இலங்கையில் ஊரடங்கு அமுலை மீறிய 5386 பேர் கைது கடந்த 20அம் திகதி காலை 6 மணி முதல் இன்று நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதிக்குள் ஊரடங்கு உத்தரவை மீறிய 5386 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 1358 வாகனங்களும் கையகப்படுத்தகப்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது. இன்று காலை 6 மணிமுதல் நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதிக்குள் மாத்தரம் ஊரடங்கு உத்தரவை மீறிய 201 …
Read More »இலங்கையில் ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள் 9 பேர் கைது!
இலங்கையில் ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள் 9 பேர் கைது! ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக மேலும் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 3 பேர் கேரள கஞ்சா வைத்திருந்தனர் எனவும் கூறப்பட்டுள்ளது. குறித்த நபர்கள் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டனர் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இன்று காலை இவ்வாறு ஊரடங்கு உத்தரவை மீறிய 10 பேர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் இலங்கையில் …
Read More »