Saturday , May 18 2024
Home / Uncategorized / ஊரடங்கு உத்தரவை மீறிய 4,217 பேர் அதிரடி கைது!

ஊரடங்கு உத்தரவை மீறிய 4,217 பேர் அதிரடி கைது!

ஊரடங்கு உத்தரவை மீறிய 4,217 பேர் அதிரடி கைது!

நாடு முழுவதும் ஊரடங்கு சட்டத்தை மீறிய 4 ஆயிரத்து 217 பேர் கைதுசெய்யபபட்டுள்ளனர். காவவ்துறை ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

அத்துடன், ஆயிரத்து 63 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் 533 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன், 98 வாகனங்கள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளன.

காவல்துறை ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவானோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அந்த மாவட்டத்தில் 416 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்

பயனுள்ள இணைப்புகள் இங்கே

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
Tamil Serial
World Tamil News

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv