மீண்டும் நாடாளுமன்றம் கூடும் நிலை?
அரசாங்கம் கலைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தை மீண்டும் அழைப்பதற்கு கவனம் செலுத்தி வருவதாக அரச தகவல்கள் கூறுகின்றன.
கோவிட்-19 வைரஸ் தீவிரமாக பரவலாம் என்ற அச்சத்திற்கு மத்தியில் அவசர நடவடிக்கைகளை எடுப்பதற்காக நாடாளுமன்றத்தை கூட்டுவது குறித்து பேச்சு நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது
மேலும் அரச செலவீனங்களை ஈடுசெய்வதற்காக நாடாளுமன்றத்தில் புதிய பிரேரணைகளை முன்வைக்கவும் இதன் போது அரசாங்கம் எண்ணியுள்ளதாக மேலும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
மஹிந்த விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்
-
இலங்கையில் கொரோனா தொற்று 110 ஆக அதிகரிப்பு
-
இலங்கையில் ஊரடங்கு அமுலை மீறிய 5386 பேர் கைது
-
கொரோனவால் உலகளவில் 24,073 பேர் பலி – திடுக்கிடும் தகவல்
-
மீண்டும் அமுலாகியுள்ள ஊரடங்கு உத்தரவு
-
கொரோனா தொடர்பான அறிக்கை சுகாதார அமைச்சரிடம் சமர்ப்பிப்பு!
-
இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி
-
ஊரடங்கு உத்தரவை மீறிய 4,217 பேர் அதிரடி கைது!
-
ஜனாதிபதி செயலாளர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!
பயனுள்ள இணைப்புகள் இங்கே




