ராஜஸ்தான் மாநிலம் ஷாஜஹான்புர் காவல் நிலையத்துக்குட்பட்ட கிராமத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் கடந்த ஜனவரி 18ம் தேதி உயிரிழந்தார். இவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர் ஆவார். அப்போது அவரது மகன் அடித்து துன்புறுத்தியதால் மூதாட்டி இறந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், மூதாட்டியை அவரது மகன் அடித்து துன்புறுத்தும் காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இது தொடர்பாக ஜோகேந்திரா சவுத்ரி என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். …
Read More »எரிச்சலூட்டும் நபர் ஜூலி தான், விமல் பேட்டி; தரக்குறைவாக பேசிய ஜூலி
தனியார் தொலைக்காட்சி நடத்தி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களின் கடும் கோபத்திற்கு ஆளானவர் ஜூலி. இவர் இந்த நிகழ்ச்சி மூலம் மிகவும் துன்பத்திற்கு ஆளானார். ஆனால் இவர் அதை சிறிதும் பொருள்படுத்தாமல் இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி பல படங்களில் நடித்து வருகிறார். ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி கொண்டும் இருக்கிறார். மேலும், சில படங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது ஒரு படத்தில் …
Read More »லிபியாவில் படகு கவிழ்ந்து 90 பேர் உயிரிழப்பு!!
லிபியா கடற்பகுதியில் இன்று காலை படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 90 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை லிபியா கடற்பகுதியில் 10 பேரின் உடல் கரை ஒதுங்கியுள்ளது. அதில் 8 பேர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்றும், 2 பேர் லிபியாவைச் சேர்ந்தவர்கள் என என்றும் இடம்பெயர்வுக்கான பன்னாட்டு அமைப்பு செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளனர். அங்கு மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் கூறப்படுகிறது.
Read More »30 நாள்களுக்குள் 6,203 பேருக்கு டெங்கு!!
நாட்டில் மீண்டும் டெங்குநோய் தீவிரமாகப் பரவி வருகின்றது. ஜனவரி மாதத்தில் மாத்திரம் 6 ஆயிரத்து 203 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள் ளது. இடையிடையே பெய்யும் மழை காரணமாகவே டெங்குநோய் வேகமாகப் பரவ ஆரம்பித்துள்ளது என்று சுட்டிக்காட்டப்பட் டுள்ளது. டெங்கு நுளம்பு பெருகாத வகையில் சுற்றாடலை சுத்தமாக வைத்துக்கொள்ளுமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு இலங்கைக்கு டெங்கு நோயால் பெரும் அச்சுறுத்தல் …
Read More »அரசியல் கைதிகளின் வழக்கு வவுனியா நீதிமன்றுக்கு மாற்றம்!!
உணவு ஒறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் கைதிகளின் வழக்குகள் மீள வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டுள்ளது. மதியரசன் சுலக்சன், கணேசன் தர்சன் மற்றும் இராசதுரை திருவருள் ஆகிய மூன்று அரசியல் கைதிகளினதும் வழக்கு விசாரணைகள் வவுனியா மேல் நீதிமன்றில் இருந்து அநுராதபுரம் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து தொடர் உணவு ஒறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களின் வழக்குகளை சட்டமாஅதிபர் திணைக்களம் திடீரென அநுராதபுரம் நீதிமன்றுக்கு மாற்றியமைக்கு எதிராக மேன் முறையீட்டு …
Read More »தங்கம்போல உங்க முகம் ஜொலிக்கனுமா !
பூசணிக்காயை சாம்பாருக்கும் திருஷ்டி கழிக்கவும் மட்டுமே பயன்படும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் பூசணிக்காயில் இன்னும் ஏராளமான பல அற்புதங்கள் உண்டு. பூசணிக்காயில் நீர்ச்சத்துக்கள் மிக அதிகம். அதோடு கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் பீட்டோ கரோட்டின் நிரம்ப உள்ளது. பூசணிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால், இளைத்த உடல் உள்ளவர்கள் சற்று பூசியது போல் ஆகிவிடுவார்கள் என்று சொல்வதுண்டு. அதேசமயம், எல்லா வகையான சருமத்துக்கும் ஏற்ற ஒரு அற்புத …
Read More »இளவாலையில் இளம்பெண் மர்மமான முறையில் சாவு
இளவாலை, சேந்தாங்குளத்தில் இரு பிள்ளைகளின் தாய் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று நடந்துள்ளது. இரு பிள்ளைகளின் தாயான அன்ரன் உதயராஜ் டிலக்சினி என்பரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவரது கணவர் ஒரு பிள்ளையை அழைத்துக் கொண்டு உறவினர் வீடு சென்றுள்ளார். உயிரிழந்தவரின் தங்கை மற்றொரு பிள்ளையை அழைத்துக் கொண்டு தேவாலயம் சென்றுள்ளார். தாய் தெல்லிப்பளை மருத்துவமனை சென்றிருந்தார். டிலக்சினி வீட்டில் தனித்திருந்துள்ளார். மு.ப.10 மணியளவில் கணவர் வீடு …
Read More »விஜய்யும் அரசியலில் கால் வைக்க போகிறார்-விஜய்யின் தந்தை
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களின் பட்டியலில் நடிகர் விஜய்யிக்கும் மிக பெரிய இடம் உண்டு. இவர் கடைசியாக நடித்த மெர்சல் படம் 100 நாட்களை கடந்து இப்போதும் திரையில் கலக்கி வருகிறது. அந்த படத்தை தொடர்ந்து, இவர் அடுத்து எ.ஆர். முருகதாஸ் இயக்கி வரும் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவருக்கு அனைத்து நாடுகளிலும் ரசிகர்கள் உண்டு. இவரது ரசிகர்கள் மக்கள் பலருக்கு பல வகையில் உதவி செய்து வருகிறார்கள். …
Read More »நடிகர் கமல்ஹாசனின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
நடிகர் கமல்ஹாசனின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? உலக நாயகன், நடிகர் கமல்ஹாசனின் மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து ஆளும் கட்சியில் நடக்கும் ஊழல்களை ட்விட்டரில் விமர்சித்து வந்த நடிகர் கமல்ஹாசன், தனது ரசிகர்களை சந்தித்து தீவிர அரசியலில் இறங்குவதாக அறிவித்தார். இதனை தொடர்ந்தது வரும் பிப்ரவரி 21-ம் தேதி ராமேஷ்வரத்தில் உள்ள அப்துல்கலாம் வீட்டிலிருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கவுள்ளார். இதற்கிடையே,சமீபத்தில் தனது …
Read More »இன்றைய ராசிபலன் 02.02.2018
மேஷம்: குடும்ப வருமா னத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள் வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். உறவினர் களால் ஆதாயம் உண்டு. அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத் தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். கனவு நனவாகும் நாள். ரிஷபம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் …
Read More »