3 ஆயிரத்தை தாண்டும் அமெரிக்காவில் கொரோனா பலி
அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 12 ஆயிரத்து 478 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இதனால் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,61,000-ஐ கடந்துள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று அங்கு 271 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 3000-ஐ தாண்டியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
கொரோனா சந்தேகத்தில் 29 சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிப்பு!
-
மலையகத்தில் 200 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன!
-
சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை
-
இலங்கையில் 129 பேர் கொரோனவால் பாதிப்பு – 2 பேர் பலி
-
பிரான்சில் கொரோனா தொற்றால் யாழ்.அரியாலை மூதாட்டி பலி!
-
A/L பரீட்சை ஒத்திவைக்க சாத்தியமில்லை – கல்வி அமைச்சு
-
நான்கு மாத குழந்தை உட்பட 5 பேருக்கு கொரோனா!
-
ஊரடங்கு உத்தரவினை மீறிய 7000 பேர் கைது
-
இலங்கை விமானபெண் பணியாளருக்கும் கொரோனா தொற்று!
பயனுள்ள இணைப்புகள் இங்கே




