A/L பரீட்சை ஒத்திவைக்க சாத்தியமில்லை – கல்வி அமைச்சு
2020 ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களை கல்வி அமைச்சு நிராகரித்துள்ளது.
“இந்த தகவல் போலியானதாகும். இன்னும் அப்படியானதொரு தீர்மானம் எடுக்கப்படவில்லை.” என கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ முழு உலகையும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸை இலங்கையில் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் பல நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது.
எனினும், சிலர் பொறுப்பற்ற விதத்தில் போலி தகவல்களை பரப்பிவருகின்றனர். எனவே, அரசால் வழங்கப்படும் உத்தியோகப்பூர்வ தகவல்களை மட்டும் நம்புமாறு கேட்டுக்கொள்கின்றோம்.” – எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
நான்கு மாத குழந்தை உட்பட 5 பேருக்கு கொரோனா!
-
ஊரடங்கு உத்தரவினை மீறிய 7000 பேர் கைது
-
இலங்கை விமானபெண் பணியாளருக்கும் கொரோனா தொற்று!
-
நியூயார்க்கை தனிமைப்படுத்த அவசியமில்லை – டிரம்ப்!
-
இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறிய 6,247 பேர் கைது!
-
இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் 115 ஆக அதிகரிப்பு
-
கொரோனாவால் ஸ்பெய்ன் இளவரசி மரணம்…?
பயனுள்ள இணைப்புகள் இங்கே




