காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று யாழில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் குறித்த போராட்டம் இன்றுமதியம் தமிழரசுக் கட்சியின் யாழ் அலுவலகத்துக்கு முன்னால் இடம்பெற்றது . இதேவேளை வவுனியாவில் இருந்து வந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சிலரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
Read More »