Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / இலங்கையில் ஊரடங்கு அமுலை மீறிய 5386 பேர் கைது

இலங்கையில் ஊரடங்கு அமுலை மீறிய 5386 பேர் கைது

இலங்கையில் ஊரடங்கு அமுலை மீறிய 5386 பேர் கைது

கடந்த 20அம் திகதி காலை 6 மணி முதல் இன்று நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதிக்குள் ஊரடங்கு உத்தரவை மீறிய 5386 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 1358 வாகனங்களும் கையகப்படுத்தகப்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

இன்று காலை 6 மணிமுதல் நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதிக்குள் மாத்தரம் ஊரடங்கு உத்தரவை மீறிய 201 பேர் கைது செய்யப்பட்டனர் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்

பயனுள்ள இணைப்புகள் இங்கே

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
Tamil Serial
World Tamil News

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv