எம்ஜிஆரின் 101வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திரைப்பட நடிகராக மக்களுக்கு அறிமுகமான எம்.ஜி.ஆர், அரசியலிலும் செல்வாக்குப் பெற்று மூன்று முறை தமிழகத்தின் முதலமைச்சராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். திமுக விற்கு ஆதரவாக இருந்த எம்ஜிஆர் அக்கட்சியில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக, 1972 ஆம் ஆண்டு திமுகவிலிருந்து வெளியேறி அதிமுக (அண்ணா திராவிட முன்னேற்றக் …
Read More »எம்ஜிஆர் அம்மா – தீபா பேரவை என்ற புதிய அமைப்பை தீபா தொடங்கினார்
எம்ஜிஆர் அம்மா – தீபா பேரவை என்ற புதிய அமைப்பை தீபா தொடங்கினார் மரியாதை நிமித்தமாகவே முன் னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்ததாகவும், அரசியல் களத்தில் இணைந்து செயல்படுவது குறித்து எந்தவித பேச்சுவார்த்தையும் நடைபெற வில்லை எனவும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித் துள்ளார். எம்ஜிஆர் அம்மா – தீபா பேரவை என்ற புதிய அமைப்பை தீபா நேற்று தொடங்கினார். அதன் பிறகு சென்னை தியாகராய நகரில் …
Read More »