வவுனியா – பறநாட்டன்கல் பகுதியில் ரயிலுடன் மோதுண்டு இரு மாடுகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. குறித்த விபத்து நேற்று காலை வேளையில் இடம்பெற்றுள்ளது. பறநாட்டன்கல் புகையிரதக் கடவைக்கு அருகாமையில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரயிலுடன் மோதுண்டு இரு நாம்பன் மாடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. இந்த விபத்தின் காரணமாக 15 நிமிடங்கள் தாமதித்தே குறித்த ரயில் பயணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
Read More »இன்றைய ராசிபலன் 17.08.2018
மேஷம்: பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரை தருவார்கள். நன்மை கிட்டும் நாள். ரிஷபம்: குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்ட றிந்து பூர்த்தி செய்வீர்கள். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அமோகமான நாள். …
Read More »லிவிங் டூகெதர் வாழ்க்கையில் மஹத் .மீண்டும் தொடங்கிய யாஷிகா மஹத் லீலைகள்..!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் முழுவிடயங்களையும் உளறி கொட்டும் வீடியோக்காக உங்களை போல் நானும் காத்திருப்பேன் என்று தெரியும் தானே இதோ வந்திடுச்சு கிளு கிளு மிட் நைட் மசாலா . இன்று கொஞ்சம் வழமைக்கு மாறாக சுதந்திர தினம் என்பதால் வந்தே மாதரம் என்று ஆரம்பித்ததும் நானும் சரி நாட்டு பற்றுடன் ஆரம்பிப்பதால் இன்று நல்ல விடயங்களாக இருக்கும் என்று தப்பு தப்பா நினைச்சிட்டோம் . அட ஆமாங்க இன்னிக்கு …
Read More »பேய் பிடித்தது போல் கத்தும் ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா . பயத்தில் முழித்த ஜனனி ..!
பிக் பாஸ் நிகழ்ச்சியின் டி ஆர் பிக்காக விஜய் டிவி எது வேண்டுமானாலும் செய்யும் என்பது நாம் அறிந்தது தான் ஆனால் குறிப்பிடட ஒருவருக்கு சப்போர்ட் பண்ணி மற்றவர்களை அவமான படுத்துவது அத்தனை நல்லதல்ல . குறிப்பாக ரித்விகா , ஜனனியை டார்கெட் பண்ணி ஐஸ்வர்யா யாஷிகாவிற்கு உதவி செய்வது . அவர்கள் என்ன சொன்னாலும் கண்டுகொள்ளாது இருப்பது போன்றவையாகும் . தமிழ் நாடு , தமிழ் பிக் பாஸ் …
Read More »ஐஸ்வர்யாவை வைத்து செய்த சென்ராயன். இது தான் குடும்பி பிடி சண்டை
பிக் பாஸ் ப்ரோமோக்காக காலையில் காத்திருப்பது வழக்கம் இன்று முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது மறுபடியும் நம்ம சர்வாதிகாரி அதிகாரம் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க . அட ஆமாங்க சென்ராயன் கூட தான் . டாஸ்க் இன்னும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றது . அதன் போது நம்ம ஐஸ்வர்யா மேடம் ஏதோ அடாவடித்தனம் செய்ய பார்க்கிறாங்க ஆனால் நம்ம ஹீரோ சென்ராயன் விடுவாரா என்ன ? இங்க வாடி மேடம் என ஒரு …
Read More »யாழ்ப்பாணத்தில் பெற்றோர் பெற்ற கடனுக்காக 11 வயதான மகளுக்கு கிடைத்த தண்டனை
யாழ்ப்பாணம் குடத்தனை பகுதியில் பெற்றோர் பெற்றுக்கொண்ட கடனை செலுத்த முடியாத நிலையில், 11 வயதான மகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறித்த சிறுமி மாலை நேர வகுப்பிற்கு சென்ற போதே பெற்றோருக்கு கடன் கொடுத்தவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இதில் பாதிக்கப்பட்ட சிறுமி பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு இலக்கான சிறுமியின் பெற்றோர் வீடு கட்டுவதற்காக 2015ம் ஆண்டு குடத்தனை பகுதியை சேர்ந்த பெண் ஒருவரிடம் நான்கு லட்சம் ரூபா கடனாக …
Read More »தமிழில் பேச வெக்கப்படும் தமிழர்கள் இதை பார்க்க வேண்டாம்!
தமிழன் தமிழில் பேச வெக்கப்படும்போது, இந்த மண்ணில் தமிழ் பாடல்களை மலாய்க்காரர்கள் மேடை நிகழ்ச்சி ஒன்றில் மகிழ்ச்சியாக பாடி அனைவரையும் அச்சரியப்பட வைத்துள்ளனர். தமிழர்களாக்கிய நாம் இதற்கு வெட்கப்பட வேண்டும். மேலும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர் .மற்றும் மக்கள் மத்தியில் இந்த வீடியோ அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது. https://youtu.be/6WRbA4Dgrcw
Read More »இன்றைய ராசிபலன் 16.08.2018
மேஷம்: இன்று தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். பார்ட்னர்களுடன் சேர்ந்து தொழில் செய்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. கடன் தொல்லை தலைதூக்கலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை, இடமாற்றம், அலைச்சல் போன்றவை இருக்கக்கூடும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்: 3, 7 ரிஷபம்: இன்று குடும்பத்தில் அமைதி நிலவ குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மன வருத்தம் உண்டாகலாம். …
Read More »தயாளு அம்மாள் வெளியேறினால் கோபாலபுரம் கலைஞரின் வீடு யாருக்கு ..?
இன்று தமிழகத்தின் முக்கிய விடயங்களில் ஒன்று கலைஞர் கருணாநிதி அவர்களின் மரணமும் அவர்களது குடும்பமும் தான். வயதில் முதிர்ந்த ஆழமான அனுபவம் நிறைந்த ஒருவர் குடும்பத்தை விட்டு பிரிந்தால் எத்தனை துன்பமும் குழப்பங்களும் நேரும் என்பதற்கு இது ஒன்றே சாட்சி .மரணத்திற்கு முன்பு கலைஞருக்கு இவை தோன்றி இருக்கும் அதனால் தன் 2வது மனைவி தயாளு அம்மாளுக்காக அவர் வசித்த கோபாலபுரம் வீட்டை எழுதிவைத்துள்ளார் . இந்த வீட்டை விட்டு …
Read More »இன்று கிளு கிளு மிட் மிட் மிட் நைட் மசாலா..!
பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று கொஞ்சம் சுவாரஸ்யமாக இருக்கும் என்று நம்ப முடிகிறது . காரணம் இன்றைய ப்ரோமோ. ஏற்கனவே வெளியாகிய மூன்று ப்ரோமோக்களும் சண்டை என்றே இருந்தது . பார்க்கும் போதே இன்று ஏதோ நடக்கும் என்று புரிகிறது . இந்த வாரம் மக்கள் டானியலை வெளியேற்ற நினைக்கின்றனர் . ஆனால் பிக் பாஸ் டீம் வைஷ்ணவியை வெளியேற்ற முடிவு எடுத்து விட்டது . சரி அத விடுவான் …
Read More »