridletowne Circle பகுதியில் நிகழ்ந்த தாக்குதலில் இவர் கொல்லப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்று கிழமை பிற்பகல் 3.4 மணியளவில் மோதல் சம்பவம் தொடர்பில் ரொரன்றோ பொலிஸாருக்கு …
Read More »கொரோனாவால் யாழ்.வேலணையைச் சேர்ந்தவர் பிரான்ஸில் உயிரிழப்பு!
கொரோனாவால் யாழ்.வேலணையைச் சேர்ந்தவர் பிரான்ஸில் உயிரிழப்பு! கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பிரான்ஸில் யாழ்ப்பாணத் தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்.வேலணையைச் சேர்ந்த பத்மநாதன் செல்லத்துரை (வயது-69) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உலக நாடுகளை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இலங்கையர்கள் பலர் புலம்பெயர் நாடுகளில் உயிரிழந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் ஊரடங்கை மீறிய 16 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கைது கொரோனா சந்தேகத்தில் …
Read More »Today palan 08.04.2020 | இன்றைய ராசிபலன் 08.04.2020
Today palan 08.04.2020 | இன்றைய ராசிபலன் 08.04.2020 மேஷம் இன்று நீங்கள் எந்த காரியத்தையும் துணிவுடன் செய்து முடிப்பீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ரிஷபம் இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை ஏற்படும். தொழில் …
Read More »இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் 180 ஆக அதிகரிப்பு!
இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் 180 ஆக அதிகரிப்பு! இலங்கையில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 180 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேலும்,இதுவரை 38 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளதுடன், 6 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் ஊரடங்கை மீறிய 16 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கைது கொரோனா சந்தேகத்தில் 30 பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டனர்! இலங்கையில் கொரோனா தொற்றினால் 6வது நபர் உயிரிழப்பு தாயை கொன்று …
Read More »ஊரடங்கை மீறிய 16 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கைது
ஊரடங்கை மீறிய 16 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கைது கடந்த 20ம் திகதி முதல் இன்று (07) மதியம் 12 மணி வரை ஊரடங்கு சட்டத்தை மீறிய 16,124 பேர் கைது செய்யப்பட்டுள்ளர். அத்துடன் 4,064 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் 222 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் கொரோனா சந்தேகத்தில் 30 பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டனர்! இலங்கையில் கொரோனா …
Read More »
Tamilaruvi.news | தமிழருவி செய்தி | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News | Jaffna news Global Tamil News,Daily Tamil News, Sri Lankan News,india breaking news,Tamil online news,Tamil website,Tamil Daily News Website,Sri Lanka News Online,sri lanka news, tamil news, tamil web site,tamil news site,latest news, political news, business news, financial news, cinema news, sports news, latest cricket news, today news, current news, india news, world news,top news, lifestyle news, daily news update,தமிழ் செய்தி,இலங்கை செய்தி,சிறிலங்கா,இலங்கை செய்திகள்,இலங்கை தமிழ் செய்திகள்,இலங்கை செய்தி,தமிழ் செய்திகள்,tamil news today,tamil news cinema,tamil news daily,tamil news for today,tamil news jaffna,Tamil News Paper,tamil news paper,tamil news paper,Jaffna news,jaffna news today