Wednesday , August 27 2025
Home / அருள் (page 215)

அருள்

இன்றைய ராசிபலன் 29.06.2018

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

மேஷம்: உணர்ச்சிப் பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். புதிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். உற்சாகமான நாள். ரிஷபம்: சந்திராஷ்டமம் இருப்பதால் பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். தடைப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். வியாபாரத்தில் பற்றுவரவு சுமார்தான். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள். மிதுனம்: குடும்பத்தில் …

Read More »

மதுரை மிளகாய் சட்னி செய்வது எப்படி

தேவையான பொருட்கள் காய்ந்த மிளகாய் – 15 தக்காளி – 1 பூண்டு – 2 பல் கருவேப்பிலை – 3 இணுக்கு பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன் உப்பு – தேவையான அளவு நல்லெண்ணெய் – 1 குழிகரண்டி அளவு செய்முறை: முதலில் மிளகாயை தண்ணீரில் 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு ஊற வைத்த மிளகாயுடன் தக்காளி பூண்டு, கருவேப்பிலை உப்பு சிறிதளவு தண்ணீர் சேர்த்து …

Read More »

ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மூடப்படாது: செங்கோட்டையன் அறிவிப்பு!

அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் மூட இருப்பதாக வெளியான தகவல் குறித்து திமுக உறுப்பினர்கள், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். இதில் பேசிய அக்கட்சியின் உறுப்பினர் பொன்முடி, அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளை மூடும் திட்டம் அரசிடம் உள்ளதா என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் சேர மாணவர்களுக்கு ஆர்வம் இல்லை எனவும், 849 பள்ளிகளில் …

Read More »

பிரபாகரன் அன்று சொன்னது இன்று புரிகின்றது!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அன்று கூறியது இன்று புரிந்துகொள்ள முடிகின்றதாக பொதுபலசேனா அமைப்பின் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர். “பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை ‘தந்திர நரி’ என்று விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் குறிப்பிட்டது முற்றிலும் உண்மையே. பிரபாகரனுக்கு அன்று புரிந்த விடயம், இப்போதே எமக்கு புரிந்துள்ளது. அரசியலில் …

Read More »

என்னுடைய தேர்தல் தொகுதியில் இப்படி ஒரு கொடூரமா? அமைச்சர் கவலை

என்னுடைய தேர்தல் தொகுதியான யாழ். சுழிபுரத்தில் சிறுமி ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மிகவும் கோரமான ஒன்று என வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். யாழ் – தென்மராட்சி, தனங்கிளப்பு அறுகுவெளி பகுதியில் 30 வருட யுத்தத்தின் பின்னர் நேற்று உப்பு உற்பத்தி நிறுவனத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். …

Read More »

இன்றைய ராசிபலன் 28.06.2018

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

மேஷம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உறவினர்களின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலையை பகிர்ந்து கொள்வார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள். ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் லாபம் குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுக்க வேண்டாம். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள். …

Read More »

இன்றைய ராசிபலன் 27.06.2018

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

மேஷம்: காலை 11.15 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது. நண்பகல் முதல் குடும்பத்தில் நிம்மதி உண்டு. புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். மகிழ்ச்சி தங்கும் நாள். ரிஷபம்: காலை 11.15 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் செலவுகள் அதிகமாகும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கொஞ்சம் வளைந்துக் கொடுத்துப் போங்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க …

Read More »

இன்றைய ராசிபலன் 26.06.2018

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். உத்யோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள். ரிஷபம்: எதையும் உற்சாகமாக செய்யத் தொடங்குவீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். …

Read More »

முல்லைத்தீவில் சடலமாக மீட்கப்பட்ட 16 வயது சிறுமி

முல்லைத்தீவு – ஒட்டுச்சுட்டான், தொட்டியடிப்பகுதியில் 16 வயதான சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று மாலை வேளையில் இடம்பெற்றுள்ளது. தொட்டியடிப்பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுமி தனது வீட்டின் பின்புறத்தில் உள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கி உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இது தொடர்பில் பிரதேசவாசிகள் ஒட்டுச்சுட்டான் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சிறுமியின் மரணம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். …

Read More »

பயங்கரவாதம்! – நாடு ழுழுவதிலும் இருந்து 10 பேர் ஒரே இரவில் கைது!!

பயங்கரவாதத்துடன் தொடர்புடைய 10 நபர்கள், சனிக்கிழமை (ஜூன் 23) இரவில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலைக்குள் (ஜூன் 24) நாடு முழுவதிலும் இருந்து கைது செய்யப்பட்டுள்ளனர். பிரான்சின் பயங்கரவாத தடுப்புப்பிரிவு இந்த ‘ஒப்பரேஷ’னை முன்னெடுத்தது. குறித்த நபர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக தாக்குதல் முயற்சி ஒன்றுக்கு திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகள் கடந்த ஜூன் 14 ஆம் திகதி ஆரம்பமானது. கைது செய்யப்பட்டவர்களின் திட்டங்கள் குறித்து தெளிவாக எதையும் அறியமுடியவில்லை. கைது …

Read More »