இலங்கையில் கொரோனா தொற்றுள்ளவர்கள் எண்ணிக்கை 80 ஆக அதிகரிப்பு! கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 3 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, தற்போது குறித்த வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் ஊரடங்கு உத்தரவை மீறிய 338 பேர் அதிரடி கைது! இலங்கை மதுபான நிலையங்கள் மூடல் பஷில் …
Read More »ஊரடங்கு உத்தரவை மீறிய 338 பேர் அதிரடி கைது!
ஊரடங்கு உத்தரவை மீறிய 338 பேர் அதிரடி கைது! கடந்த வெள்ளிக்கிழமை முதல் இன்று காலை 9 மணி வரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 338 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல் துறை தெரிவித்துள்ளது. விளையாட்டு மைதானங்களில் இருத்தல் போதைபொருள் பாவித்தல் மற்றும் உணவகங்களை திறத்தல் என்பன தடை செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் இலங்கை …
Read More »இலங்கை மதுபான நிலையங்கள் மூடல்
இலங்கை மதுபான நிலையங்கள் மூடல் காவல்துறை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் காலப்பகுதியில், அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடியிருக்கப்பட வேண்டும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. ஊரடங்கு சட்ட அமுலாக்கம் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்ட அறித்தலின் ஏற்பாடுகளுக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திணைக்கள பணிப்பாளர் ஆரியதாஸ போதரகம குறிப்பிட்டுள்ளார். கோவிட்-19 தொற்றை கட்டுப்படுத்தும் உபாயமாக அரசாங்கம் மேற்கொள்ளும் செய்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் இந்த நடவடிக்கை …
Read More »Today palan 22.03.2020 | இன்றைய ராசிபலன் 22.03.2020
Today palan 22.03.2020 | இன்றைய ராசிபலன் 22.03.2020 மேஷம் இன்று உடன் பிறந்தவர்கள் மூலமாக சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் வழியில் மகிழச்சி ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் நல்ல அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். ரிஷபம் இன்று பணவரவு தாராளமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். …
Read More »ஈரானில் கொரோனா பலி எண்ணிக்கை 1556 ஆக உயர்வு!
ஈரானில் கொரோனா பலி எண்ணிக்கை 1556 ஆக உயர்வு! ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி 123 பேர் அடுத்தடுத்து இறந்துள்ளனர். இதனால் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 1,556 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 20,610 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது என அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் பஷில் ராஜபக்ஷவிற்கு கொரோனா பரிசோதனை! கொரோனா – இராணுவ …
Read More »பஷில் ராஜபக்ஷவிற்கு கொரோனா பரிசோதனை!
பஷில் ராஜபக்ஷவிற்கு கொரோனா பரிசோதனை! முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகருமான பஷில் ராஜபக்ஷ, கொரோனா வைரஸ் தொடர்பான மருத்துவ பரிசோதனைகளை நடத்திவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தனக்கும் கொரோனா வைரஸ் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தற்போது பக்ஷில் ராஜபக்ச, பத்தரமுல்லையிலுள்ள தனது இல்லத்தில சுய மருத்துவ சோதனைகளை நடத்திவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் கொரோனா – இராணுவ தளபதியின் முக்கிய வேண்டுகோள் …
Read More »நாட்டில் உணவுக்கு பஞ்சமில்லை – பந்துல குணவர்தன
நாட்டில் உணவுக்கு பஞ்சமில்லை – பந்துல குணவர்தன தனியார் நிறுவனங்கள் மற்றும் சதோச உள்ளிட்ட சில நிறுவனங்களுக்கும் அத்தியவசிய பொருட்களை வழங்குவதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாட்டில் அச்சுறுத்தலான ஓர் நிலை காணப்படுகின்ற போதிலும் உணவுக்கு பஞ்சமில்லை எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் ஈரானில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,433 ஆக உயர்வு! யாழில் ஊரடங்கு சட்டம் அமுலில் …
Read More »கொரோனா – இராணுவ தளபதியின் முக்கிய வேண்டுகோள்
கொரோனா – இராணுவ தளபதியின் முக்கிய வேண்டுகோள் நாடு முழுவதிலும் 11,842 பேர் சுய தனிமைப்படுத்தளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ஹிரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும், தற்போதைய காலகட்டத்தில் மக்களிடமிருந்து பூரண ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும், இல்லையெனில் நாடு பாரதூரமான நிலையை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். நாட்டுக்காக மக்கள் …
Read More »இலங்கையில் ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள் 9 பேர் கைது!
இலங்கையில் ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள் 9 பேர் கைது! ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக மேலும் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 3 பேர் கேரள கஞ்சா வைத்திருந்தனர் எனவும் கூறப்பட்டுள்ளது. குறித்த நபர்கள் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டனர் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இன்று காலை இவ்வாறு ஊரடங்கு உத்தரவை மீறிய 10 பேர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் இலங்கையில் …
Read More »யாழில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை வாள்வெட்டு தாக்குதல்!
யாழில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை வாள்வெட்டு தாக்குதல்! யாழ்.அாியாலை- நாவலடி பகுதியில் இன்றிரவு 7.30 மணியளவில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த நிலையில் கள்ளு தவறணையில் குடிகாரா்களுக்கு இடையில் உருவான வாய்த்தா்க்கம் மோதலாக மாறிய நிலையில் ஒருவா் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வாள்வெட்டுக்கு இலக்கானவா் உடனடியாக அங்கிருந்தவா்களால் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றாா். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸாா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டிருப்பதுடன், …
Read More »