மேஷம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசிகிட்டும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். புது தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். சிறப்பான நாள். ரிஷபம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் …
Read More »எடப்பாடி பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை!
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு சிறுவன் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, முதலமைச்சரின் இல்லத்தில் தான் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டு அந்த சிறுவன் தொடர்பை துண்டித்துள்ளார். மீண்டும் அந்த தொலைப்பேசி எண்ணுக்கு காவலர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசவே, அவரது வீட்டிலும் வெடிகுண்டு வைத்துள்ளதாக அச்சிறுவன் தெரிவித்துள்ளான். இதனை அடுத்து முதலமைச்சர் இல்லத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். …
Read More »இராணுவத்தின் தந்திரோபாயம் வெற்றிபெற்று விட்டது!
தமிழ் அரசியல் தலைமைகள் அரசாங்கத்தின் தனிப்பட்ட சலுகைகளைப் பெற்றுக்கொண்டிருப்பதாலேயே வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்களையும் அடக்குமுறைகளையும் தடுக்க முடியாதிருப்பதாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இராணுவத்திடமோ அரசாங்கத்திடமோ நன்மைகளைப் பெறும்போது தூரச் சிந்தனையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் இல்லையேல், அவர்களின் அன்பின் அடிமைகளாக ஆண்டாண்டு தோறும் அவதியுற நேரிடும் என்றும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பு வார நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். “ரத்னப்பிரிய …
Read More »யாழில் தொடரும் அவலம் – மற்றுமொரு இளைஞன் தற்கொலை
யாழ்ப்பாணம் தென்மராட்சி கச்சாயில் இளைஞன் ஒருவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கச்சாய் பிரதேசத்தில் வசிக்கும் சத்தியசீலன் எனும் இளைஞன் நேற்று தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இளைஞன் யாழ் பல்கலைக்கழகத்தில் உடற்கல்வி டிப்ளோமாவை அண்மையில் பூர்த்தி செய்திருந்ததார். இவ்வாறான நிலையில் இனைஞனின் தற்கொலைக்கான காரணங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இதேவேளை தென்மராட்சிப் பகுதியில் பெண்ணொருவர் தற்கொலை செய்துள்ளார். இன்று தென்மராட்சி நாவற்குளி 300 வீட்டுத் திட்டப் …
Read More »இன்றைய ராசிபலன் 03.07.2018
மேஷம்: இன்று குல தெய்வ ஆராதனைகளிலும், புனிதப் பயணங்களிலும் ஈடுபடுவீர்கள். தாய் வழி உறவினர்களால் நன்மை ஏற்படும். ஆடை ஆபரணங்கள் சேரும். உடன்பிறப்புகளால் நன்மை கிட்டும். விளையாட்டுதுறையில் உள்ளவர்களுக்கு பரிசும், பாராட்டுதல்களும் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9 ரிஷபம்: இன்று பயணங்களால் மகிழ்ச்சியும், ஆதாயமும் கிடைக்கும். நிலம், வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புகள் கை கூடி வரும். குழந்தைகளின் கல்வி, நடத்தை …
Read More »ஒரே வீட்டில் 11 பேர் தூக்கில் தொங்கி சாவு! நெஞ்சை உறைய வைக்கும் காரணம்
டெல்லியில் நேற்று ஒரு வீட்டிலிருந்து கைகள், கால்கள், கண்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாகத் தொங்கிய 11 பேர் கண்டெடுக்கப்பட்டனர். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் தற்போது மேலும் பல உண்மைகள் வெளியாகியுள்ளன. அவர்கள் வீட்டிலிருந்து போலீசார் கைப்பற்றிய டைரியில் எப்படி தற்கொலை செய்து கொள்வது? எந்த நாளில் செய்யலாம்? உள்ளிட்ட பல்வேறு குறிப்புகளை இறப்பதற்கு முன் அவர்கள் எழுதி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த டைரியில் சொர்க்கத்தை அடையும் …
Read More »ஷட் அப்..! பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே போகும்முன் மும்தாஜை திட்டிய மமதி
இந்த சீசன் போட்டியாளர்களில் வீட்டைவிட்டு வெளியில் போவது யார் என்ற பெரிய கேள்விக்கு இன்று பதில் கிடைத்துள்ளது. நடிகை மமதி சாரி இன்று வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார். அதை கேட்டு நடிகை மும்தாஜ் கண்ணீர் விட்டார். இருவரும் மிக நெருக்கமாக இத்தனை நாள் இருந்ததால் மமதி வெளியில் போகும்முன் “நீ வெளியே போக நான் தான் காரணம்” என கூறி மும்தாஜ் கதறி அழுதார். அதை பார்த்த மமதி “ஷட் …
Read More »எல்லோரும் என்னை நாமினேட் செய்யுங்கள், முற்றிய சண்டை
பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்து சிலரை ரசிகர்கள் ரசித்து வருகிறார்கள். அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் நடிகை ஐஸ்வர்யாவை கூறலாம். கொஞ்சம் தமிழ், சுட்டியான முகம் என அவரை ரசிப்பவர்கள் அதிகம். யாஷிகாவுடன் வீட்டில் மிகவும் நெருக்கமாக இருந்த ஐஸ்வர்யா இப்போது அவருடன் கடும் சண்டையில் இறங்கியுள்ளார். அவர்கள் இருவரையும் மற்றவர்கள் சமாதானம் செய்கின்றனர், ஆனால் கடைசியில் ஐஸ்வர்யா என்னை எல்லோரும் நாமினேட் செய்யுங்கள் என்று கூறுகிறார்கள். நெருங்கி …
Read More »இன்றைய ராசிபலன் 02.07.2018
மேஷம்: இன்று குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளின் கல்வியில் கூடுதல் கவனம் தேவை. பெண்களுக்கு நீண்ட நாட்களாக செய்ய நினைத்த ஒரு காரியத்தை செய்து முடிப்பீர்கள். மதிப்பும், மரியாதையும் வடும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 5, 6 ரிஷபம்: இன்று மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். உறவினர்கள் நண்பர்களிடையே சுமூக உறவு இருக்க விட்டு …
Read More »